Home > News (Page 76)

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததால் தாக்கப்பட்ட கூலித்தொழிலாளி..! உபியில் அவலம்..!

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததால் கூலித்தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கான்பூரில் இ-ரிக்க்ஷா ஓட்டுபவர் அஃப்சார் அகமது. 11-8-21 மாலை மூன்று மணி அளவில் ராம்கோபால் சவுராஹா பகுதியில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்திய பகுதிக்கு அருகே தனது இரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த அஜய், அஜயின் மகன் டான், கேசு நேதா, ரமேஷ், ராணி மற்றும் எட்டு முதல் பத்து பேர்வரை

Read More

திரிபுராவில் அபிஷேக் பானர்ஜி எம்பியின் கான்வாய் தாக்கப்பட்ட விவகாரம்.! FIR பதிய சொல்லி மம்தா கடிதம்

கடந்த ஆகஸ்ட் 2 திரிணாமூல் காங்கிரசின் தலைவரும் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி எம்பி திரிபுரா சென்றார். அங்கு அகர்தலாவில் உள்ள திரிபுரேஸ்வரி அம்மன் கோவில் செல்லும் வழியில் எம்பியின் கார் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து இன்று திரிணாமூல் காங்கிரஸ் தலைமை திரிபுரா டிஜிபிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. அதில் "திரிணாமூல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் கார் சில சமூக விரோத சக்திகளால் கம்பு மற்றும் கொண்டு

Read More

அமைச்சர் சேகர் பாபுவின் உதவியாளர் காவல் துணை ஆணையரை மிரட்டினாரா..? வாட்சப்பில் உலவும் ஆடியோ..!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவரின் உடன் பிறந்த சகோதரர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கெங்குரெட்டி சாலையில் மதுபான கூடம் நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக நீண்ட நேரம் மதுபான கூடத்தை திறந்து வைத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து காவல் துறை அங்கு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது, https://youtu.be/GFonjBWMTaU?t=39 இதையடுத்து கீழ்பாக்கம் காவல் துணை ஆணையரை அமைச்சர் சேகர்பாபுவின் உதவியாளர் என கூறிக்கொள்ளும் ஒருவர்

Read More

நான் யோகி மட்டுமல்ல..கர்ம யோகி…!! சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பதிலடி..!!

உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் தனியார் டிவி சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உத்திரப்பிரதேச அரசியல் நிலவரங்களையும் மாநிலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினார். இதில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் "நான் பிஜேபியை விட தீவிர இந்து பற்றாளன். நான் சிறந்த ராம்பக்தனும் கூட" என பேட்டியளித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் யோகி "நான் யோகி மட்டுமல்ல

Read More

கர்நாடக முதல்வருக்கு பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் CT ரவி கோரிக்கை..!! விமர்சித்த விருதுநகர் எம்பி..!

நேற்று ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்தை தொடர்ந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் ஒருசேர பெருகிவருகின்றன. பல விளையாட்டு மைதானங்களுக்கு விளையாட்டில் சாதித்த வீரர்கள் வீராங்கனைகள் பெயரை சூட்ட சொல்லி கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. மேலும் இன்று பிஜேபியின் தேசிய பொதுச்செயலாளர் CT ரவி தனது ட்விட்டரில் கர்நாடக முதல்வரான பொம்மை அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் அவர் "கர்நாடகாவில் இயங்கி வரும் இந்திரா கேன்டீனை விரைவில் அன்னபூர்ணேஸ்வரி என

Read More

ராஜஸ்தானில் ஒரே நாளில் நான்கு பட்டியலின சிறுமிகள் கற்பழிப்பு..!! வாய் திறக்காத ராகுல்..!

டில்லியில் கடந்த வாரம் பட்டியலின சிறுமி ஒருவர் சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டப்பகலில் வழிப்பறியும் துப்பாக்கி சூடு கலாசாரமும் வேகமாக பரவிவருகிறது. மேலும் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்படும் சம்பவமும் தினந்தோறும் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. மேலும் பட்டியலின சிறுமிகள் அடிக்கடி கடத்தப்பட்டு

Read More

காணாமல் போன மணச்சநல்லூர் கோவிலின் 4000 ஏக்கர் நிலங்கள்..!! பதில் சொல்லுமா திராவிட கட்சிகள்..!!?

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கோவில்களுக்கு பல ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்தனர். அதில் விளையும் பொருட்கள் வறியவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் அந்த நிலங்களிலிருந்து ஈட்டப்படும் வருமானம் கோவில் பராமரிப்புக்கென்றே செலவிடப்பட்டது. ஆனால் அரசு கைகளுக்குள் கோவில் சென்றவுடன் பல தில்லுமுல்லுகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. பல கோவில்களில் சிலைகள் காணாமல் போயின. அதை தொடர்ந்து கோவில் நிலங்களும் மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கின. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்

Read More

அம்பேத்கார் ஆசைப்படி சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமா..!? வலுக்கும் கோரிக்கை…!!

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கான தேசிய மொழி என்று ஒன்று இருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளிலேயே தேசிய மொழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளத்தில் #SaveIndiaMovement என ட்ரெண்டாகி வருகிறது. அதில் கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது அதனால் சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் எனவும், அம்பேத்கார் ஆசைப்பட்டது போல சமஸ்கிருதம் தேசியமொழியாக்கப்பட வேண்டும் எனவும், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் மாற்றப்படவேண்டும் எனவும்

Read More

டெல்லி கலவர வழக்கில் ஜாமீனில் வந்தவர் மிரட்டல்..!! பயந்துபோய் பதிவை நீக்கிய NDTV..!

மௌலானாக்களோ இல்லை பாதிரியார்களோ கற்பழிப்பு செயலில் ஈடுபடும் போது இந்து சாமியார்களின் புகைப்படத்தை இடுகையிட்டு சாமியார் கற்பழித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் அதே ஊடகங்கள் ஒரு இஸ்லாமியரின் புகைப்படத்தை இடுகையிட்டால் உடனேயே மிரட்டல் விடப்படுகிறது. ஊடகங்களும் அமைதியாக சம்மந்தப்பட்ட புகைப்படத்தை அழித்துவிடுகிறது. இதே போல ஒரு சம்பவம் தற்போது நடந்தேறியிருக்கிறது. NDTV கொரானா சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஒரு இஸ்லாமியர் கோவிட் டெஸ்ட் எடுத்துக்

Read More

பாகிஸ்தான் உயர் அதிகாரிக்கு விருந்து வைத்ததா மகளிர் பிரெஸ் க்ளப்..!! ஆப்படித்த மத்திய அரசு..!!

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு துறைக்கும் தனியான மாளிகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்ந்த விருந்தினர் மாளிகை அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றிர்கு அரசே வாடகை செலுத்துகிறது. சில தனியார் அமைப்புகள் மற்றும் பொது துறை நிறுவனங்களிடம் வாடகை என்ற பெயரில் மிகமிக குறைவான அளவில் அரசு பணத்தை வசூலிக்கிறது. அதனால் பல தனியார் அமைப்புகள் தலைநகரில் மிக குறைந்த வாடகையில் அரசிடம் கட்டிடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வாடகை தொகையை சரிவர திரும்ப செலுத்துவதில்லை. இதில் இந்திய

Read More