ராஜஸ்தானில் ஒரே நாளில் நான்கு பட்டியலின சிறுமிகள் கற்பழிப்பு..!! வாய் திறக்காத ராகுல்..!
டில்லியில் கடந்த வாரம் பட்டியலின சிறுமி ஒருவர் சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டப்பகலில் வழிப்பறியும் துப்பாக்கி சூடு கலாசாரமும் வேகமாக பரவிவருகிறது. மேலும் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்படும் சம்பவமும் தினந்தோறும் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. மேலும் பட்டியலின சிறுமிகள் அடிக்கடி கடத்தப்பட்டு
Read More