Home > News (Page 75)

மீண்டும் கடத்தல் பூகம்பம்…!! சிபிஐ விசாரணைக்கு மறுத்த உயர்நீதிமன்றம்..!

கேரள ஆளுங்கட்சியான சிபிஐஎம் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் தங்க கடத்தல் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அதை தொடர்ந்து தற்போது மரக்கடத்தல் புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் இயற்கை ஆர்வலர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும்

Read More

விநாயகர் சதுர்த்தி நடத்தப்பட்டால் கிறித்தவ ஜெப ஊர்வலமும் நடத்தப்படும் என்று கூறிய கல்லூரி தாளாளர் கைது..!

கோயம்புத்தூரில் இயங்கிவரும் செயின்ட் பால் பெண்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியின் சேர்மன் மற்றும் ட்ரஸ்டியான டேவிட் என்பவர் கடந்த 16-8-21 அன்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு நோட்டீஸ் அச்சடித்து விளம்பரம் செய்திருந்தார். https://twitter.com/MadrasTelegram/status/1433357788084723712?s=20 (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதில் "கடந்த மூன்றுவருடமாக காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர் நகரம் இருந்ததால் தான் விக்கிரக ஆராதனைகள் குறைந்தது. மேலும் நம்முடைய மூன்று வருட பிரார்த்தனைகள் நிறைவேறியது.

Read More

இந்து முன்னணி அதிரடி…! அரசுக்கு நல்லபுத்தியை கொடு..!

திமுக தலைமையிலான தமிழக அரசு இந்துக்களின் பண்டிகையான விநாயகர்சதுர்த்தி விழாவை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்துக்களை கொந்தளிப்படைய செய்திருக்கிறது. பிஜேபி மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட பல இந்து அமைப்புகள் இந்த அறிவிப்பிற்கு எதிராக மக்களின் சார்பில் குரல்கொடுத்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை கூறுகையில், "

Read More

இலங்கையை சுழற்றி அடிக்கும் ஈழத்தமிழர்களின் சாபம்..! நெருக்கடி நிலையை அமல்படுத்திய கோத்தபய..!

ஈழத்தமிழர்கள் எனும் இனத்தையே அழித்த கொடுங்கோல் ராஜபக்சே அரசு தற்போது உணவுக்கே நெருக்கடி நிலை அறிவித்திருக்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்த தமிழர்களை கொன்ற இலங்கை தற்போது அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்தது. கடந்த ஒண்ணரை ஆண்டுகளுக்கு மேலாக பரவும் கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா வருமானம் அறவே நின்றுபோனது. மேலும் இலங்கையின் FOREX

Read More

1.5 மில்லியன் இந்தியர்களுக்கு ஏற்பட்ட சோகம்..! திருமாவளவனா காரணம்..??

இந்தியாவில் நாளுக்குநாள் மக்கள்தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு பல காரணிகள் முன்வைக்கப்படுகிறது. குடும்பக்கட்டுப்பாடு விஷயத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குடும்பக்கட்டுப்பாடு சட்டத்தை கடுமையாக பின்பற்றிவருகிறது. இருந்தாலும் சிறுபான்மையின மக்கள் அதன் தீவிரத்தை உணர்வதில்லை என மாநில அரசுகள் கவலை தெரிவிக்கின்றன. மேலும் அசாம் அரசு குடும்பக்கட்டுப்பாடு

Read More

காணாமல் போன மோடி எதிர்ப்பு..! மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் முன்னணியில் தமிழகம்..!!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியான திட்டங்களை மத்திய பிஜேபி அரசு கொண்டுவருகிறது. அது ஓய்வூதிய திட்டமோ, பிரதமர் மோடி வீடு திட்டமோ, வங்கி கணக்கில் நேரடியாக பணம் பெறும் முறையோ அல்லது இலவச கேஸ் இணைப்பு, கல்விக்கடன், தொழில் தொடங்க முத்ரா கடன் என எதுவாக இருந்தாலும் பயனடைவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதில் எந்த மத பாகுபாடோ சாதி பாகுபாடோ இல்லாமல் அனைவரும் சலுகையை பெற்றுக்கொள்கின்றனர்.

Read More

லிபெரல்ஸ்களை கிழித்தெடுத்த சுப்ரமணிய சாமி..!

சுப்ரமணிய சாமி பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டார் என நெட்டிசன்கள் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அவரை தாக்கியும் பதிவிட்டு வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து ஒன்று லிபெரல்ஸ்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறது. அவரது பதிவில் குறிப்பிட்டதாவது, " டெக்ஸ்சாஸ் மாகாணம் கருக்கலைப்பை தடை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவில் தலையிட எங்களுக்கு அதிகாரம்

Read More

கொரோனாவை அண்டை மாநிலங்களுக்கு பரப்புகிறதா கேரளா..? அச்சுறுத்தும் பின்னணி..!

கேரளாவிலிருந்து வெளியேறும் கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகள் கேரளா எல்லையை தாண்டி தமிழக எல்லைக்குள் கொட்டுவது வழக்கம். பல வாகனங்கள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டிருப்பதாக எல்லையோர மக்கள் கூறுகின்றனர். அதே போல கொரோனாவையும் பரப்புகிறதா என பொதுமக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி வந்த காலகட்டத்தில் கேரளா தனது எல்லைகளை மூடியது. வெளி

Read More

திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் துணைவியார் மறைவு..! தலைவர்கள் இரங்கல்.!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களது துணைவியார் விஜயலக்ஷ்மி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். இதுகுறித்து அறிந்த அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி மாநில தலைவர் கே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் @AIADMKOfficial ஒருங்கிணைப்பாளருமான அண்ணன்@OfficeOfOPS அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால்

Read More

“நூறு கோடி இந்துக்களை கொல்லுவோம்” என அக்பருதீன் கூறிய வழக்கில் இன்று தீர்ப்பு..!

AIMIM தலைவரும் அசாதுதீன் ஒவைசியின் சகோதரருமான அக்பருதீன் ஒவைசி 2012ல் நடந்த ஒரு கூட்டத்தில் " இந்தியாவில் உள்ள காவல்துறையை ஒரு 15 நிமிடம் வெளியேற்றுங்கள். நாங்கள் நூறு கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம்" என கூறியிருந்தார். இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அக்பருதீன் ஒவைசியின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் மற்றும்

Read More