மீண்டும் கடத்தல் பூகம்பம்…!! சிபிஐ விசாரணைக்கு மறுத்த உயர்நீதிமன்றம்..!
கேரள ஆளுங்கட்சியான சிபிஐஎம் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் தங்க கடத்தல் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அதை தொடர்ந்து தற்போது மரக்கடத்தல் புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் இயற்கை ஆர்வலர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும்
Read More