ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததால் தாக்கப்பட்ட கூலித்தொழிலாளி..! உபியில் அவலம்..!
ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததால் கூலித்தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கான்பூரில் இ-ரிக்க்ஷா ஓட்டுபவர் அஃப்சார் அகமது. 11-8-21 மாலை மூன்று மணி அளவில் ராம்கோபால் சவுராஹா பகுதியில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்திய பகுதிக்கு அருகே தனது இரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த அஜய், அஜயின் மகன் டான், கேசு நேதா, ரமேஷ், ராணி மற்றும் எட்டு முதல் பத்து பேர்வரை
Read More