Home > News

சைடு போஸ்சில் முன்னழகை காட்டும் ரெஜினா!! எல்லாமே தாரு மாறு !! புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரெஜினா கசான்ட்ரா.இந்த படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஒன்பது வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற குழந்தைகள் டிவியில்  தொகுப்பாளராக பணியாற்றினார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இவர்  சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவ கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில்

Read More

ஹிட்லரைப்போல மோடி இறப்பார்..? சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் தலைவர்..!

புதுதில்லி : ஆயுதப்படைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் நாட்டிற்காக சேவை செய்ய துடிக்கும் துடிப்பான இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசால் அக்னிபாத் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு ஆட்சேர்க்கைக்கான முதல் அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வழக்கம்போல காங்கிரஸ் இந்த திட்டத்தையும் எதிர்ப்பது மட்டுமல்லாமல் அதன் மாணவர் அமைப்புகள் மூலம் வன்முறையை தூண்டிவருவதாக பிஜேபி விமர்சித்துவருகிறது.

Read More

ஏன் இந்த மதவெறி..!? இஸ்லாமிய பெண்ணை காதலித்தவருக்கு நேர்ந்த கதி..!

கர்நாடகா : கர்நாடகாவில் கடந்த மாதம் இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் நாகராஜ் தனது மனைவி பானு என்ற அந்த பெண்ணின் குடும்பத்தினரால் பொதுமக்கள் முன்னிலையில் இரும்புக்கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு துடிதுடிக்க கொல்லப்பட்டார். தலித் இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் மதம் மாற வற்பறுத்தியும் அவர் மாறாததால் கொல்லப்பட்டார் என செய்திகள் தெரிவித்திருந்தன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதேபோல இன்ஸ்டாகிராமில்

Read More

அவனை விட்ருங்க..! பாகிஸ்தானை அலறவிட்ட NIA..!

புதுதில்லி : உலகநாடுகளில் எங்கும் இல்லாத விந்தையான மனிதர்களை தாராளவாதிகள் என்ற போர்வையில் இந்தியாவில் மட்டுமே காணலாம். பல உயிர்களை குடித்த அஜ்மல் கசாப்பை சுதந்திரபோராட்ட தியாகியை போல கொண்டாடித்தீர்த்த விசித்திர மனிதர்கள் கொண்ட தேசம் நமது இந்தியா என்றால் அது மிகையாகாது. ஐம்பது ரூபாய் திருடியவரை ஆயுளுக்கும் அலைய விடும் சம்பவமும் வயதான பெற்றோர்கள் இந்தியாவில் இருப்பதாலும் இரண்டரை கோடி ரூபாய் பெரிய விஷயம் இல்லை எனவும் வெளிநாடு

Read More

சாதுவை தாக்கிய கொடூரன்..! அடுத்து நடந்த மேஜிக்..!

மத்தியபிரதேசம்: ஆன்மீகவாதிகளோ பக்தர்களோ இறைநம்பிக்கை கொண்டவர்களோ இறைமறுப்பாளர்கள் என கூறிக்கொண்டு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே கொச்சைப்படுத்துபவர்களை தாக்குவதில்லை. ஆனால் இறைமறுப்பாளர்கள் என கூறிக்கொள்ளும் பலர் ஆன்மீகவாதிகளையும் சாதுக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவதும் தாக்குவதும் அநாகரிகமான முறையில் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் இரு சாதுக்கள் வங்காளதேச கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டனர். அந்த வழக்கு நீதிபதிகளின் போதிய

Read More

வந்த வழி மறந்துபோச்சே..! திருடர்களை திண்டாடவிடும் மிருதங்க சைலேஸ்வரி ஆலயம்..!

கேரளா : இந்தியாவில் அவதாரங்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் கேரளா மற்றும் தமிழகத்திலேயே அதிகம் காணப்படுகின்றன. அதனால் தான் கேரளா கடவுளின் பூமி எனவும் தமிழகம் ஆன்மீக பூமி எனவும் இந்திய மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இறைமறுப்பாளர்கள் போர்வையில் ஹிந்துமத வெறுப்பாளர்களின் சிற்றறிவுக்கு புலப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத பல அறிவியல்பூர்வ உண்மைகள் கோவில்களுக்குள் மறைந்து கிடக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதற்கேற்றாற்போல கேரளாவில்

Read More

பிஜேபி நிர்வாகி படுகொலை..! முழுப்பின்னணி..!

சென்னை : கடந்த 20 நாட்களில் 19 கொலைகள் அரங்கேறியிருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் வேளையில் தமிழக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு தவறிவிட்டது என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று பிஜேபி நிர்வாகி ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபியின் எஸ்சி பிரிவு மத்திய

Read More

இனி மதரஸாக்கள் இல்லை..!? எந்த மாநிலத்தில் தெரியுமா..?

அஸ்ஸாம் : மதரஸாக்களில் தேசியசிந்தனைகள் வளர்க்கப்படுவதில்லை எனவும் மதம் சார்ந்த கருத்துக்கள் மட்டுமே மாணவ மாணவியருக்கு போதிக்கப்பட்டு வருகிறது என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மதரஸாக்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தொடங்கியள்ளது அஸ்ஸாம் மாநில அரசு. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பஞ்சசன்ய இதழின் 75ஆவது ஆண்டுவிழாவில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா " இந்தியா மாநிலங்கள் ஒன்று சேர்ந்த ஒன்றியம் என

Read More

அடுத்தடுத்து வெடிக்கும் பைக்குகள்..! மக்களை காப்பாற்றிய DRDO..!

புதுதில்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அமைப்பு DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை 1958ல் உருவாக்கப்பட்டாலும் 1979களில் விஞ்ஞானிகளின் சேவையாக உருவாக்கப்பட்டது. இந்த DRDO நிறுவனத்தில் 5000 விஞ்ஞானிகள் உட்பட 25000 இதர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த DRDO இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் விமானங்கள்

Read More

விட்டுவைக்காத கட்டாய மதமாற்றம்..! பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்..!

  மத்தியபிரதேசம் : உலகில் எந்த நாடுகளும் குறிப்பாக ஐரோப்பிய ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கண்டங்கள் அதிலும் சீனா ரஷ்யா உட்பட பலநாடுகள் சந்திக்காத கட்டாய மதமாற்றத்தை இந்தியா சந்தித்துவருவதாகவும் அதனால் இந்திய மக்கள் பெரும் பாதிப்படைந்து வருவதாகவும் நடுநிலையாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் மத்தியபிரதேசம் அசோகா நகர் பகுதியில் மருத்துவமனை நடத்திவரும் கான் என்பவர் தான் ஒரு ஹிந்து என

Read More