முன்னேறிய பங்கு சந்தை. நீடிக்குமா ?
26-2-22/8.57am இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை 17000 இருந்த சந்தை ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 16,200 வரை வீழ்ச்சியை சந்தித்தது. வெள்ளி கிழமை அன்று தேசிய பங்குச் சந்தையில் 410 புள்ளிகள் உயர்ந்து 16, 658 இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தை 1328 புள்ளிகள் உயர்ந்து 55, 858 இல் முடிவடைந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மறு பக்கம்
Read More