Home > News (Page 56)

இந்தியா பற்றிய அவதூறு செய்தி..! சன்செய்திகள் மீது நடவடிக்கை எடுப்பாரா மத்திய அமைச்சர் முருகன்..??

20-11-21/20.10pm சென்னை : இந்தியா பற்றிய அபாண்டமான பொய்க்கருத்தை கூறிய சன் குழுமம் மீது மத்திய அமைச்சர் முருகன் நடவடிக்கை எடுப்பாரா என கேள்விகள் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த நவம்பர் 16 அன்று PTI நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.அதில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அறிக்கையில் சிறிய அல்லது பெரிய தீவிரவாத தாக்குதல்கள் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து இடங்கள்

Read More

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க பொள்ளாச்சி அதிகாரிகள் புது ரூட்..!

20-11-21/14.55pm பொள்ளாச்சி ; திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க பொள்ளாச்சியில் உள்ள அதிகாரிகள் செய்த காரியம் மக்களிடையே வெறுப்பை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் சபை என்கிற பெயரில் கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வருவதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி நிர்வாக அதிகாரிகள்

Read More

கன்னியாகுமாரியில் பதட்டம்..! மீண்டும் இடிக்கப்பட்ட கோவில்..! திமுக ஆட்சியில் குறிவைக்கப்படுகிறதா இந்து கோவில்கள்..??

20-11-21/ 13.27pm கன்னியாகுமரி : திமுக ஆட்சியில் இந்துக்களின் கோவில்கள் குறிவைத்து மர்மநபர்களால் இடிக்கப்பட்டுவருவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் கன்னியாகுமரியில் மீண்டும் ஒரு கோவில் இடிக்கப்பட்டது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே கோயம்புத்தூரில் பல நூறு வருடங்கள் பழமையான கோவில்கள் சில இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதற்க்கு அடுத்த சிலநாட்களிலேயே திருச்செங்கோட்டில் பிள்ளையார் கோவில் ஒன்று இடிக்கப்பட்டது. அதை

Read More

முந்திரி மந்திரிக்கு ஜாமீன்..! கருத்து சொன்ன கல்யாணராமனுக்கு கம்பி..!

20-11-21/11.44 AM கடலூர் : முந்திரி ஆலை மந்திரிக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் கருத்து சொன்ன கல்யாணராமன் உட்பட இருவர் கம்பிகளுக்குப்பின்னால் நீதிகிடைக்காமல் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள திமுக எம்பி ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் அப்பாவி தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார். அதற்க்கு காரணமாக கருதப்பட்ட திமுக எம்பி உட்பட ஆறு பேர்

Read More

முதல்வர் ஸ்டாலின் பற்றிய அவதூறு..! ட்ரெண்டாகும் சாதிசாக்கடை ஸ்டாலின்..! காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..?

19-11-21/15.40pm சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றிய அவதூறான கருத்துக்களை நாம்தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பரப்பிவருகின்றனர். ட்விட்டரில் தொடர்ந்து சாதிசாக்கடை ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று திடீரென இணையத்தில் நாம் தமிழர் தம்பிகள் சாதி சாக்கடை ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆன்லைன் தேர்வு குறித்த மாணவர்களின் போராட்டத்திற்கு சீமா ஆதரவு கொடுத்ததோடு

Read More

அறவழியில் போராடிய மாணவர்களை அடித்து விரட்டிய திமுக அரசு..! தெறித்து ஓடிய மாணவர்கள்..!

19-11-21/12.02pm மதுரை : அறவழியில் போராடிய மாணவர்களை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அடித்து விரட்டிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக அரசு சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மாநில உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் இனி செமஸ்டர்கள் நேரடித்தேர்வாக நடைபெறும் என குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள கல்லூரிகளின் மாணவர்கள் ஒன்று கூடி அறவழியில் போராட்டத்தில்

Read More

பிராந்திய அரசு செய்வதை மத்திய அரசால் செய்ய முடியவில்லையா..? ட்ரெண்ட் ஆகும் Disappointed..!

19-11-21/ 11.15am டெல்லி : மத்திய பிஜேபி அரசு வேளாண் சட்டங்கள் அனைத்தையும் திரும்ப பெற்றது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பிராந்திய அரசுகளால் ஒரு சட்டத்தை அமுல்படுத்தப்படும்போது மத்திய அரசால் முடியவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிரதமர் மோடி சீக்கிய துறவி குருநானக் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று காலை மக்களுக்காக உரையாற்றினார். அதில் "நாங்கள் செய்த கடின முயற்சியில் ஏதாவது

Read More

போகிற போக்கில் புயலை கிளப்பி விட்டுப்போன நீதிபதி சஞ்சீப் பானர்ஜி.. ! டாக்டர் கிருஷ்ணசாமி விளக்கம் கேட்டு அறிக்கை..!

19-11-21/ 10.20am சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து இடமாறுதலில் வேறு மாநிலம் சென்ற சஞ்சீப் பானர்ஜி கிளம்புகையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று புயலை கிளப்பியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என புதியதமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது பதிவில் "நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சாடுவது நீதித்துறையின் மீதா அரசியல்

Read More

ஜேசிபி ஏற்றி பெண் படுகொலை..! கான்ஸ்டபிள் தள்ளிவிட்டு கொன்றதாக குற்றசாட்டு..!

19-11-21/6.50am ராஜஸ்தான்: ஜேசிபி வாகனத்தில் பெண்ணை தள்ளிவிட்டு கொன்றதாக கான்ஸ்டபிள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டம் தலோரா காவல் எல்லைக்குட்பட்ட அக்டாசா கிராம பகுதியில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அக்டாசாகிராமத்தில் உள்ள ஜலோடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தகர்க்கப்போவதாக கூறி மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மற்றும் காவல்துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த

Read More

பி.எஸ்.எப் வீரர்களை கற்பழிப்பாளர்கள் என கூறிய இடது சாரி இயக்குனர்..! பிஜேபி தலைவர் பதிலடி..!

19-11-21/5.55am மேற்கு வங்கம் : பி.எஸ்.எப் வீரர்களை கற்பழிப்பாளர்கள் மற்றும் கொலைகாரர்கள் என இடதுசாரி முன்னணி பெண் தலைவர் ஒருவர் கூறி வீரர்களை அவமானப்படுத்தினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் திரிபுரா மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் மற்றும் தீவிரவாத செயல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு BSFன் அதிகார வரம்பை 15கிமி முதல் 50 கிமீ வரை

Read More