இந்தியா பற்றிய அவதூறு செய்தி..! சன்செய்திகள் மீது நடவடிக்கை எடுப்பாரா மத்திய அமைச்சர் முருகன்..??
20-11-21/20.10pm சென்னை : இந்தியா பற்றிய அபாண்டமான பொய்க்கருத்தை கூறிய சன் குழுமம் மீது மத்திய அமைச்சர் முருகன் நடவடிக்கை எடுப்பாரா என கேள்விகள் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த நவம்பர் 16 அன்று PTI நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.அதில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அறிக்கையில் சிறிய அல்லது பெரிய தீவிரவாத தாக்குதல்கள் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து இடங்கள்
Read More