மொசாட் அதிரடி..! பணிந்த துருக்கி அதிபர் எர்டகான்..!
18-11-21/14.36pm இஸ்ரேல் : இஸ்ரேல் அரசு மற்றும் மொசாட் அமைப்பின் மறைமுக உதவியால் இருவர் துருக்கி சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தம்பதிகள் மோர்டி மற்றும் நடாலி ஓக்னின் இவர்கள் இருவரும் துருக்கி நாட்டிற்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் சென்றனர். இஸ்தான்புல்லில் உள்ள அதிபர் எர்டகான் அரண்மனை அருகே சென்ற போது அந்த மாளிகை முன் நின்று புகைப்படம்
Read More