Home > News (Page 57)

மொசாட் அதிரடி..! பணிந்த துருக்கி அதிபர் எர்டகான்..!

18-11-21/14.36pm இஸ்ரேல் : இஸ்ரேல் அரசு மற்றும் மொசாட் அமைப்பின் மறைமுக உதவியால் இருவர் துருக்கி சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தம்பதிகள் மோர்டி மற்றும் நடாலி ஓக்னின் இவர்கள் இருவரும் துருக்கி நாட்டிற்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் சென்றனர். இஸ்தான்புல்லில் உள்ள அதிபர் எர்டகான் அரண்மனை அருகே சென்ற போது அந்த மாளிகை முன் நின்று புகைப்படம்

Read More

கருத்து வேறுபாடு தேசத்துரோகமல்ல -ராஜ்தீப் சர்தேசாய்..! கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..!

18-11-21/ 12.50pm தமிழ் செய்திகள் ; கருத்து வேறுபாடு தேச துரோகமல்ல. கிண்டல் செய்வது குற்றமல்ல என கூறிய ராஜ்தீப் சர்தேசாயை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஸ்டேண்ட் அப் காமெடி நடிகர் மற்றும் கலைஞரான வீர் அப்துல் என்பவர் தொடர்ந்து இந்து தெய்வங்களையும் இந்தியாவையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். இதை

Read More

காலையில் பெண்களை தெய்வமாக வணங்கும் இரவில் பெண்களை கூட்டு பலாத்காரம் செய்யும் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன்..! வீர் அப்துல் தாஸ்.

18-11-21/11.50AM புளோரிடா: சமீபத்தில் புளோரிடா மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய காமெடி கலைஞர் வீர் அப்துல் தாஸ் கூறுகையில் " பகலில் பெண்களை தெய்வமாகவும் இரவில் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என கண்ணியமற்ற முறையில் தேசத்துக்கும் இந்துக்களின் நம்பிக்கைக்கும் எதிராக பேசினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் இவரது இயற்பெயரான வீர் அப்துல் தாஸ் என்பதை மறைத்து

Read More

உள்துறை அமைச்சகம் அதிரடி..! இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு மேலும் ஐந்தாண்டுகள் தடை நீட்டிப்பு..!

18-11-21/ 5.50am டெல்லி : இஸ்லாமிய ஆராய்ச்சியாளரான ஜாஹிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிய அறக்கட்டளைக்கு மேலும் ஐந்தாண்டுகள் தடை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இஸ்லாமிய மத போதகர் என்று கூறிக்கொள்ளும் ஜாஹிர் நாயக்கின் பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் அவரது பிரிவை சேர்ந்த இளைஞர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட தூண்டும்

Read More

மதரஸாவில் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! உருது ஆசிரியர் கைது..!

17-11-21/ 13.05pm கோட்டா : மதரஸாவில் உருது பயில சென்ற சிறுமியை உருது ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் ஏறிய நாளிலிருந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள

Read More

வீரமரணமடைந்த வீரரின் இறுதிமரியாதை..! தேச பக்தியை தூண்டிய தந்தையின் சபதம்..! நெஞ்சை உருக்கும் வீடியோ..!

17-11-21/ 12.05pm மணிப்பூர் : மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரரின் இறுதிமரியாதையில் அந்த வீரரின் தந்தை பேசியது அனைவரின் தேச பக்தியை மேலும் தூண்டும் விதமாக அமைந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மணிப்பூர் மாநிலம் சுராசந்த்புர் மாவட்டத்தில் கடந்த 13ம் தேதியன்று அஸ்ஸாம் ரைபிள் பிரிவை சேர்ந்த ஏழு வீரர்கள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதில் கமாண்டிங் அதிகாரி விப்லப்

Read More

ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலையில் முக்கியமான சாட்சி மர்மமான முறையில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..!

17-11-21/ 11.10AM கேரளா : கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குத்தி படுகொலை செய்யப்பட ஆர்எஸ்எஸ் தொண்டரின் கொலையில் முக்கியமான சாட்சியாய் இருந்தவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டம் மாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சித் வயது 27. கடந்த திங்களன்று காலை 9 மணிக்கு தனது மனைவியுடன் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து

Read More

புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் மீது போக்சோ சட்டம் பாய்கிறதா..!??

17-11-21/ 10.21am கோவை: இறந்த மாணவியின் அடையாளங்களை வெளியிட்ட யூட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கைகள் பாய்கிறது. புதியதலைமுறை கார்த்திகை செல்வனும் அடையாளத்தை வெளியிட்டிருப்பதால் அவர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியை சேர்ந்த சிலரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அந்த மாணவி சிலரது பெயரை குறிப்பிட்டதோடு

Read More

இளையான்குடியில் தொடர் பதட்டம்..! பள்ளி மாணவி தற்கொலை..! ஆசிரியர் சம்சுதீனை காப்பாற்றுகிறதா ஜமாத்..!

16-11-21/ 18.40PM இளையான்குடி : இளையான்குடி திருவலூர் கிராமத்தில் உள்ள ஜமாத்துக்கு சொந்தமான பள்ளியில் 18 வயது மாணவி தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இருநாட்களுக்கு முன் 18 வயது மாணவி ஒருவர் ஆசிரியர் துன்புறுத்தியதால் எலிமருந்து அருந்தி உயிர்விட்டார். திருவலூர் கிராமத்தில் அமைந்துள்ளது மேல பள்ளிவாசல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. இது அரசு உதவி பெறும் பள்ளி என்பது

Read More

இந்தியாவிலேயே மிக நீளமான பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி..!

16-11-21/ 17.15PM உத்திரபிரதேசம் ; இந்தியாவிலேயே மிக நீளமான பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பூர்வாஞ்சல் விரைவுச்சாலை மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவசர காலங்களில் போர்விமானங்களை தரையிறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலை உலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. https://twitter.com/narendramodi/status/1460525727107850245?s=20 மேலும் தனது மாநிலத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற யோகியின்

Read More