புத்தி பேதலித்துவிட்டது…! மம்தாவை சீண்டிய காங்கிரஸ்..!
13-3-22/11.49am மேற்குவங்கம் : நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தபின் அரசியல் விமர்சகர்கள் அரசியல்கட்சி தலைவர்கள் என அனைவரும் தேசிய கட்சியான காங்கிரசை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும் மமதா காங்கிரசை தன்னுடன் கூட்டணிவைக்க அழைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் மமதா கூறியது என்னவெனில் " பிஜேபிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கூட்டணி சேரவேண்டும். காங்கிரஸ் தனது தனித்தன்மையை
Read More