பிஜேபி எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் இடைநீக்கம்..! சபாநாயகர் அதிரடி..!
7-3-22/13.14pm தெலுங்கானா : தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி செய்துவருகிறது. கடந்த நகர்ப்புற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ் கோட்டை என அழைக்கப்படும் பகுதிகளில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது பிஜேபி. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் அரசுபள்ளிகளின் ஆசிரியர் ஆசிரியைகளை முன்னறிவிப்பின்றி இடமாறுதல் செய்தது தெலுங்கானா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் பழங்குடியின ஆசிரியர்களை
Read More