Home > Politics (Page 7)

பிஜேபி எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் இடைநீக்கம்..! சபாநாயகர் அதிரடி..!

7-3-22/13.14pm தெலுங்கானா : தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி செய்துவருகிறது. கடந்த நகர்ப்புற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ் கோட்டை என அழைக்கப்படும் பகுதிகளில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது பிஜேபி. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் அரசுபள்ளிகளின் ஆசிரியர் ஆசிரியைகளை முன்னறிவிப்பின்றி இடமாறுதல் செய்தது தெலுங்கானா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் பழங்குடியின ஆசிரியர்களை

Read More

சிறப்பு சட்டமே தீர்வு..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

7-3-22/12.14pm திருப்பூர் : நேற்று சென்னை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பிஜேபி கவவுன்சிலர்கள் சிலரின் அலுவலகத்தை திறந்துவைத்தார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை. மேலும் ஊத்துக்குளி பகுதியில் கிரைண்டர் தயாரிப்பு தொழில் முடங்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளை நேரில் சென்று சந்தித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக திமுக அரசு பதவியேற்றதும் கோயம்புத்தூர் பகுதிகளில் வெட்கிரைண்டர் தயாரிக்க பயன்படும் கற்களை வெட்டி எடுக்க அப்பகுதி

Read More

தில்லு முல்லு திமுக..! உயர் நீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

6-3-22/16.49pm மதுரை : கடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதாக ஜெயா டிவி செய்து வெளியிட்டிருந்தது. அதேபோல சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பல தில்லுமுல்லு வேலைகளில் திமுக ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி 10 ஆவது வார்டை சேர்ந்த பிஜேபி வேட்பாளர் ஸ்ரீமதி பழனிசெல்வி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட

Read More

மேற்கு மாம்பலத்தில் அலுவலக திறப்புவிழா..! பிஜேபி தலைவர் அண்ணாமலை விரைவு..!

6-3-22/12.05pm சென்னை : கடந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற உமா ஆனந்தன் தனது வார்டில் அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த அலுவலகத்தை திறந்துவைக்க பிஜேபியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை மாவட்டம் மாம்பழம் தொகுதி 134ஆவது வார்டில் வெற்றி பெற்றதையொட்டி இன்று மக்கள் குறைதீர்ப்பு

Read More

இதெல்லாம் ஒரு விளம்பர வித்தை..? முதல்வரை கிண்டலடித்த தமிழக பிஜேபி தலைவர்..!

4-3-22/16.50pm சென்னை : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் இந்தியாவின் வேண்டுகோளிற்கு இணங்க ரஷ்யா நேற்று ஆறுமணிநேரம் போரை நிறுத்தி இந்தியர்களை காப்பாற்ற வழிவகை செய்து கொடுத்தது. மேலும் ரஷ்ய வான்வெளியில் இந்திய விமானம் தவிர வேறு நாட்டு விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் அறிவித்திருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விண்வெளியில் உள்ள ரஷ்ய கப்பலில் இருந்து இந்தியா

Read More

திமுகவில் உச்சகட்ட பூசல்..! பூட்டிவைக்கப்பட்ட வேட்பாளர்கள்..! வெளியான வீடியோ

4-3-22/12.47PM சென்னை : தமிழகத்தில் நடைபெற்ற நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதிக இடத்தை பெற்றுள்ளன. கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட மதிப்பான இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ராகுலின் தமிழக வருகைக்கு பிறகு காங்கிரசுக்கு மேயர் பதவிகளை விட்டுக்கொடுத்திருக்கிறது திமுக தலைமை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுகவின் கோட்டையான பல இடங்களில் தோழமைகட்சிகளுக்கு மேயர் பதவியை காங்கிரசுக்கு

Read More

கட்சியை அழிப்பதற்க்கே பெண்களுக்கு இடஒதுக்கீடு..! வெளிவந்த கம்யூனிஸ்டுகளின் முகம்..!

4-3-22/11.48am கொச்சி : கட்சி மாநில குழுவில் பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவதை பற்றி கம்யூனிஸ்டுகளின் உண்மையான முகத்தை நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கொடியேறி பாலகிருஷ்ணன். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரள சிபிஎம் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். நேற்று கொச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் கட்சி மாநிலக்குழுவில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

Read More

முக.ஸ்டாலின் எனும் ஆளுமை..!? வசமாக சிக்கிக்கொண்ட அப்துல் கலாம்..?

4-3-22/10.42am சென்னை : திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆளுமை மிக்கவர் என்பதில் துளி சந்தேகமில்லை. கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதுகுறித்த விழிப்புணர்ச்சியோ அல்லது போராட்டமோ நடைபெறாவண்ணம் தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகள் ஆயிரக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டபோது அதன் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொண்டது மட்டுமன்றி சென்னையில்

Read More

தலைமையேற்கிறாரா சசிகலா..? ஆர்.பி.உதயகுமார் ஓ.பி.எஸ் சந்திப்பு..!

3-3-22/14.48pm தேனி : அதிமுகவின் தலைமையேற்க சசிகலாவுக்கு ஆதரவாக தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிமுகவின் அடுத்தடுத்த தோல்விகள் மற்றும் தொடர்கைதுகள் அதிமுகவை பலவீனப்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் சரியான தலைமை வேண்டும் என அதிமுக தொண்டர்கள் முணுமுணுக்கத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்ட

Read More

பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு சிக்கல்..! புலனாய்வுப்புலி சவுக்கு ஆருடம்..!

3-3-22/11.57am சென்னை : பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என அழைக்கப்பட்ட காலம் மாறி ஆர்.எஸ்.பி மீடியா என விமர்சனம் எழத்தொடங்கியிருக்கிறது. அதிலும் நக்கீரன் போன்ற பொறுப்புள்ள மூத்த பத்திரிக்கைகள் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு செய்தி பரவியபின்பு மேம்போக்காக மன்னிப்பு கேட்டுவிடுவதும் வாடிக்கையாக நடந்துவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் தன்னை உளவுப்புலி அரசியல் புலனாய்வு பத்திரிக்கையாளர் என கூறிக்கொள்ளும் சவுக்கு சங்கர் என்பவர்

Read More