மோசடி வழக்கு..! முதல்வரின் வாரிசு மீது எப்.ஐ.ஆர்..!
21-3-22/14.47pm ராஜஸ்தான் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் ஏறியதிலிருந்து ஊழல் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நிலக்கரி ஊழல் கனிமவள ஊழல் மற்றும் ரீட் தேர்வு ஊழல் என ராஜஸ்தானே பரபரப்புக்குள்ளாகியிருக்கும் வேளையில் முதல்வர் அசோக்கின் மகன் வைபவ் கெலாட் மீது வழக்கு பதிவாகியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட்
Read More