பிஜேபி எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
28-1-22/12.50PM மஹாராஷ்டிரா : கடந்த ஆண்டு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஓபிசியினருக்கான இடஒதுக்கீடு விவாதத்தின் போது சிவசேனா காங்கிரஸ் MVA கூட்டணி அரசுக்கெதிராக பேசியதாக கூறி 12 பிஜேபி எம்.எல்.ஏக்கள் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி எம்.எல்.ஏக்களான சஞ்சய் குடெ, ஆஷிஷ் செலர், அபிமன்யு பவார், க்ரிஷ் மகாஜன், அதுல் பட்கல்க்கர், பராக் அலவாணி, ஹரிஷ் பிம்பாலே, யோகேஷ் சாகர்,ஜெயக்குமார்
Read More