Home > செய்திகள் (Page 82)

1.5 மில்லியன் இந்தியர்களுக்கு ஏற்பட்ட சோகம்..! திருமாவளவனா காரணம்..??

இந்தியாவில் நாளுக்குநாள் மக்கள்தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு பல காரணிகள் முன்வைக்கப்படுகிறது. குடும்பக்கட்டுப்பாடு விஷயத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குடும்பக்கட்டுப்பாடு சட்டத்தை கடுமையாக பின்பற்றிவருகிறது. இருந்தாலும் சிறுபான்மையின மக்கள் அதன் தீவிரத்தை உணர்வதில்லை என மாநில அரசுகள் கவலை தெரிவிக்கின்றன. மேலும் அசாம் அரசு குடும்பக்கட்டுப்பாடு

Read More

காணாமல் போன மோடி எதிர்ப்பு..! மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் முன்னணியில் தமிழகம்..!!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியான திட்டங்களை மத்திய பிஜேபி அரசு கொண்டுவருகிறது. அது ஓய்வூதிய திட்டமோ, பிரதமர் மோடி வீடு திட்டமோ, வங்கி கணக்கில் நேரடியாக பணம் பெறும் முறையோ அல்லது இலவச கேஸ் இணைப்பு, கல்விக்கடன், தொழில் தொடங்க முத்ரா கடன் என எதுவாக இருந்தாலும் பயனடைவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதில் எந்த மத பாகுபாடோ சாதி பாகுபாடோ இல்லாமல் அனைவரும் சலுகையை பெற்றுக்கொள்கின்றனர்.

Read More

லிபெரல்ஸ்களை கிழித்தெடுத்த சுப்ரமணிய சாமி..!

சுப்ரமணிய சாமி பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டார் என நெட்டிசன்கள் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அவரை தாக்கியும் பதிவிட்டு வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து ஒன்று லிபெரல்ஸ்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறது. அவரது பதிவில் குறிப்பிட்டதாவது, " டெக்ஸ்சாஸ் மாகாணம் கருக்கலைப்பை தடை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவில் தலையிட எங்களுக்கு அதிகாரம்

Read More

கொரோனாவை அண்டை மாநிலங்களுக்கு பரப்புகிறதா கேரளா..? அச்சுறுத்தும் பின்னணி..!

கேரளாவிலிருந்து வெளியேறும் கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகள் கேரளா எல்லையை தாண்டி தமிழக எல்லைக்குள் கொட்டுவது வழக்கம். பல வாகனங்கள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டிருப்பதாக எல்லையோர மக்கள் கூறுகின்றனர். அதே போல கொரோனாவையும் பரப்புகிறதா என பொதுமக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி வந்த காலகட்டத்தில் கேரளா தனது எல்லைகளை மூடியது. வெளி

Read More

திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் துணைவியார் மறைவு..! தலைவர்கள் இரங்கல்.!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களது துணைவியார் விஜயலக்ஷ்மி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். இதுகுறித்து அறிந்த அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி மாநில தலைவர் கே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் @AIADMKOfficial ஒருங்கிணைப்பாளருமான அண்ணன்@OfficeOfOPS அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால்

Read More

“நூறு கோடி இந்துக்களை கொல்லுவோம்” என அக்பருதீன் கூறிய வழக்கில் இன்று தீர்ப்பு..!

AIMIM தலைவரும் அசாதுதீன் ஒவைசியின் சகோதரருமான அக்பருதீன் ஒவைசி 2012ல் நடந்த ஒரு கூட்டத்தில் " இந்தியாவில் உள்ள காவல்துறையை ஒரு 15 நிமிடம் வெளியேற்றுங்கள். நாங்கள் நூறு கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம்" என கூறியிருந்தார். இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அக்பருதீன் ஒவைசியின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் மற்றும்

Read More

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததால் தாக்கப்பட்ட கூலித்தொழிலாளி..! உபியில் அவலம்..!

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததால் கூலித்தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கான்பூரில் இ-ரிக்க்ஷா ஓட்டுபவர் அஃப்சார் அகமது. 11-8-21 மாலை மூன்று மணி அளவில் ராம்கோபால் சவுராஹா பகுதியில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்திய பகுதிக்கு அருகே தனது இரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த அஜய், அஜயின் மகன் டான், கேசு நேதா, ரமேஷ், ராணி மற்றும் எட்டு முதல் பத்து பேர்வரை

Read More

கல்லூரி பேராசிரியரை கொன்று உடலை பல கூறாக்கி அதே கல்லூரியில் புதைத்த அவலம்..!! கல்லூரி தாளாளர் ரபியுல் கைது..!!

பங்களாதேஷ் அசூலியா பகுதியை சேர்ந்த ரிபான் சந்திர பர்மன் கடந்த ஜூலை 22 அன்று அஷூலியா காவல் நிலையத்தில் ஒரு புகார் தாக்கல் அளித்திருந்தார். அதில் " எனது சகோதரர் மிண்டு சந்திர பர்மன் சவர் குடியிருப்பு பள்ளி மற்றும் கல்லூரியின் முதல்வராக பணிபுரிகிறார். கடந்த ஜூலை 13 அன்று பணிக்கு சென்றவர் திரும்பவில்லை. அவர்குறித்த தகவலும் இல்லை. ஆகவே அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 27 நாட்களுக்கு

Read More

ராஜஸ்தானில் ஒரே நாளில் நான்கு பட்டியலின சிறுமிகள் கற்பழிப்பு..!! வாய் திறக்காத ராகுல்..!

டில்லியில் கடந்த வாரம் பட்டியலின சிறுமி ஒருவர் சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டப்பகலில் வழிப்பறியும் துப்பாக்கி சூடு கலாசாரமும் வேகமாக பரவிவருகிறது. மேலும் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்படும் சம்பவமும் தினந்தோறும் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. மேலும் பட்டியலின சிறுமிகள் அடிக்கடி கடத்தப்பட்டு

Read More

காணாமல் போன மணச்சநல்லூர் கோவிலின் 4000 ஏக்கர் நிலங்கள்..!! பதில் சொல்லுமா திராவிட கட்சிகள்..!!?

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கோவில்களுக்கு பல ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்தனர். அதில் விளையும் பொருட்கள் வறியவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் அந்த நிலங்களிலிருந்து ஈட்டப்படும் வருமானம் கோவில் பராமரிப்புக்கென்றே செலவிடப்பட்டது. ஆனால் அரசு கைகளுக்குள் கோவில் சென்றவுடன் பல தில்லுமுல்லுகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. பல கோவில்களில் சிலைகள் காணாமல் போயின. அதை தொடர்ந்து கோவில் நிலங்களும் மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கின. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்

Read More