Home > செய்திகள் (Page 83)

அம்பேத்கார் ஆசைப்படி சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமா..!? வலுக்கும் கோரிக்கை…!!

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கான தேசிய மொழி என்று ஒன்று இருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளிலேயே தேசிய மொழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளத்தில் #SaveIndiaMovement என ட்ரெண்டாகி வருகிறது. அதில் கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது அதனால் சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் எனவும், அம்பேத்கார் ஆசைப்பட்டது போல சமஸ்கிருதம் தேசியமொழியாக்கப்பட வேண்டும் எனவும், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் மாற்றப்படவேண்டும் எனவும்

Read More

டெல்லி கலவர வழக்கில் ஜாமீனில் வந்தவர் மிரட்டல்..!! பயந்துபோய் பதிவை நீக்கிய NDTV..!

மௌலானாக்களோ இல்லை பாதிரியார்களோ கற்பழிப்பு செயலில் ஈடுபடும் போது இந்து சாமியார்களின் புகைப்படத்தை இடுகையிட்டு சாமியார் கற்பழித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் அதே ஊடகங்கள் ஒரு இஸ்லாமியரின் புகைப்படத்தை இடுகையிட்டால் உடனேயே மிரட்டல் விடப்படுகிறது. ஊடகங்களும் அமைதியாக சம்மந்தப்பட்ட புகைப்படத்தை அழித்துவிடுகிறது. இதே போல ஒரு சம்பவம் தற்போது நடந்தேறியிருக்கிறது. NDTV கொரானா சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஒரு இஸ்லாமியர் கோவிட் டெஸ்ட் எடுத்துக்

Read More

பாகிஸ்தான் உயர் அதிகாரிக்கு விருந்து வைத்ததா மகளிர் பிரெஸ் க்ளப்..!! ஆப்படித்த மத்திய அரசு..!!

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு துறைக்கும் தனியான மாளிகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்ந்த விருந்தினர் மாளிகை அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றிர்கு அரசே வாடகை செலுத்துகிறது. சில தனியார் அமைப்புகள் மற்றும் பொது துறை நிறுவனங்களிடம் வாடகை என்ற பெயரில் மிகமிக குறைவான அளவில் அரசு பணத்தை வசூலிக்கிறது. அதனால் பல தனியார் அமைப்புகள் தலைநகரில் மிக குறைந்த வாடகையில் அரசிடம் கட்டிடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வாடகை தொகையை சரிவர திரும்ப செலுத்துவதில்லை. இதில் இந்திய

Read More

இந்திய-புருனே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புருனே சென்றன இந்திய கடற்படை கப்பல்கள் ஷிவாலிக் மற்றும் காட்மாட்

இந்தியாவின் 'கிழக்கை செயல்படுத்துக’ என்ற கொள்கைக்கு இணங்க இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் காட்மாட், இன்று (ஆகஸ்ட் 9, 2021) புருனே நாட்டின் முவராவை சென்றடைந்தன. இந்த பயணத்தின்போது புருனே நாட்டு கடற்படையுடன் பல்வேறு இருதரப்பு தொழில்சார்ந்த கலந்துரையாடல்களில் இரு கப்பல்களின் குழுவினரும் பங்கு பெறுவார்கள். இருநாடுகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்தவும், சிறந்த நடைமுறைகளில் இருந்து பயன்பெறவும், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகள் பற்றிய பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும்,

Read More

வெஸ்ட் பெங்காலில் பயங்கரம்..!! திரிணாமூல் குண்டர்களால் கற்பழிக்கப்பட்ட பிஜேபி தொண்டரின் மனைவி..!!

பிஜேபியினரை கொல்லுவதும் அவர்கள் குடும்பத்து பெண்களை கற்பழிப்பதும் மம்தா கட்சியினருக்கு பொழுதுபோக்காக மாறிவிட்டது. தினமொரு பாலியல் வன்முறையை நிகழ்த்துகிறது மம்தாவின் திரிணாமூல் கட்சி. இது குறித்து தெளிவான ரிப்போர்ட் அளித்திருக்கிறது நியூஸ் 18. இந்த கொடுமையான சம்பவம் ஹவ்ரா மாவட்டம் அம்டா எனும் நகரில் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இரவு 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இல்லாததை ஊர்ஜிதம் செய்த குற்றம்சாட்டப்பட்டவன், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த

Read More

உங்கள் பெயர் நீரஜா..!! இதோ 501 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்..!!

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இந்த வருடம் மட்டுமே ஏழு மெடல்களை வென்றிருக்கிறது. ஏழு வெற்றி வீரர்களில் நீரஜ் சோப்ரா மட்டுமே தங்கப்பதக்கத்தை அள்ளினார். அவரை பாரத மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி தீர்த்தனர். பதக்கங்களை குவித்த வீரர் வீராங்கனைகளுக்கு பல மாநிலங்கள் ஊக்கத்தொகை பரிசுத்தொகை என வாரி வழங்கின. கேரளா மட்டும் இந்திய ஹாக்கி அணிக்கு கைத்தறி துணிகளை அனுப்பியதோடு நின்றுவிட்டது. ஆனால் மக்கள் தங்கள்

Read More

முக.ஸ்டாலின் HR&CEவின் தலைமையேற்க தடை கோரிய வழக்கை நிராகரித்த கோர்ட்!திமுகவினர் கொண்டாட்டம்!!

முக.ஸ்டாலின் இந்துசமய அறநிலையதுறையின் ஆலோசனைக்குழுவின் தலைமையேற்க்கும் முன் கடவுள் முன்பு நான் இந்து தான் என சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும் என வழக்கறிஞர் ஸ்ரீதரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். (HR&CE சட்ட விதிகளின்படி இந்துக்கள் அல்லாதோர் பணிபுரிய முடியாது. மேலும் பணியில் சேரும் முன் இந்து கடவுள் முன் சத்திய பிரமாணம் எடுக்கவேண்டும் என்பது விதியாகும்.) அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதல் அமர்வு தலைமை நீதிபதி

Read More

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது. குறிப்பிட்ட மதத்தை தாக்கி முழக்கங்கள் எழுப்பியதாக குற்றசாட்டு. ஆகஸ்ட் 8 ஞாயிறன்று டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்தது. அதில் இரு வேறு பிரிவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிஜேபிக்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பேசியதாக தெரிகிறது. அந்த போராட்டத்துக்கு எதிரான போராட்டமாக பிஜேபி முன்னாள் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய் தலைமையிலும்

Read More

சோம்நாத் கோவில் திறப்புவிழாவை தவிர்த்த நேரு..! அஜ்மீர்தர்ஹாவுக்கு சென்றது ஏன்..?அரிய காணொளி…!

மதசார்பற்ற நாடு என கூறிக்கொள்ளும் இதே தேசத்தில் தான் மதம் சார்ந்து செயல்படும் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் சாதியை, ஒரு சிலர் மதத்தை என எப்போதுமே அதை வைத்தே அரசியல் செய்ய பழகிவிட்டார்கள். உண்மையான மதசார்பின்மை என்பதின் அர்த்தம் யாருக்கும் இன்னும் சரிவர புரிந்ததாக தெரியவில்லை. ராஜஸ்தானில் அமைந்துள்ளது அஜ்மீர் ஷரிஃப் தர்ஹா. இது 1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த இரண்டு வருடங்களில் கட்டப்பட்டது. இதன் திறப்பு

Read More