Home > செய்திகள் (Page 81)

லிபெரல்ஸ்களை கதறவிடும் மத்திய அரசு..! ராணுவத்தில் புதிய மாற்றம்..!!

செகந்திராபாத்தில் அமைந்துள்ளது சிடிஎம் என அழைக்கப்படும் காலேஜ் ஆப் டிபென்ஸ் மேனேஜ்மேனேட். இங்கு ராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு மேலாண்மைக்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த சிடிஎம் கல்லூரியால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவின் வரலாற்றை பெருமமய போர்தந்திரத்தை எடுத்து சொல்லும் அர்த்தசாஸ்திரம் மற்றும் பகவத் கீதை போன்ற இந்துக்களின் புனித

Read More

தமிழக அரசா இல்லை ஆப்கானிஸ்தான் அரசா? இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வேதபிரசாத் கேள்வி..!

நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திமுகவுக்கு நல்ல புத்தியை கொடு என இந்துமுன்னணி சார்பில் பிரார்த்தனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் நாகை மாவட்ட இந்துமுன்னணி வேதாரண்யம் நகரம், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய இந்துமுன்னணி சார்பில் தமிழக அரசின் இந்து விரோத நடவடிக்கைகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா தடை நீக்க கோரியும் தற்போதைய தமிழக அரசிற்கு நற்புத்தி ஏற்படுத்திட கடவுளிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.

Read More

ஓபியம் விற்று கூட நாங்கள் பிழைத்து கொள்வோம்..! மக்களை காப்பற்ற வேண்டுமெனில் நிதியுதவி செய்..! அமெரிக்காவை அசைத்து பார்க்கும் தாலிபன்ஸ்..!

தாலிபான் தீவிரவாதிகள் ஒருவழியாக ஆப்கானை கைப்பற்றிவிட்டனர். ஆனால் ஜனநாயகம், குடியரசு, மக்கள் நலன், வெளிநாட்டு விவகாரங்கள் என எதைப்பற்றியும் அறியாத ஒரு கும்பலிடம் ஆப்கான் சிக்கியிருக்கிறது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதற்கேற்றாற்போல ஆப்கனிஸ்தான் மத்திய வங்கியின் உறுப்பினர் ஷா மெஹ்ராபி அமெரிக்க கருவூலத்துறைக்கும் அமெரிக்க அரசுக்கும் செய்தி அனுப்பியுள்ளார். ஆஃப்கான் மக்கள் பசி பட்டினியால்

Read More

திமுக ஆட்சியில் அராஜகம்..! பறிபோன உயிர்..! பதறும் சொந்தங்கள்..!

திமுக ஆட்சியில் மீண்டும் பாசிசம் தலைதூக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றனர். ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் தமிழகம் முழுவதும் 12 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். மேலும் இரு தினங்களுக்கு முன்பு வாழ்வாதார உரிமை கேட்டு போராடிய கூலித்தொழிலாளர்களை பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்தது உணவு கூட கொடுக்காமல் விட்டதாக பிஜேபியினர் ஆதாரத்துடன் புகார் செய்தனர்.

Read More

உடற்பயிற்சி செய்தபோது பிரிந்த உயிர்..!! கண்ணீரை வரவைத்த CCTV காட்சிகள்..!!

ஆண் பெண் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இது சமூக தேவையும் கூட. ஆனால் நடிகர் நடிகைகளை பார்த்து அவர்கள் போல சிக்ஸ் பேக் எயிட் பேக் என விபரீத முயற்சி எடுத்தால் அது நமக்கே கேடு விளைவிக்கும். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பெரும் பணக்காரர்களும் நடிகர் நடிகைகளும் தங்கள் ஆரோக்கியத்தை கண்கணிக்க அதை கட்டுப்படுத்த

Read More

அத்திவரதருக்கு செருப்பு மாலை அணிவித்த திகவினர்..!காஞ்சிபுரத்தில் பதட்டம்..!

இன்று இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு நல்ல புத்தி வழங்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி நல்ல முறையில் நடைபெற வேண்டியும் அனைத்து கோவில்களிலும் பிராத்தனை நடைபெற்றது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரம் விஷ்ணு காஞ்சி, சங்குபானி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றபோது அங்கு தேங்காய் கடை வைத்திருந்த

Read More

மீண்டும் கடத்தல் பூகம்பம்…!! சிபிஐ விசாரணைக்கு மறுத்த உயர்நீதிமன்றம்..!

கேரள ஆளுங்கட்சியான சிபிஐஎம் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் தங்க கடத்தல் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அதை தொடர்ந்து தற்போது மரக்கடத்தல் புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் இயற்கை ஆர்வலர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும்

Read More

விநாயகர் சதுர்த்தி நடத்தப்பட்டால் கிறித்தவ ஜெப ஊர்வலமும் நடத்தப்படும் என்று கூறிய கல்லூரி தாளாளர் கைது..!

கோயம்புத்தூரில் இயங்கிவரும் செயின்ட் பால் பெண்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியின் சேர்மன் மற்றும் ட்ரஸ்டியான டேவிட் என்பவர் கடந்த 16-8-21 அன்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு நோட்டீஸ் அச்சடித்து விளம்பரம் செய்திருந்தார். https://twitter.com/MadrasTelegram/status/1433357788084723712?s=20 (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதில் "கடந்த மூன்றுவருடமாக காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர் நகரம் இருந்ததால் தான் விக்கிரக ஆராதனைகள் குறைந்தது. மேலும் நம்முடைய மூன்று வருட பிரார்த்தனைகள் நிறைவேறியது.

Read More

இந்து முன்னணி அதிரடி…! அரசுக்கு நல்லபுத்தியை கொடு..!

திமுக தலைமையிலான தமிழக அரசு இந்துக்களின் பண்டிகையான விநாயகர்சதுர்த்தி விழாவை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்துக்களை கொந்தளிப்படைய செய்திருக்கிறது. பிஜேபி மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட பல இந்து அமைப்புகள் இந்த அறிவிப்பிற்கு எதிராக மக்களின் சார்பில் குரல்கொடுத்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை கூறுகையில், "

Read More

இலங்கையை சுழற்றி அடிக்கும் ஈழத்தமிழர்களின் சாபம்..! நெருக்கடி நிலையை அமல்படுத்திய கோத்தபய..!

ஈழத்தமிழர்கள் எனும் இனத்தையே அழித்த கொடுங்கோல் ராஜபக்சே அரசு தற்போது உணவுக்கே நெருக்கடி நிலை அறிவித்திருக்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்த தமிழர்களை கொன்ற இலங்கை தற்போது அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்தது. கடந்த ஒண்ணரை ஆண்டுகளுக்கு மேலாக பரவும் கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா வருமானம் அறவே நின்றுபோனது. மேலும் இலங்கையின் FOREX

Read More