புல்டோசர் மட்டுமே வழி..! ஆட்டம் காட்டும் ஆதித்யநாத்..!
30-1-22/10.40am உத்திரபிரதேசம் : பாகபத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்தார். அதற்குமுன்னர் யோகியை குற்றவாளி என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த வெள்ளிக்கிழமை அகிலேஷ் யாதவ் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் "அதிக கிரிமினல் வழக்குகளை கொண்டவர் முதல்வர். இவரின் ஆட்சியிலேயே குற்றங்கள்
Read More