Home > Politics (Page 15)

புல்டோசர் மட்டுமே வழி..! ஆட்டம் காட்டும் ஆதித்யநாத்..!

30-1-22/10.40am உத்திரபிரதேசம் : பாகபத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்தார். அதற்குமுன்னர் யோகியை குற்றவாளி என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த வெள்ளிக்கிழமை அகிலேஷ் யாதவ் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் "அதிக கிரிமினல் வழக்குகளை கொண்டவர் முதல்வர். இவரின் ஆட்சியிலேயே குற்றங்கள்

Read More

பிஜேபி எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

28-1-22/12.50PM மஹாராஷ்டிரா : கடந்த ஆண்டு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஓபிசியினருக்கான இடஒதுக்கீடு விவாதத்தின் போது சிவசேனா காங்கிரஸ் MVA கூட்டணி அரசுக்கெதிராக பேசியதாக கூறி 12 பிஜேபி எம்.எல்.ஏக்கள் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி எம்.எல்.ஏக்களான சஞ்சய் குடெ, ஆஷிஷ் செலர், அபிமன்யு பவார், க்ரிஷ் மகாஜன், அதுல் பட்கல்க்கர், பராக் அலவாணி, ஹரிஷ் பிம்பாலே, யோகேஷ் சாகர்,ஜெயக்குமார்

Read More

பரபரப்பு…! பிஜேபி தலைவர் மீது பாய்ந்த வழக்கு..?

28-1-22/11.45am சென்னை : அரியலூர் மாணவியின் தற்கொலையை மதரீதியான சாயம் பூசி பிஜேபி அரசியலாக்குகிறது என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இறந்த மாணவியின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட்டதாக தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மற்றும் பிஜேபி தலைவர்கள் மீது வழக்கு பதியவேண்டும் என ஆளும்கட்சி மும்முரம் காட்டிவருவதாக அரசியல்நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதே

Read More

உண்மை கண்டறியும் குழு..! குழுவில் இவருமா..!? அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை..!

சென்னை: மதமாற்ற விவகாரத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி பிரச்சினை தற்போது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்காக உண்மை கண்டறியும் குழுவை பிஜேபி நியமித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேசிய அளவில் மாணவி மதமாற்றத்தால் பலியான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக மீடியாக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை திசைதிருப்ப முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடியரசுதின அலங்கார ஊர்தி

Read More

பக்கா சாணக்யத்தனம்..! பதறும் காங்கிரஸ்..! பிஜேபிக்கு தாவிய முக்கிய தலைவர்

27-1-22/14.05pm டேராடூன் : ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மணிப்பூர், உத்தரகாண்ட், உத்திரபிரதேசம் கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வருகிற பிப்ரவரி மதம் தொடங்கி மார்ச் வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் காங்கிரஸ் சமாஜ்வாடி பிஜேபி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தலைவர்கள் அணிமாறி வருகின்றனர். உத்திரபிரதேசத்தில் மூன்று அமைச்சர்கள்

Read More

சூடுபிடிக்கும் தேர்தல் களம்..! முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜினாமா..! காந்தியின் கனவு நிறைவேறுகிறதா..?

25-1-22/13.25pm உத்திர பிரதேசம் : உத்திரபிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10முதல் மார்ச் ஏழு வரை எழுகட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கட்சித்தாவல் சம்பவங்கள் மாநில அரசியலில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபியிலிருந்து மூன்று அமைச்சர்கள் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள் விலகிய நிலையில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடியிலிருந்து முக்கிய தலைவர்கள் பிஜேபியில் சேர்ந்தவண்ணம் உள்ளனர். இதில் முக்கியமாக முன்னாள் காங்கிரஸ் உள்துறை

Read More

களமிறங்கிய முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்..! பதறும் எதிர்க்கட்சிகள்..! சூடுபிடித்த தேர்தல்களம்..!

25-1-22/10.45am உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசத்தில் பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சமாஜ்வாடி பிஜேபி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவித்துள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேசத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் மதம் சாதி என குறிவைக்கப்பட்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சாதிரீதியாக மதரீதியாக பிளவுபடுத்தி வாக்குவங்கிகளை கைக்கொண்டிருந்தனர். இந்த 2022 தேர்தல் உத்திரபிரதேசத்தில் மாநில

Read More

உத்திரபிரதேசம் : பாஜக வேட்பாளர் மீது வழக்கு..!

24-1-22/13.25pm உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநிலம் மீரான்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமான முடிவை வெளியிட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு வேறு வியூகம் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ்

Read More

பிண அரசியல்..! தமிழக பிஜேபி தலைவர் பதிலடி..!

24-1-22/10.20am சென்னை: கட்டாயமதமாற்றத்தால் உயிரிழந்த அரியலூர் மாணவியின் இறப்பில் பிஜேபி அரசியல் செய்வதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சிகளுக்கு பதிலளித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை "இறந்தவர் சடலத்தை வைத்துக் கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணம் தமிழக பிஜேபிக்கு இல்லை. எங்களது கோரிக்கைகள்

Read More

ஸ்டாலின் பெயர்க்காரணம்..! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்..!

23-1-22/15.39pm சென்னை : தமிழக முதல்வர் எந்த கூட்டத்தில் பேசினாலும் தனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கும் துண்டு சீட்டை பார்த்தே உரையாற்றுவார் என பிஜேபியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் துண்டு சீட்டு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் தற்போது பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வர் முக ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் "தலைவர் கலைஞர் எனக்கு என்ன

Read More