நிராகரிக்கப்பட்ட மனு..! பின்னணியில் தலைமை..! தொண்டர்கள் குற்றசாட்டு..! பகீர் பின்னணி
8-2-22/13.40pm கோயம்புத்தூர் : தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 தொடங்க உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்த முறை போட்டியின்றி பிஜேபி கமுதியில் ஒரு இடமும் நாகர்கோவில் பகுதியில் இரண்டு இடங்களும் வெற்றி பெற்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதரவாளரான சர்மிளா சந்திரசேகர் என்பவருக்காக பிஜேபி கோயம்புத்தூர்
Read More