Home > News (Page 21)

பிரபல நடிகை மரணம்..! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்..!

23-2-22/13.10pm கேரளா: பிரபல மலையாள நடிகையான கே.பி.ஏ.சி.லலிதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 73. லலிதாவின் இயற்பெயர் மகேஸ்வரி அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மகேஸ்வரி அம்மாள் கே.பி.ஏ.சி எனப்படும் நாடக கம்பெனியில்(இடதுசாரி மக்கள் கலை கழகம்) தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். 1969களில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய கூட்டுக்குடும்பம் என்கிற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில்

Read More

திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் ஒத்த ஓட்டு திமுக..!

23-2-22/11.45am சென்னை ; நகர்ப்புற தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி திமுக அதன் கூட்டணிக்கட்சிகள் வெடிவெடித்து கொண்டாடி வருகின்றன. அதேபோல ஆளும்கட்சியான திமுக 60 இடங்களுக்கு மேலாக டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சில இடங்களில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் தோற்றதோடு மட்டுமல்லாமல் இரணியல் பகுதியில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுமோசமாக தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் இணையத்தில் திடீரென ஒத்த ஓட்டு திமுக

Read More

வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன்னரே முடிவு..! சிக்கலில் புதிய தலைமுறை..?

22-2-22/15.00pm சென்னை : தமிழகத்தில் ஊடகங்கள் நடுநிலை என்கிற பெயரில் ஒருகட்சிக்கு மட்டும் வால்பிடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும்வேளையில் அதற்கேற்றாற்போல செய்தியாளர்களும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பவானிசாகர் பேரூராட்சி 11ஆவது வார்டில் பிஜேபி வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார். இதை திமுக சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா ஒத்த ஒட்டு பாஜக என கிண்டலடித்துள்ளார். மேலும்

Read More

சமீர் வான்கடே மீது வழக்கு பதிவு..! பின்னணியில் ஷாருக்கான்..?

22-2-22/13.35pm மும்பை : கடந்த அக்டோபர் மாதம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை மும்பை ஜோனல் டைரக்டர் சமீர் வான்கடே நேரடியாக களத்தில் இறங்கி கைது செய்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அப்போதிருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவரை மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் நேரடியாக மிரட்டினார்.

Read More

லட்சங்களில் சம்பளம்..! யாரந்த இருவர்..? சவுக்கு செய்த காமெடி..!

22-2-22/11.20am சென்னை : தமிழகத்தில் துறைரீதியான அனுபவமோ அதற்கான புரிதலோ இல்லாதவர்களை அந்த துறையின் வல்லுநர் என அழைப்பது திராவிட சிந்தனை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக துணை நடிகராக சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றிய மயில்சாமி திடீரென பொருளாதார வல்லுனராக உருவெடுத்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதேபோல (…)பத்திரிக்கை நடத்தி வரும் நக்கீரன் கோபால் அரசியல் நிபுணராகவும் அரசியல் விமர்சகராகவும் முன்னிறுத்தப்படுகிறார்.

Read More

முன்னாள் முதலமைச்சருக்கு ஐந்தாவது வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை..!

21-2-22/17.00pm பீகார் : முன்னாள் முதலமைச்சரான லல்லு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அறுபது லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 1995-96ல் டொரோண்டா கருவூலத்திலிருந்து முறைகேடாக 139.55 கோடியை மோசடி செய்தது, தும்கா, தியோகர் மற்றும் சாயிபாசா கருவூல முறைகேடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து லல்லு மீது சிபிஐயால் 64 வழக்குகள் பதியப்பட்டன.

Read More

தொழிற்துறை அமைச்சர் திடீர் மரணம்..! மாநிலமே சோகத்தில் ஆழ்ந்தது..!

21-2-22/14.10pm ஆந்திரா : தொழிற்துறை அமைச்சரின் திடீர் மரணம் ஆந்திர மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆந்திரப்பிரதேச தொழிற்துறை அமைச்சராக இருப்பவர் மேகபதி கெளதம் ரெட்டி. இவர் துபாயில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நேற்று ஹைதராபாத் திரும்பினார். இன்று அதிகாலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

Read More

பஜ்ரங்தள் உறுப்பினருக்கு பத்வா..! அடுத்த குறி நீதிபதியா..? வெளிவந்த ஆதாரங்கள்..?

21-2-22/13.10pm கர்நாடகா : சீருடையை ஆதரித்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதியாக இருப்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று இரவு பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா எனும் 22 வயது இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராமரியாக குத்திக்

Read More

கர்நாடகாவில் பரபரப்பு..!பஜ்ரங்தள் உறுப்பினர் படுகொலை..!

21-2-22/10.20am கர்நாடகா : கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சினை பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிலர் கடுமையாக தாக்கப்பட்டனர். போலீசார் சிலரும் தாக்கப்பட்டிருக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் ஹிஜாப் மற்றும் காவி துண்டுகள் அணிந்து மாநில அரசு நடத்தும் கல்விநிறுவனங்களில் நுழைய கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. அரசு மானியம் பெரும் அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் இது

Read More

முதல்வரை விமர்சித்த மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்..! குடும்பத்தினர் கதறல்..!

20-2-22/15.12pm மேற்குவங்கம் : மமதா பானர்ஜியின் அரசின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்தும் அரசின் ஊழல்கள் நிர்வாகத்திறமையின்மையை சுட்டிக்காட்டியும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவந்த கல்லூரி மாணவர் கொல்லப்பட்டிருப்பது சர்சையைக்கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்திய மதசார்பற்ற முன்னணி இயக்கத்தின் மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர் அனிஸ்கான். இவர் ஹௌரா மாவட்டம் அம்தா பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு காவல்துறை சீருடை

Read More