Home > News (Page 20)

தமிழகத்திற்கு இவ்வளவா..? மத்திய மோடி அரசு ஒதுக்கிய நிதி..!

26-2-22/14.50pm புதுதில்லி : நேற்று மத்திய நிதியமைச்சகம் தமிழகம், ஜார்கன்ட், கேரளா, ஒடிசா,திரிபுரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு உள்ளாட்சி அமைப்பு நிதியாக 1348 கோடியை முதல்தவணையாக விடுவித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி கர்நாடகா 375 கோடிகள், கேரளா 168 கோடிகள், ஜார்கண்ட் 112.20 கோடிகள், ஒடிசா 411 கோடிகள், தமிழ்நாடு 267.90 கோடிகள் மற்றும் திரிபுரா 14

Read More

தமிழக அரசு அதிரடி உத்தரவு..! இனி தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் நிலை..?

26-2-22/13.45pm தஞ்சாவூர் : தஞ்சாவூரில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலை கழகத்தை காலிசெய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தஞ்சாவூரில் அமைந்துள்ளது ஷண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (சாஸ்த்ரா). இந்த பல்கலைக்கழகம் 20.62 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக கூறி பல்கலைக்கழகத்தை வரும் மார்ச் 24க்கு முன்னர் காலி செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாகத்தின் தரப்பில்

Read More

முகநூல் பதிவு…! கடமையை செய்த காவல்துறை..!

26-2-22/10.53am கோவில்பட்டி : முகநூல் பதிவில் ஈ.வே.ராமசாமி வேஷமிட்ட குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்ததாய் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தனியார் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் ஈ.வே, ராமசாமி வேஷமணிந்து குழந்தைகள் சிலர் கலந்துகொண்டனர். அதுகுறித்து கோவிப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் என்பவர் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். அதில் "பெரியார் வேஷமிட்டு இந்த நாலு குழந்தையை அடித்துக்கொன்று நாலுமுக்கு

Read More

மாவோயிஸ்ட்டுகள் குண்டு வீச்சு..! இருவர் படுகாயம்..!

26-2-22/9.55am பிஹார் : பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இவர்களை ஒடுக்க CRPF வீரர்கள் ரோந்து செல்வது வழக்கம். நேற்று வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்டுகள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஹார் மாநிலம் கயாமாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கோப்ரா கமாண்டோ 205 பட்டாலியன் வீரர்கள் நேற்று மாலை ஐந்துமணியளவில் ரோந்து

Read More

பலே வெளியுறவுத்துறை..! இந்தியர்களை காப்பாற்ற புது ரூட்..!

25-2-22/16.47pm புது டெல்லி : உக்ரைன் ரஷ்யா மோதல் வலுவடைந்து வரும் வேளையில் இந்தியர்கள் 20000த்திற்கும் குறிப்பாக மாணவர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சில மாணவர்கள் தாங்கள் ரயில்நிலையத்தில் உணவின்றி சிக்கித்தவிப்பதாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே ஏர் இந்தியா feb 25 ,26,27 என மூன்று நாட்கள் சிறப்பு விமானத்தை உக்ரைனிலிருந்து இயக்கபோவதாக இந்திய தூதரகம்

Read More

உக்ரைன் உருட்டு..! பினராயி விஜயனிடம் பாடம் கற்றுக்கொள்வாரா முதல்வர்..?

24-2-22/15.00pm சென்னை : உக்ரைனில் நிலவும் அசாதாரணமான சூழலில் இந்தியாவை சேர்ந்த 20000 பேருக்கும் மேலானோர் அந்நாட்டில் சிக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கேரளமுதல்வர் பினராயி விஜயன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் " உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழலை நாங்கள் கவந்திலன் கொள்கிறோம். கேரளாவிலிருந்து கல்வி கற்கச்சென்ற இந்திய மாணவர்களுடன் கேரளாவை சேர்ந்த 2320

Read More

சிக்கும் சித்தார்த்..!? தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி..!

24-2-22/13.23pm தெலுங்கானா : இடதுசாரி மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து எழுதிவரும் பத்திரிக்கையான தி வயர் பத்திரிக்கை மீது பரத் பயோ டெக் நிறுவனம் 100 கோடி மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவிட் 19 தாக்குதலுக்கு எதிர்ப்பு மருந்தாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவன தயாரிப்பான கோவேக்சின் பற்றி தொடர்ந்து தவறாக எழுதி வந்தது தி வயர்

Read More

உக்ரைன் மீது தாக்குதல்..! அடங்காத புதின்..! திருப்பியனுப்பப்பட்ட இந்திய விமானம்

24-2-22/11.12am டெல்லி : உக்ரைன் எல்லைப்பகுதியில் நுழைந்த ரஷ்ய ராணுவம் முக்கிய நகரங்களில் தாக்குதல் தொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இன்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிறப்பு நேரலையில் பேசினார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை தொடங்குவதாக அறிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); புதின் தொலைக்காட்சியில் பேசிய சில நிமிடங்களில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது நடவடிக்கையை தொடங்கியது. இதுகுறித்து பேசிய உக்ரைன்

Read More

இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் வேலை..!!

24-2-22/10.23am இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் 29 டிரைவர்கள் நேரடியாக நியமிக்க உள்ளனர். இதற்கு மாதம் 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு கல்வி தகுதியாக 10 வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 27 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதற்கு நேர்முகத் தேர்வு மட்டுமே நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற

Read More

குதுப்மினாரில் கோவில்கள்.! டெல்லி கோர்ட் அதிரடி..!

23-2-22/14.50pm டெல்லி : டெல்லி நீதிமன்றம் சிவில் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); குதுப்மினார் வளாகத்தில் 27 ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்கள் இருப்பதாகவும் அதை புனரமைக்க அனுமதிக்கவேண்டும் எனவும் கிபி 1198ல் குதுபுதீன் ஐபக் ஆட்சிக்காலத்தில் ஹிந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு குதுப்மினார் எழுப்பட்டதாகவும் மனு ஒன்று சிவில் கோர்ட்டில்

Read More