என்ஜாய்..! பாராளுமன்றத்தை கலகலக்க வைத்த பிரதமர் மோடி..!
8-2-22/10.25am டெல்லி : நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாரத பிரதமர் மோடி தமிழக மக்களை பாராட்டி பேசியதோடு காங்கிரசை வெகுவாக கிண்டலடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய மோடியை கண்டோம் என பிஜேபியினர் கூறிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி "என்னுடைய கொள்ளு தாத்தா நேரு இந்தியா சுதந்திரம் பெற 15 வருடம் சிறையிலிருந்தார். என்னுடைய பாட்டி இந்திரா
Read More