Home > செய்திகள் (Page 80)

கொடூரமாக தாக்கிய போராட்ட கும்பல்..!உயிருக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய பெண் நிருபர்..!

விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்தும் ராகேஷ் டகாய்ட் பஞ்சாப் சட்டிஸ்கர் டெல்லி என அனைத்து மாநிலங்களிலும் கூட்டம் கூ ட்டி போராட்டம் நடத்தி வருகிறார். இவர் டெல்லி காவல்துறையில் காவலராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டேராடூன் மும்பை காசியாபாத் டெல்லி சட்டீஸ்கர் புஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இவருக்கு பண்ணை வீடு பங்களா உட்பட 200 கோடிக்கும் மேலான

Read More

அனுமதியில்லாமல் தொழுகை நடத்ததடை..! சவூதி அரசு அதிரடி..!!

ஆப்கனை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதிலிருந்து இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. அந்த வகையில் சவூதி அரேபிய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பள்ளிவாசல் நிர்வாகிகள் இமாம் மற்றும் ப்ரீச்சர்ஸ் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லடிப் ஷேக் அனுப்பியுள்ளார். அதில் "இஸ்லாமிய நூலகங்களில் வைக்கப்படும் நூல்கள் அரசின் அனுமதிபெற்றே வைக்கப்பட

Read More

எந்த அடிப்படையில் மதரஸா உள்ளிட்ட அமைப்புகளுக்கு மதசார்பின்மை என்ற பெயரில் நிதி வழங்குகிறீர்கள்..?? அரசுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி..?

அஞ்சுமன் இஸ்லாமியா பைசூல் உலூம் மதரஸா சார்பில் அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் உத்திரபிரதேச அரசுக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் " மதரசா பள்ளிகளில் மேலும் பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். புதிய பொறுப்புக்களை பதவிகளை ஏற்படுத்த வேண்டும். இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் கூடும். ஆனால் அரசு புதிய பணியாளர்கள் நியமிக்க தடைவிதித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle

Read More

ஹிஜாப் அணிய சொல்லி இந்து பெண்களை கட்டாயப்படுத்திய ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு..!

சிவசேனா ஆளும் மஹாராஷ்டிராவில் தினம் ஒரு கொடுமை அரங்கேறி வருகிறது. மிக சமீபத்தில் நகராட்சி துணை ஆணையர் விரல்களையே ஒரு கும்பல் பட்டப்பகலில் வெட்டியது. ஒரு தொழிலதிபரை சிவசேனா கும்பல் வெறித்தனமாக தாக்கியது. தொலைக்காட்சி விவாதத்தில் பிஜேபி தலைவர் சம்பித் பத்ராவை தாக்குவோம் தடுக்க யார் வந்தாலும் தாக்குவோம் என நேரலையிலேயே சிவசேனா தலைவர் ஒருவர் பொங்கி எழுந்தார். (adsbygoogle = window.adsbygoogle ||

Read More

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்..!! இப்போது கொரோனா பாதிக்காதா மக்கள் கேள்வி..!!

கொரோனா தொற்றை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தியை தடை செய்த திமுக அரசு நேற்று நெல்லையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்த அனுமதித்தது எப்படி என நெல்லை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நேற்று இஸ்லாமியர்கள் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் யாரும் தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை, முகக்கவசமும் அணியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் அருகருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாளையம் கோட்டை வழியாக புதிய பேருந்து

Read More

புதிய டிஜிட்டல் சட்ட விதிகளின்படி இனி திருநங்கைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தடை..! அரசு அதிரடி அறிவிப்பு..!!

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ஜனநாயகம் பெருமை மிகுந்தது. இங்கு பிரதமர் உட்பட யாரை வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம். தீவிரவாத குழுக்களுக்கு தாராளவாதிகள் என்ற போர்வையில் ஆதரவாக பேசலாம். தீவிரவாதிகளுக்கு அஞ்சலியும் செலுத்தலாம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முக்கியமாக இந்துக்கள் கலாச்சாரத்தையும் அவர்களின் நம்பிக்கையும் சீண்டிப்பார்க்கலாம். சேற்றைவாரி இறைக்கலாம். இந்தியாவின் பண்பாட்டை குறைகூறலாம். எல்லாவற்றிற்கும் இங்கு சுதந்திரம் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஆளும்

Read More

விநாயகர் சதுர்த்தியை முடக்க சதியா..!! வெளிவந்த ஆதாரங்கள்..!

டாஸ்மாக் தியேட்டர் கேளிக்கை பூங்கா உட்பட பல இடங்களில் மக்கள் கூட அனுமதித்த திமுக அரசு இந்துக்கள் பண்டிகையை உள்நோக்கத்துடன் தடை செய்கிறது என எதிர்க்கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தடையை மீறி கண்டிப்பாக விநாயகர் ஊர்வலம் நடக்கும் என தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சிலை

Read More

அடிக்கலாம் மாட்டோம் ஒழுங்கா வா என அழைத்த காவல்துறை..!! வரமாட்டேன் போ என கதறி அடம்பிடித்த போலீஸ் ஐஜி..!! வைரலாகும் வீடியோ..!

ஆகஸ்ட் 16 அன்று டெல்லி உச்சநீதிமன்ற வாயிலில் ஒரு பெண் மற்றும் அவரது உறவினர் இருவரும் தீக்குளித்து இறந்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதையடுத்து ஆகஸ்ட் 27 முன்னாள் போலீஸ் ஐஜி அமிதாப் தாக்கூரை லக்னோவில் காவல்துறை கைதுசெய்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இறந்த பெண் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பி ராய் என்பவரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கு

Read More

சிக்கிட்டியே குமாரு..!! வின்னர் வடிவேலு பாணியில் மாட்டிய வங்கி கொள்ளையர்கள்..! வெளியான வீடியோ..!

வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருட சென்று அங்கிருந்தவர்களை எழுப்பி கையும்களவுமாக மாட்டிக்கொள்வார். அதே போல ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் அஹமதுநகர் ஷெந்தியில் ஐஓபி வங்கிக்கிளை செயல்பட்டுவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று அங்கு விடுமுறை என்பதால் அதை தெரிந்துகொண்ட திருடர்கள் வங்கியில் நுழைந்து திருட முற்பட்டனர். அங்கிருந்த செக்யூரிட்டி சிஸ்டம் அலாரம் சமிஞை அனுப்ப காவல்துறையினர் உஷாராகி உடனடியாக

Read More

பரிவு காட்டலாம் ஆனால் போராட அனுமதிக்க முடியாது..! டெல்லி கோர்ட் அதிரடி..!

ஆப்கனை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நாள் முதல் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். துருக்கி நாடு ஆஃப்கான் அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பங்களாதேஷ் பாகிஸ்தான் உட்பட அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஆப்கான் இஸ்லாமியர்களை புறந்தள்ளிவிட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் இந்தியா பரிவோடு அவர்களை அரவணைக்கிறது. இருந்தாலும் இங்கு வாழும் ஆப்கான் அகதிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர குடியுரிமையும்

Read More