Home > செய்திகள் (Page 77)

சுவிஸ் வங்கியில் சட்டத்துக்கு புறம்பாக பணத்தை பதுக்கியவர்களின் அடுத்த பட்டியலைவெளியிடுகிறது எப்.டி.ஏ..!

அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை சட்டத்திற்கு புறம்பாக தங்களது கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு AEOI உருவாக்கப்பட்டது. AEOI ஸ்விசர்லாந்தின் பெடரல் டாக்ஸ் அட்மினிஸ்ட்ரேசன் உடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி சுவிஸ் லக்ஸம்பேர்க் பஹாமா, மொரிசியஸ், விர்ஜின் ஐலேண்ட் உட்பட 96 நாடுகளில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை வருடந்தோறும் வெளியிட அரசியல் ரீதியான பேச்சுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Read More

இவ்வளவு தாங்க பாரீஸ்..! இந்திய ஊடகங்கள் சொல்ல மறுக்கும் உண்மை வீடியோவாக..!

கடந்த வருடம் பரவிய சீனத்தொற்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி பல கோடி மக்களின் உயிரை குடித்தது. அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. இரண்டாவது வருடமாக சீன தயாரிப்பு ஒன்று வெற்றிநடை போடுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட இந்தியா மலிவான விலையில் தயாரித்து சந்தைப்படுத்தியதுடன் மக்களுக்கு இலவசமாக கொடுக்க ஆரம்பித்தது. இந்திய ஊடகங்கள் சில வெளிநாட்டு பெருமை

Read More

தந்தையாய் உச்சிமுகர்ந்த பிரதமர் மோடி..! நெகிழ்ந்த பாராலிம்பிக் வீரர்கள்..!

மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதே அளவுக்கு மற்றதுறைகளிலும் தனது பங்களிப்பை விஸ்தாரமாக கொடுத்துவருகிறது. ஒவ்வொரு துறையின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என மத்திய அரசு சரியாக புரிந்துகொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளும் அவ்வாறே இருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதற்க்கு எடுத்துக்காட்டாட்க இந்த முறை டோக்கியோவில் நடந்த ஒளியம்பிக்கிலும் பாராலிம்பிக்கிலும் இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். பாராலிம்பிக்கில்

Read More

கேரளாவில் கொடூரம்..!ஆன்லைனில் காதல் வலை விரித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய அமைதி கும்பல்..!

கொல்லம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் டிக்டாக் செயலி மூலம் இரண்டு ஆண்டுகளாக அஜினஸ் (26) என்பவனுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முடிவெடுத்து அந்த பெண்ணை கோழிக்கோடு வர சொல்லியிருக்கிறான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த பெண்ணும் 300கிலோமீட்டர் தாண்டி அவனை சந்திக்க வந்தார். அங்கு வந்த பெண்ணை அஜினஸ் ஒரு ஒதுக்குப்புறமான ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளான்.

Read More

பரபரப்பு..! அஸ்ஸாமில் அவசர நிலை பிரகடனம்..!

கடந்த மாதம் அஸ்ஸாம் மிசோராம் இடையே எல்லையில் நடந்த மோதலில் அஸ்ஸாமை சேர்ந்த ஆறு காவல்துறையினர் மிசோராம் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவி வந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் விபசாரத்துக்காக பெண்கள் கடத்தப்படுத்தல் மற்றும் எல்லைகளில் ஊடுருவல் என சமூக குற்றங்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு பல வகையில் முயன்று வருகிறது. பிஜேபி தலைமையிலான

Read More

“காரியம் ஆகணும்னா … “என மார்க் சூபர்க் மானத்தை வாங்கிய ட்ரம்ப்..!

நேற்று பாக்ஸ் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஊடகங்களையும் மார்க் சூபர்க்கையும் வெளுத்து வாங்கிவிட்டார். "நான் பதவியிலிருந்த போது மார்க் சூபர்க்கும் அவரது அழகான மனைவியும் ஒயிட் ஹவுஸுக்கு விருந்துக்கு வருவார்கள். தனக்கு காரியம் ஆகவேண்டுமெனில் எந்த எல்லைக்கும் செல்பவர் மார்க். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஹி இஸ் ரெடி டு கிஸ் மை ஆ.. " என

Read More

சம்சா சாப்பிட்டவனை சம்பவம் பண்ணிய தாரிக்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!

உத்திரபிரதேசம் லக்னோ சடாட்கஞ்ச் தம்பக்கூ மாண்டிபகுதியை சேர்ந்தவன் அன்வர். இவன் மீது 17க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் ஆள் நடமாட்டம் மிகுந்த சடாட்கஞ்ச் கேம்பல் ரோட்டில் ஒரு கடையில் நின்று சமோசா சாப்பிட்டு கொண்டிருந்தான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அபோது அங்கு வந்த இன்னொரு இளைஞன் அன்வருடன் தகராறில் ஈடுபட்டான். திடீரென

Read More

அரியலூரில் காவல்துறை அத்துமீறல்..!! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இந்துமுன்னணியினர் மீது தாக்குதலா..!??

திமுக தலைமையிலான தமிழக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததையடுத்து தமிழகமெங்கும் இந்து அமைப்பினர் சார்பில் சாத்வீக முறையில் போராட்டம் நடைபெற்றது. அதையும் மீறி பொதுமக்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் தடுத்து நிறுத்தியதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றசாட்டை முன்வைத்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில் உள்ள சிலைகூடங்களில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த விநாயகர்சிலைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும்

Read More

சூடு பறக்கும் டெல்லி..! பினாமி பெயரில் பத்திரிக்கையா..! பண மோசடி வழக்கில் சிக்கிய இரண்டு செய்தி நிறுவனங்கள்..!

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்கள் விலை போய்விட்டதாக நடுநிலையாளர்கள் கவலையுடன் கருத்து தெரிவிக்கும் இந்த விலையில் இன்று புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. நியூஸ் லாண்டரி மற்றும் நியூஸ் க்ளிக் எனும் இரண்டு செய்தி போர்ட்டல்கள் பணமோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி சர்வோதயா என்கிளேவில் செயல்பட்டுவரும் நியூஸ் லண்டரி செய்தி போர்டல் அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12 மணிக்கு நுழைந்த வருமான வரித்துறையினர் இன்று நண்பகல் 12.40 வரை சோதனை

Read More

லவ் ஜிஹாத் பிஷப் புலம்பல்..! முஸ்லிம்கள் போர்க்கொடி..! பினராயி விஜயன் அழகான உருட்டு..!

கடந்த 2021 ஆகஸ்ட் 28 அன்று குருவிலாங்கோடு சைரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த குடும்பங்களுக்கு பிஷப் பால ஜோசப் கல்லாரன்காட் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதில் லவ் ஜிஹாத் மற்றும் போதை கும்பல் மதமாற்றம் குறித்து வெளிநாடு வாழ் மற்றும் உள்நாடு வாழ் சகோதர சகோதரிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் இரண்டு நாட்களுக்கு

Read More