Home > செய்திகள் (Page 76)

இரு பிரிவினரிடையே கடும் மோதல்..! கிராமமே மதம் மாறப்பபோவதாக மிரட்டல்..!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூர் என்ற கிராமத்தில் இரு வேறு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் பறையர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதை கண்டித்து அந்த சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் இஸ்லாமிற்கு மதம் மாறப்போவதாக மீடியாக்களில் செய்திகள் பரவியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதையறிந்த பிஜேபி தலைவர்களுள் ஒருவரான தடா பெரியசாமி அவர்கள் அந்த

Read More

பிரிவினைவாதி உமர் காலித்தை விடுதலை செய்ய கோரிக்கை..!! குழுவின் பின்னணி என்ன..?

கடந்த 2020 பிப்ரவரி மாதம் நார்த் ஈஸ்ட் டெல்லி ஷாகின் பாக்கில் வன்முறை வெடித்தது. இதில் 53க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேசமே கதறி அழுதது. இதற்க்கு மூளையாக இருந்த உமர்காலித் மற்றும் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த தாஹிர் உசைன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதில் தாஹிர் ஹுசைன் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்தான்.

Read More

பிஜேபி எம்பி வீட்டருகே வெடிகுண்டு வீச்சு..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

"மேற்கு வங்க மம்தா தலைமையிலான அரசு எதிர்கட்சியினரை பழிவாங்குகிறது. பிஜேபி தொண்டர்களை கொலை செய்து வருகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப்போயிருக்கிறது. மம்தா தனது அரசியல் எதிரிகளை குண்டர்களை வைத்து பழிவாங்குகிறார்" என மேற்கு வங்க பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கொல்கொத்தா 24 பர்கானாஸ் பகுதியில் இருக்கும் பிஜேபி எம்பியான அர்ஜுன் சிங் அவர்களின் வீட்டருகே

Read More

நடக்காத கோவில் திருப்பணிக்கு 24 கோடி செலவு..! வெளிச்சத்துக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஊழல்..!

சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதேஸ்வரர் கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது புகழ் பெற்ற சிவன் கோவில் ஆகும். இங்கு பக்தர்கள் வெளியூரிலிருந்தும் தரிசனம் செய்ய வருகிறார்கள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இங்கு இருக்கும் கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் புனரமைக்கப்படாமலேயே இருக்கிறது. 2013 முன்பு வரை இங்கு தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வந்தது. 2013க்கு பிறகு

Read More

அரியலூரில் சோகம்..! திமுகவின் அரசியல் நாடகத்துக்கு பலியான அடுத்த மாணவி..!

நீட் தேர்வு காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டு திமுகவால் அங்கீகரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த பிஜேபி அதை அமுல்படுத்தியது. இந்த நீட் தேர்வு தகுதியுள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளை எந்த ஒரு நன்கொடையும் இல்லாமல் அவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மம்தாவின் மேற்கு வங்கம்

Read More

ஓசூரில் பரபரப்பு..! குப்பையில் வீசப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்..!!

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக இந்து அமைப்பினர் கோபத்துடன் கொந்தளிக்கின்றனர். இந்நிலையில் திமுக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்ததோடு மட்டுமல்லாமல் காவல் துறை மூலம் சிலைகளை பறிமுதல் செய்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகமெங்கும் இந்து முன்னணி அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஓசூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களால் வழிபாட்டுக்கு

Read More

100 கோடிக்கும் மேலாக பண ஏய்ப்பு..! இஸ்லாமிய NGOக்கு ஆப்பு..!!

கேரளா கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள மர்கஸுல் இஃஹாசத்தில் கைரியாத்தில் ஹிந்தியா என்ற NGO நிறுவனம் சன்னி முஸ்லீம் தலைவர் ஷேக் அபுபக்கர் அஹமது என்பவருக்கு சொந்தமானது. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெற்ற 100 கோடிக்கும் மேலான நிதியை அரசுக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); FCRA விதிகளை மீறியதால் உள்துறை அமைச்சகம் அபுபக்கரின் NGOவுக்கு நேற்று

Read More

சென்னையில் இஸ்லாமியர்கள் முற்றுகை போராட்டம்..! கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட திமுக..!!

கடந்த 3 ஆகஸ்ட் 2021ல் கொரோனா விதிமுறைகளை மீறி தனிமனித இடைவெளியின்றி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அதற்கு திமுக அரசு பாதுகாப்பு கொடுத்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதயடுத்து வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொரோனா தொற்றை காரணம் காட்டி தடை விதித்தது. தற்போது மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இன்று கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சென்னையில்

Read More

விவசாயி குடும்பத்தை அடைத்துவைத்து சித்திரவதை..! பாராமுகமாய் பஞ்சாப் காங்கிரஸ்..!

உத்திரபிரதேசம் பிரோஸாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜு. இவர் விவசாய கூலித்தொழிலாளி. பிழைப்புக்காக குடும்பத்துடன் பஞ்சாப் சென்றிருக்கிறார். அங்கு முக்தார் சாஹிப் மாவட்டம் கானே கே தாப் கிராமத்தை சேர்ந்த ரகுபிர்சிங் ரன்பவரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் பாபு சிங் என்பவர் அதிக கூலி தருவதாக கூறவே அவரிடம் கூலி வேலைக்கு சென்றிருக்கிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அங்கு போனதும் பாபுசிங்

Read More

திருவாரூரில் ஐஜி கார் உடைப்பு..!! போலீசார் மீது கடும்தாக்குதல்..! “அமைதி” கும்பல் வெறிச்செயல்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் கஞ்சா கடத்தல் பற்றி துப்பு கொடுத்த வாசிம் அக்ரம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் தமிழக ஊடகங்கள் எதிலும் பேட்டி செய்தியாக கூட வந்ததாக தெரியவில்லை. ஏனெனில் ஒரே சமூகத்திற்குள் நடந்த பிரச்சினை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் திருச்சி மண்டல ஐஜி திருவாரூர் முத்துப்பேட்டை பகுதிக்கு ஒரு விசாரணைக்காக சென்றதாக

Read More