Home > செய்திகள் (Page 78)

சிறுவர்களை மூளைச்சலவை செய்த பாதிரி..!! தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல்..!

"கிறித்தவ மிஷனரிகள் முன்பெல்லாம் வயதானவர்கள் உடல் ஊனமுற்றவர்கள் என அவர்களை மேடையில் பேசவிட்டு நடிக்க வைத்து மற்றவர்களை மதம் மாற்றினார்கள். ஆனால் இப்போது சிறு குழந்தைகளையும் மதமாற்றத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்" என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஞ்சாபை சேர்ந்த பாஸ்டர் பஜிந்தர் சிங் என்பவர் ஒரு சிறுவனை கிறித்தவ சபை மேடையிலேயே

Read More

மஹாகவி பாரதியின் நினைவஞ்சலியை தமிழில் நினைவு கூறிய பிரதமர் மோடி..!

மஹாகவி சுப்ரமணிய பாரதியின் 100 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களின் அஞ்சலியை செலுத்திவருகின்றனர். பாரத பிரதமர் மோடி தமிழில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதில் "சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு,

Read More

மீண்டும் டில்லி நிர்பயா கொடூரம்..! மர்ம உறுப்பில் இரும்பு கம்பி சொருகி பெண் உயிருக்கு போராட்டம்..!

மஹாராஷ்டிராவில் காங்கிரசுடன் இணைந்து சிவசேனா பதவி ஏற்ற நாளிலிருந்து அடிதடி ரவுடியிசம் கொலை கொள்ளை கற்பழிப்பு என குற்றங்கள் பெருகிவருவதாக மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மும்பை சாக்கினாகா பகுதியில் 32 வயதான பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதைக்கண்டு அலறிய சிலர் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு

Read More

தடை அதை உடை…! சாதித்தது காட்டிய தென்காசி மக்கள்..!

திமுக தலைமையிலான தமிழக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது மட்டுமன்றி புளியங்குடி கரூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை காவல் துறை மூலம் உடைத்தும் பறிமுதல் செய்தும் பாசிசத்தின் உச்சிக்கே செல்கிறது என இந்து அமைப்பினர் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதற்க்கு ஆதாரங்களாக சில வீடியோக்களும் வெளிவந்தன. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில்

Read More

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்..! தமிழ்நாட்டில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி..!!

இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உணவுப்பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதன் அந்நிய செலாவணி கையிருப்பு அதல பாதாளத்தில் இருப்பதால் சீனாவுக்கு இந்த வருடம் கட்ட வேண்டிய வட்டி தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கையை பிசைந்து வருகிறது. ஏற்கனவே இலங்கையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நிலையில் சீனாவின் கோரப்பிடி இலங்கையை இறுக்கி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பெருகுமெனில் அது இந்தியாவுக்கு பாதகமான

Read More

பொய் செய்தி பரப்பியதா சன் குழுமம்..! உத்திரபிரதேசத்தில் விநாயக சதுர்த்தி தடையா..!!?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் பத்திரிக்கை ஊடகங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். "ஒவ்வொரு கட்சிகளும் தனக்கான ஊடகத்தை வைத்துக்கொண்டு தங்களின் நற்செயல்பாடுகளை, அமல்படுத்திய நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே கட்சிக்கான ஊடகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் தற்போது தங்களின் சுய விளம்பரத்திற்கும் தங்கள் கொள்கைக்கு முரணான கட்சிகளின் மீது

Read More

தமிழக அரசுக்கு 60 நாள் கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..!! கடைபிடிப்பார்களா கட்சி உறுப்பினர்கள்..!??

அரசியல் தலைவர்கள் மற்றும் சாதிய தலைவர்களின் புகைப்படத்தை வாகனங்களிலிருந்து நீக்க கோரிய பொது நல மனு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்தவழக்கை விசாரித்த அமர்வு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி புகழேந்திரன் ஆகியோர் அதிரடி தீர்ப்பு வழங்கினர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த பொதுநல மனுவோடு தமிழக டிஜிபி தரப்பில் கொடுக்கப்பட்ட அபிடவிட்டையும் விசாரித்த நீதிபதிகள்" அரசியல் தலைவர்கள்

Read More

தலிபான்கள் உறுதியானவர்கள்..! இந்துக்கள் தீவிரவாதிகள்..! மீடியாக்களின் கோர முகம்..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் இந்து சாதுவின் படத்தை போட்டு முறையற்ற உறவு என செய்தி வெளியிட்டது. ஆனால் அந்த கட்டுரையை படித்தால் அதில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும் இந்து சாதுவின் படத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புல்தானா மாவட்டத்தில் வடசிக்கும் போலி மதகுருவான ஆசிப்

Read More

நாங்க வெட்டுனமா குத்துனமா..! கொதித்தெழுந்த சங்கரன் கோவில் பெண் சிங்கம்..!!

திமுக அரசுஆட்சிக்கு வரும் முன்னரே இந்து விரோத போக்கை கடைப்பிடித்து வந்தது. இப்போது அது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்கேற்றாற்போல "தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் கிறித்தவ தேவாலயங்களின் கொடியேற்றத்தையும் கிறித்தவ கூட்டத்தையும் தடை செய்யாத அரசு இந்துக்களின் திருவிழாவான விநாயக சதுர்த்தியை தடை செய்கிறது." என இந்து முன்னணியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில்

Read More

கால்நடை மருத்துவர் கற்பழித்து எரித்துக் கொலை…! கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீது வழக்கு பதிவு..!!

பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான் அபிஷேக்பச்சன் , அனுபம் கெர், அக்ஷய் குமார், பர்ஹான் அக்தர் ராகுல் ப்ரீத்தி சிங், தெலுங்கு நடிகர் ரவிதேஜா மற்றும் ஷார்மிகவூர் உட்பட 37 திரைப்பட பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட்டர் ஹர்பஜன்சிங் ஆகியோர் மீது இன்று ஐபிசி 228 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2019ல் ஹைதராபாத்தில் ஒரு கால்நடை மருத்துவர்

Read More