Home > செய்திகள் (Page 74)

பிஜேபி மாநில துணைத்தலைவருடன் இணைந்த சிரியன் திருச்சபை..! கோயம்புத்தூரில் அசத்தல்..!

பாரத பிரதமர் மோடியின் கனவான தூய்மை இந்தியா திட்டம் நாடெங்கும் பல சமூக ஆர்வலர்கள் விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் என பலராலும் முன்னெடுக்கப்பட்டு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்து தங்கள் அளப்பரிய சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பிஜேபி துணைத்தலைவரான பேராசிரியர் கனகசபாபதி கோயம்புத்தூர் சிரியன் சர்ச் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து மேற்கொண்டார். அப்போது

Read More

மோகன் ஆடிய ருத்ரதாண்டவம்..! கதறும் கார்ப்பரேட் ஊடகங்கள்..!

மோகன் ட்ரீமர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்தது. அந்த திரைப்படத்தை தடைசெய்ய பல்வேறு அமைப்புகள் முயன்றும் நேற்று அதிரடியாக அத திரைப்படம் வெளியானது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); https://twitter.com/vijayantony/status/1443093559343652868?s=20 இந்நிலையில் அந்த திரைப்படத்தை ஒரு சிலர் விமர்சித்தாலும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை விமர்சனம் செய்த பல

Read More

மத உணர்வை கொச்சைப்படுத்தும் அமீர்கான்..! ட்ரெண்டாகும் பாய்காட் சியட் டயர்..!

இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இந்து மத கடவுளர்களை அவமதிக்கும் நோக்கிலும் உள்நோக்கத்தோடு அமேசான் பிளிப்கார்ட் நெட்ப்ளிக்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக சில ஆண்டுகளாக புகார் எழுந்தவண்ணம் உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது வரப்போகிற இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை குறிவைத்து வந்த ஒரு விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சியட் எனும் டயர் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் அமிர்கான்

Read More

முதலமைச்சர் மனைவிக்காக திறக்கப்பட்டதா திருச்செந்தூர் கோவில்..?? வலுக்கும் சர்ச்சை..!

"தமிழகம் முழுவதும் டாஸ்மாக் தியேட்டர் ஷாப்பிங் மால் பள்ளி கல்லூரி என அனைத்தும் இந்த ஊரடங்கு தளர்வில் திறக்கப்பட்டிருக்கிறது. மாற்று மத வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்துக்களின் கோவில்கள் மட்டும் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என ஏதோ அலுவலகம் போல நினைத்து விடுமுறை அறிவித்திருக்கிறது திமுக" என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபி தலைவர்

Read More

படுபாவிங்க உரத்த கூட விட்டுவைக்கலையே விவசாயிகள் கண்ணீர்..! ராஜஸ்தானில் மெகா ஊழல்..!

"மத்திய அரசு விவசாயிகளுக்கு உரங்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் சில உங்களுக்கு சப்சிடியும் கொடுக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் மெகா ஊழலில் ஈடுபட்டுள்ளது" என ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் காங்கிரஸ் முதலைவராக இருப்பவர் அசோக் கெலாட். இவரது சகோதரர் அக்ராசென் கெலாட். இவர் தனது அனுபம் க்ரிஷி என்ற நிறுவனத்தின்

Read More

CPM செயலாளரின் அத்துமீறல்..! வெளிச்சத்துக்கு வந்த தில்லுமுல்லு..!

கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்ட CPM செயலாளராக இருப்பவர் நாசர். இவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. கடந்தவாரம் நடந்த கட்சி கூட்டத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரளா அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்து சிபிஐ அந்த வழக்கை விசாரித்துவருகிறது. கண்ணூர் கூட்டுறவு வங்கியில் 100கோடிக்கும்

Read More

தப்ப முயன்ற ரஹீம் பாஷா..! தாவிப்பிடித்த காவல்துறை..!

அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக ஹிமந்தா அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து மாநில சீரமைப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊடுருவல்காரர்களால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என கூறிய அசாம் முதல்வர் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பெயரில் காவல்துறை மாநிலம் முழுதும் குற்றவாளிகளை தேடி வேட்டையாடிவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை

Read More

மேட் இன் தமிழ்நாடு முழக்கம்..! தமிழ்நாட்டை விட்டு ஓடும் நிறுவனங்கள்..!

தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கலின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தன. அதன்பின்னர் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்தன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் தொழிலாளர்கள் பலர் மீண்டும் ஊதிய உயர்வு கேட்டு போராட பல முன்னணி நிறுவனங்கள் செய்வதறியாமல் திகைத்து நிறுவனங்களை மூட ஆரம்பித்துவிட்டன. அதிலும் சென்னை ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள ஆந்திராவை சேர்ந்த

Read More

மதம் மாற்ற வந்தவர்களை மன்னிப்பு கேக்க வைத்த கிராமத்தினர்..! ஒடிஸாவை தொடர்ந்து தமிழகத்திலும் அதிரடி..!

ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள தன்கரதிகி எனும் கிராமத்திற்க்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து சென்ற மிஷனரி கும்பல்கள் அந்த கிராமத்து மக்களை மதம் மாற்ற முயன்று வந்தனர். கிராமத்து பெரியவர்கள் ஒருவருடமாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் விடாமல் வந்து மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று மீண்டும் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட

Read More

விமானப் படை பெண் அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட ட்டூ பிங்கர் டெஸ்ட்டா..!? வலுக்கும் சர்ச்சை.!

கோயம்புத்தூர் IAF இன்ஸ்டிட்யூட்டில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கடந்த 10ம் தேதி சம்மந்தப்பட்ட பெண் அதிகாரி சில வலிநிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தனது அறையில் தூங்கியிருக்கிறார். அப்போது அவரது அறைக்குள் அத்து மீறி நுழைந்த ப்ளைட் லூட்டினென்டான அமிதேஷ் ஹர்முக் அந்த பெண் அதிகாரியை பலாத்காரம் செய்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த பெண் அதிகாரி மறுநாள் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த

Read More