Saturday, July 27, 2024
Home > செய்திகள் > தப்ப முயன்ற ரஹீம் பாஷா..! தாவிப்பிடித்த காவல்துறை..!

தப்ப முயன்ற ரஹீம் பாஷா..! தாவிப்பிடித்த காவல்துறை..!

அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக ஹிமந்தா அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து மாநில சீரமைப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஊடுருவல்காரர்களால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என கூறிய அசாம் முதல்வர் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பெயரில் காவல்துறை மாநிலம் முழுதும் குற்றவாளிகளை தேடி வேட்டையாடிவருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மாநில WGPD பேட்ரோல் நடத்திய அதிரடி சோதனையில் கோர்ச்சுக் பகுதியில் அதிக அளவிலான வெடிபொருட்கள் பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 4660 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 2300 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்களை பதுக்கிவைத்திருந்த அய்னல் அலி மற்றும் ரஹீம் பாஷா இருவரையும் அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்தனர்.

`

வேறு ஏதேனும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புள்ளதா ஏதாவது இடத்தை வெடிக்க வைக்க முயற்சியா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

#guwahatipolice #assamdgp #assamcm