Home > Politics (Page 4)

வாக்குசீட்டை வீணடித்த எம்.எல்.ஏ..! பறிபோன ராஜ்யசபா பதவி..!

1-4-22/9.11AM கவுகாத்தி : அஸ்ஸாம் மேலவை இரண்டு இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செய்த தவறால் மேலவைக்கான பதவியை காங்கிரஸ் இழந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாமில் உள்ள இரண்டு ராஜ்யசபா தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிஜேபி தரப்பில் பபித்ரா மார்க்ரெட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணியான UPPL க்கு ஒரு சீட் கிடைத்துள்ளது.மாநிலங்களவையில் மொத்தமுள்ள 126 வாக்குகளில் பிஜேபி

Read More

மத்திய அரசு வேறுமாதிரி..! உரசிப்பாருங்கள்..! ஆவேசமான அண்ணாமலை

31-3-22/10.22AM சென்னை : பிஜேபி தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை திமுகவினர் பொய் பேசுவதில் வல்லவர்களாக மாறிவிட்டனர் என தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல கட்சிகள் மாறி கடைசியாக(?) திமுகவில் தஞ்சம் புகுந்திருக்கும் நாஞ்சில் சம்பத் ஆளுநரான தமிழிசை குறித்து ஒருமையில் தரக்குறைவாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதைத்தொடர்ந்து பிஜேபி தொண்டர்கள் தங்கள் கடும்

Read More

இந்திய அளவில் ட்ரெண்டான முடிந்தால் கைது செய்..!

30-3-22/9.04AM சென்னை : நேற்று முழுவதும் இணையத்தில் முடிந்தால் கைதுசெய் என இந்திய அளவில் ட்ரெண்டானது. திமுக தலைவர்கள் தொடர்ந்து தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மீது அபாண்டமான குற்றசாட்டுகளை கூறிவருகின்றனர். இதற்கு பதிலடியாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை முடிந்தால் கைதுசெய்யுங்கள் ஆறுமணிநேரம் கமலாலயத்தில் காத்திருக்கிறேன் என கூறினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக தமிழக

Read More

வெறித்தனமான சண்டை..! சினிமாவை மிஞ்சிய சட்டசபை..!

29-3-22/9.00am மேற்குவங்கம் : பிர்பம் படுகொலைகள் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் திரிணமூல் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் மட்டும் குற்றவாளிகளை கைதுசெய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் அரசியல் எதிரிகளை கூலிப்படையை ஏவிவிட்டு கொல்லும் கலாச்சாரம் மேற்குவங்கத்தில் அதிகரித்திருப்பதாகவும் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் நேற்று மேற்குவங்க சட்டசபை கூடியது. சட்டசபையில் நடந்த விவாதத்தில் பிர்பம் படுகொலை பற்றி விவாதிக்க பிரதான

Read More

கோவா முதலமைச்சராக இன்று பதவியேற்கும் பிரமோத் சாவந்த்..!

28-3-22/10.52AM கோவா : பிஜேபி தலைவரான பிரமோத் சாவந்த் இன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பதவிப்பிரமாணம் இன்று காலை 11 மணியளவில் பனாஜியில் உள்ள டாக்டர்.ஷ்யாம பிரகாஷ் முகெர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். 11 அமைச்சர்களும் இன்று

Read More

இன்று பதவியேற்கும் யோகி ஆதித்யநாத்..! வெளியான அமைச்சர்கள் பட்டியல்

25-3/22/12.59pm உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ள நிலையில் இணையத்தில் யோகி 2.0 என ட்ரெண்டாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று மாலை நான்கு மணியளவில் யோகி ஆதித்யநாத் அவர்கள் பதவியேற்க இருப்பதை தொடர்ந்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். விழாவுக்கு முலாயம் சிங் யாதவ் அகிலேஷ்

Read More

காவல்துறைக்கு சுதந்திரம் கொடுங்கள்..! விருதுநகரில் அண்ணாமலை..!

24-3-22/15.00pm விருதுநகர் : கடந்த இருதினங்களுக்கு முன்னர் திமுக இளைஞரணி பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகளால் 22 வயதான தலித் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த கொடூரம் பத்து மாத காலமாக தொடர்ந்து அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பிஜேபி சார்பில் இன்று விருதுநகரில் போராட்டம் நடைபெற்றது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Read More

மஹாத்மா வாஜ்பாய் பற்றி விமர்சிக்க திரிணாமூல் காங்கிரசுக்கு தகுதி இருக்கிறதா..?

23-322/12.00pm புதுதில்லி : நேற்று பாராளுமன்றத்தில் சிவில் விமானபோக்குவரத்து துறைக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பேசிய மஹுவா மொய்த்ரா மஹாத்மா அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்து பேசினார். kul (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நடந்து முடிந்த ஐந்துமாநில சட்டமன்ற தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் செயல்படுத்தப்பட்ட மக்கள்நல

Read More

யூனிபார்ம் சிவில் கோட் அமுல்படுத்தப்படும்..! பிஜேபி முதல்வர்

22-3-22/13.05pm உத்தரகாண்ட் : பதினோரு நாள் காத்திருப்புக்கு பிறகு இரண்டாவதுமுறையாகவும் புஷ்கர் சிங் தாமி நீடிப்பார் என கடந்த வெள்ளிக்கிழமை பிஜேபி தலைமை அறிவித்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்தரகாண்ட் முதல்வராக தாமி நாளை பதவியேற்க உள்ளார். புஷ்கர் போட்டியிட்ட காதிமா தொகுதியில் தோல்வியடைந்ததால் மீண்டும் முதல்வர் ஆவாரா என சந்தேகம் எழுந்தது. அதையடுத்து நேற்று ஒருமனதாக சட்டமன்ற கட்சியின் தலைவராக புஷ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read More

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா..!

22-3-22/12.18pm லக்னோ : கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி தலைமையிலான பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரிலிருந்து முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி தனது மேலவை பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2017ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அபரிமிதமான வெற்றியை பெற்றது. முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட

Read More