வாக்குசீட்டை வீணடித்த எம்.எல்.ஏ..! பறிபோன ராஜ்யசபா பதவி..!
1-4-22/9.11AM கவுகாத்தி : அஸ்ஸாம் மேலவை இரண்டு இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செய்த தவறால் மேலவைக்கான பதவியை காங்கிரஸ் இழந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாமில் உள்ள இரண்டு ராஜ்யசபா தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிஜேபி தரப்பில் பபித்ரா மார்க்ரெட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணியான UPPL க்கு ஒரு சீட் கிடைத்துள்ளது.மாநிலங்களவையில் மொத்தமுள்ள 126 வாக்குகளில் பிஜேபி
Read More