Home > News (Page 66)

பெரியார் கொள்கை எனும் பெயரில் ஆத்திகர்களை சீண்டுகிறதா திமுக..! அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு..!

1-11-21/11.55am தமிழக திமுக அரசு பெரியார் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறி அரசு ஊழியர்களை சிரமத்தில் ஆழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக தலைவர் ஸ்டாலின் பெரியார் கொள்கையில் ஈடுபாடுள்ளவர் மட்டுமல்லாது அதை தன் வாழ்வில் கடைப்பிடிக்க கூடியவர். எந்த இந்துக்களின் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல மாட்டார். எந்த கோவிலுக்கும் செல்லமாட்டார். பகுத்தறிவே வாழ்வை மேம்படுத்தும் என்ற சீரிய கொள்கையுடையவர் தமிழக முதல்வர்

Read More

இந்திய விமானப்படையின் 89ஆவது ஆண்டு விழா குட்டி ஸ்டோரி..! சிறப்பு புகைப்பட தொகுப்பு..!

உலகின் நான்காவது பெரிய விமானப்படையான இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு கொண்டாட்டம் இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இந்திய மக்கள் விமானப்படை வீரர்களுக்கு தங்களது அன்பு கலந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த வருடம் கொரனோ பாதிப்பு உச்சத்தில் இருந்த போது விமானப்படையின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கொரோனா காலத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக

Read More

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கான்ஸ்டபிளுடன் DSP லீலை..! வெளியான வீடியோ..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் DSPயாக பணிபுரிபவர் ஹீராலால் சைனி. இவர். ஜோத்பூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் கான்ஸ்டபிளுடன் கள்ள உறவில் பல நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜூலை 10 அன்று அஜ்மீர் மாவட்டம் புஷ்கர் பகுதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் இருவரும் சந்தித்ததாக தெரிகிறது. அந்த பெண் கான்ஸ்டபிளுடன் அவரது 8 வயது (உத்தேசம்) மகனும் இருந்துள்ளான். அந்த

Read More

மர்ம மார்கத்தினர் அட்டூழியம்..! சட்டீஸ்கரில் 144 தடை உத்தரவு..!

காங்கிரஸ் தலைமையிலான சட்டீஸ்கரில் இன்று காலை இந்து கோவிலுக்கு அருகே இருந்த கொடியை கம்பத்தில் ஏறி மர்ம மார்கத்தினர் பிய்த்து எறிந்தனர். அதையடுத்து அங்கே வன்முறை நிலவும் சூழல் ஏற்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த விபரீத சம்பவம் சட்டீஸ்கர் மாநிலம் கவார்தா பகுதியில் நிகழ்ந்துள்ளது. கர்த்தா பகுதியில் வரவிருக்கும் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை ஒட்டி அருகிலுள்ள துர்கா கோவிலின் அருகே கம்பம்

Read More

அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவலம்..! செய்தியாளர்களை மிரட்டும் சூப்பிரெண்டன்ட்..!

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ளது ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை. இங்கு நேற்று ஒன்பதாம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப்பெண்களுக்கு கட்டில்கள் ஒதுக்கப்படாமல் தரையில் படுக்கவைத்ததாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து பேசிய அவர்களின் உறவினர்கள் " இங்கு இந்த அவலம் சிலகாலமாகவே தொடர்கிறது. இதை சூப்பிரெண்டன்ட்டிடம் தெரிவித்தும் பயனில்லை. எப்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்" என தெரிவித்தனர். https://twitter.com/MadrasTelegram/status/1444927592889339908?s=20 அங்கு உள்ள காவலாளிகளிடம் விசாரித்த போது

Read More

கொரோனாவை பயன்படுத்தி கல்லாகட்டிய ராணா அய்யூப்..!

பத்திரிக்கையாளராக இருப்பவர் ராணா அய்யூப். இவர் தேசத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் சரதீப் தேசாயை மிஞ்சிவிடுவார். மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் கருத்துக்கூறுவதில் சிறந்தவர் என தேசபக்தர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலத்தை பயன்படுத்தி மிகப்பெரிய பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராணா அயூப் மீது உத்திரபிரதேசத்தில் FIR பதியப்பட்டுள்ளது. அதில் கொரோனா காலத்தை பயன்படுத்தி கொரோனா

Read More

ட்ரெண்டாகும் இந்துமத வெளியேற்றமே விடுதலை..! சீமானால் உருவான சர்ச்சை..!

கடந்த சில நாட்களுக்கு முன் செபஸ்டியா சைமன் வெள்ளாளர் குல மக்களை தவறாக சித்தரித்து பேசியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து சிலர் ட்விட்டரில் மன்னிப்பு கேள் சீமான் எனவும் இந்து மத வெளியேற்றமே விடுதலை எனவும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிலும் ஒருவர் " சைவர்கள் வைணவர்களாகிய எங்களை இந்துக்கள் என மாற்றியது பார்ப்பனியம்" என புது கதை

Read More

உல்லாச படகில் ஹெராயின்..! ஷாருக்கான் மகன் கைது..!

நேற்று மும்பை கடலோர பகுதியில் ஒரு உல்லாச படகில் போதை விருந்து நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த படகில் ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதன்பின்னர் படகில் இருந்த எட்டுபேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான்

Read More

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாபு – உங்கள் கோட்ஸே..! சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்..!

பாரத பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி பிரதமர் மோடி எனும் திரைப்படத்தை இயக்கிய மகேஷ் மஞ்சுரேஹர் தனது அடுத்த படைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காந்தியை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் கோட்ஸேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று காந்தியின் 152ஆவது பிறந்த தினத்தையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சந்தீப் சிங் கோட்ஸே வரலாறு திரைப்படமாக

Read More

கரும்பு விவசாயிகள் கதறல்..! வாக்குறுதியை வானில் பறக்க விட்ட திமுக..!

"திமுக கொடுத்த வாக்குறுதிகளை என்றுமே நிறைவேற்றியதில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தரப்பில் வாக்குறுதிகளாக பலவற்றை அள்ளி வீசியது. நகை கடன் தள்ளுபடி செய்யப்பளிக்கிறோம் அதனால் நீங்கள் நகைகளை தாராளமாக அடகு வையுங்கள். நாங்கள் மீட்டு தருகிறோம் என உதயநிதி ஒரு பரப்புரை கூட்டத்தில் பேசினார். ஆனால் செய்யவில்லை." என எதிர் தரப்பினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதே போல

Read More