சிரிக்க மட்டும்..! டி ரிவால்வர் நிக்கோலஸ் என்ற பெயர் மருவியே திருவள்ளுவராக மாறியதா..?
7-11-21 / 9.33am கடந்த சிலநாட்களாக விசிக தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகே திருக்குறளை எழுதினார் என கொளுத்திப் போட்டிருக்கிறார். இதை வைத்து பல நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); "திருவள்ளுவரின் நிஜ பெயர் T. ரிவால்வர் நிக்கோலஸ். அவரது தந்தை பெயர் டேஞ்சன்ட் ஆல்ப்ரெட் நிக்கோலஸ். அவர் உயிருக்கு ஆபத்து வரவே
Read More