Home > News (Page 59)

கலவரத்தை தூண்டியதாக பெண் நிருபர்கள் கைது …! கதறும் ராணா அய்யூப்..!

14-11-21/ 19.10pm திரிபுரா : இரு மத பிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் விதத்தில் செய்தி வெளியிட்ட நிருபர்கள் இருவர் மீது திரிபுரா காவல்துறை FIR பதிவு செய்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராணா அய்யூப் சர்தீப்தேசாய் உட்பட சில இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் உட்பட பலர் திரிபுரா சம்பவத்தை திரித்துக் கூறி செய்தி வெளியிட்டும் ட்வீட் செய்து வருகின்றனர். இதை நம்பி

Read More

இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதாலேயே உணவுப்பற்றாக்குறை ஏற்படுகிறது..! முன்னாள் பிரதமர்..!

14-11-21/ 17.37pm இந்தியா : இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதாலேயே நாட்டில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என முன்னாள் பிரதமர் பேட்டியளித்திருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜவஹர்லால் நேரு பிறந்ததினமான இன்று குழந்தைகள் தினமாக தேசமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இணையத்தில் நேரு செய்த சாதனைகள் என்கிற பெயரில் காங்கிரஸ்

Read More

மீண்டும் பரபரப்பு..! முறையிட்ட விவசாயியை தாக்கிய திமுக அமைச்சர்..!

14-11-21/13.15pm சென்னை; கோரிக்கைளை கேட்டறியவேண்டிய திமுக அமைச்சர்களே பொதுமக்களை தாக்கும் கொடுமை தற்போது தமிழகத்தில் தலைதூக்கியிருக்கிறது. முறையிட்ட விவசாயி ஒருவரை திமுக அமைச்சர் இழுத்து தள்ளிய காட்சி இப்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் " ஒட்டு போட்டவர்களுக்கும் ஒட்டு போடாதவர்களுக்கும் நன்றி. மக்கள் மெச்சும் வகையில் ஆட்சி நடத்துவேன்.

Read More

பற்றி எரியும் மஹாராஷ்டிரா..! நாடு தாங்குமா மீண்டும் ஒரு மும்பை கலவரம்..?? அத்து மீறிய மர்ம மார்க்கம்..?

14-11-21/ 12.00pm மஹாராஷ்டிரா; மீண்டும் ஒரு மும்பை கலவரத்தை தாங்கும் நிலையில் நாடு இல்லை. மதமென பிரிந்தது பொது என ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டும் சொல்லிவிட்டு சிறுபான்மை எனும் பெயரில் கலவரங்களை வன்முறைகளை தூண்டும் பிரிவினரை நாட்டின் மக்களும் நாட்டின் சட்டதிட்டங்களும் அரசியல் அமைப்பும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திரிபுராவில் மசூதிகள் இடிக்கப்பட்டதாக பொறுப்பற்ற முறையில் பொய்யான தகவலை பரப்பிய

Read More

திமுகவின் அடுத்த குறி..?? சிதம்பரம் கோவில்கள் தகர்ப்பு..? பின்னணியில் திருமாவளவனா..? வெளியான ஆதாரம்..!

14-11-21/11.10am சிதம்பரம்: திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் 11 க்கும் மேற்பட்ட கோவில்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள இரண்டு பழமையான கோவில்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி தர்க்கப்படப்போவதாக திமுக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சிதம்பரம் நகர் கீழவீதியில் அமைந்துள்ள வீர சக்தி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கோவில் தேர் அருகே அமைந்துள்ள தான்தோன்றி விநாயகர்

Read More

வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி..! எம்.ஆர் காந்தி மட்டும்தான் களப்பணி செய்ய வேண்டுமா..?

14-11-21/ 9.25am கன்னியாகுமரி : சென்னை மழையில் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் விட பல மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது கன்னியாகுமரி. பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி அவர்களை தவிர யாரும் உதவி செய்ய வரவில்லை என கன்னியாகுமரி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழையால் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. பல்வேறு

Read More

ஒட்டுக்கும் டோக்கன் நிவாரணத்துக்கும் டோக்கனா..❓

13-11-21/ 19.40pm திருச்சி : TTV ஸ்டைலில் டோக்கன் கொடுத்து மக்களை திமுக அமைச்சர் ஏமாற்றிவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுகவின் முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கேஎன் நேரு வெள்ளநிவாரணப்பொருட்கள் வழங்குவதாக கூறி டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த டோக்கனில் அமைச்சர் பெயர்

Read More

தீவிரவாதிகள் வெறிச்செயல்..! ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரி குடும்பத்துடன் பலி..!

13-11-21/16.00pm இந்தியா : மணிப்பூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரி மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மணிப்பூர் சுராசந்த் புர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மேற்பார்வையிட அஸ்ஸாம் ரைபிள் யூனிட்டை சேர்ந்த கலோனியல் (கமாண்டிங் அதிகாரி) விப்லவ் திரிபாதி அவரது மனைவி மற்றும் மகன் ராணுவத்துக்கு சொந்தமான கான்வாயில்

Read More

மோகன் ஜி சத்ரியன் அதிரடி…! மூக்குடைபட்ட விசிக திருமாவளவன் எம்பி..!

13-11-21/ 16.04pm சென்னை : கடலூர் எம்பி மற்றும் விசிக நிறுவனரான திருமாவளவன் சற்று முன்னர் தன்னை பற்றி புகழ்ந்து திரௌபதி படத்தை பற்றி அவதூறாக பேசிய ஒரு டீவீட்டையும் பகிர்ந்திருந்தார். அதற்க்கு மோகன் ஜி சத்ரியன் எதிர்வினையாற்றியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த பதிவில் திருமாவளவன் "கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது

Read More

கல்யாணராமனை சந்திக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுமதி மறுப்பு..! கடலூரில் பதட்டம்..!

13-11-21/ 15.30pm கடலூர் : தமிழகத்தில் பெய்த தொடர்மழையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக பிஜேபி தலைவர் ஆய்வு மேற்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று காலை கடலூர் மாவட்ட பிஜேபி செயலாளர் மற்றும் தலைவருடன் அண்ணாமலை கடலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் கடலூர் சிறைக்கு சென்று கல்யாணராமனை சந்திக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. சிறை அதிகாரிகள்

Read More