Home > News (Page 18)

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள்..! சாதித்த தமிழக அரசு..! திக்..திக் நிமிடங்கள்

7-3-22/10.43AM சென்னை : ரஷ்யா உக்ரைன் போரில் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியாமல் உலக நாடுகள் கைபிசைந்து நிற்கையில் களமிறங்கிய தமிழக முதல்வர் இந்திய அரசு அனைவரையும் மீட்டபின்னர் குழு ஒன்றை அதிரடியாக அமைத்து நான்கு முக்கியஸ்தர்களை நியமித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உக்ரைன் மீட்புக்குழு என நோட்டீஸ் ஒட்டப்பட்ட ஒரு வாகனம் சென்னையில் வேகமாக சுற்றிவந்தது. இந்நிலையில் திடீரென 878 தமிழக

Read More

தமிழன் பாத்ரூம் கழுவுனா பிளைட் டிக்கெட்..? இது தெரியுமா மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு..?

6-3-22/16.16pm சென்னை : உக்ரைன் ரஷ்யா போர் ஆரம்பிக்கும் முன்னரே இந்திய மோடி அரசு உக்ரைனில் இருக்கும் இந்தியத்தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக போர்க்கால சூழலை உணர்ந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் சரக்கு விமானம் உட்பட இந்திய விமானங்களை உக்ரைனில் நிறுத்தியது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத மக்கள் போர் ஆரம்பித்த பின்பு தங்களை காப்பாற்ற ஆளே இல்லையா

Read More

மதுரையில் கொடூரம்..! லவ் ஜிஹாத்..? போதை ஊசி..!? மரணித்த சிறுமி..!

6-3-22/15.18pm மதுரை : மதுரை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தபகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்மம்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 17. கடந்த பிப்ரவரி 14 அன்று தனது காதலன் நாகூர் கனிபா எனும் 29 வயது இளைஞருடன் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார். மறுநாள்

Read More

சிபிஎம் குண்டர்களின் தோழமை சுட்டுதல்..! ஒருவர் படுகாயம்..!

6-3-22/11.19am கேரளா : சிபிஎம் குண்டர்களால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் போராட்டத்திற்கு பிறகு வழக்கு பதியப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இடுக்கி மாவட்டம் காரியமண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் விச்சூர். இவரது மகன் ஜோஜோ. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனிஸ்டின் ஒரு பிரிவான DYFIஇல் உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு விலகி இளைஞர்

Read More

சிக்கிக்கொண்ட தி ஹிந்து..! வெளியான பொய்ப்பிரச்சாரம்..!

6-3-22/10.12am சென்னை : இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்கள் ப்ரீபெய்ட் மீடியா போல செய்லபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் சமூகப்பொறுப்புள்ள நியூஸ் 7 போன்ற ஊடகங்கள் லாவண்யா மரண வழக்கில் உண்மைக்குப்புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மத்திய தகவல்தொடர்புத்துறை தரப்பில் அந்த செய்தி பொய்யென அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தனது கண்டங்களையும் பதிவுசெய்திருந்தது. https://twitter.com/pibchennai/status/1499355110417510405?t=NjZdj6u7b6YGCt3iN02W7Q&s=19 இந்நிலையில் உக்ரைனில்

Read More

கர்நாடக அரசு அதிரடி..! முக்கியத்துவம் பெற்ற முதல் பட்ஜெட்..! பக்தர்கள் கொண்டாட்டம்

5-3-22/11.35am கர்நாடகா : முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பின்னர் போடப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். அதனால் பெரும் அறிவிப்புகள் வெளிவரும் என மாநிலமே காத்திருந்தது. அதை பூர்த்தி செய்வது போல அமைந்திருந்தது நேற்றைய பட்ஜெட். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பக்தர்களின் நீண்டகால கோரிக்கையான அரசுப்பொறுப்பிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்பதை ஏற்று இனி கோவில்கள் புனரமைப்பு மற்றும் இதர பணிகளுக்கான நிதியை அரசிடம்

Read More

நேருக்கு நேராக ரயில்கள்..! பயணம் செய்த மத்திய அமைச்சர்..! பரபரப்பு வீடியோக்கள்..!

5-3-22/10.21am செகுந்தராபாத் : நேருக்கு நேராக ஒரே தண்டவாளத்தில் பயணித்த ரயில்களில் ஒன்றில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினியும் ரயில்வே இயக்குனரும் பயணித்த சில்லிடவைத்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மத்தியில் பிஜேபி ஆட்சிப்பொறுப்பேற்றபின்னர் விபத்தில்லா ரயில்வேயை உருவாக்க முயடர்ச்சி செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக கவச் என அழைக்கப்படும் கவசம் எனும் பொருள் கொண்ட அமைப்பை இந்திய

Read More

இவரை தெரிகிறதா..? சிக்கிய மகன்..! தவிக்கும் தாய்..!

4-3-22/15.10pm ஆந்திரா : உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே நடக்கும் போரில் பல அப்பாவி மக்கள் சிக்கித்தவிக்கின்றனர். பல நாடுகள் தங்களது மக்களை காப்பாற்ற மறுத்துவிட்ட நிலையில் இந்தியா தனது மக்களை பத்திரமாக மீட்டு வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் ராசியா பேகம். இவரது மகன் நிசாமுதீன் அமன். இவர் கடந்த 2020 கொரோனா

Read More

அசத்திய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! நன்றி சொன்ன நெட்டிசன்..!

4-3-22/13.33pm சென்னை : உக்ரைன் ரஷ்யா போரை உலக மக்கள் பயத்துடன் பார்க்க திமுக அதை அரசியலாக பார்க்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நேற்று பிரபல ஆங்கில தொலைக்காட்சியில் திமுகவின் உக்ரைன் அரசியல் லாபி பற்றி கடுமையாக விமர்சித்திருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மக்களை அந்தந்த நாடுகள் காப்பாற்ற முடியாது என கைவிரிக்க இந்தியா தனது குடிமகன்களை பத்திரமாக மீட்டுவருகிறது.

Read More

உக்ரைன் மாணவர்களை அலைக்கழிக்கிறதா இந்திய அரசு..! கட்டவிழ்க்கப்படும் பொய்கள்..!

3-3-22/15.58pm சென்னை : உக்ரைன் ரஷ்யா போரில் உலகநாடுகள் அமைதிகாக்க இந்தியாவில் இந்த பிரச்சினையை அரசியலாக்கி அழகுபார்க்கிறது எதிர்க்கட்சிகள். இந்திய வெளியுறவுத்துறை போருக்கு சில வாரங்களுக்கு முன்னரே உக்ரைன் வாழ் இந்தியர்களை எச்சரித்திருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அவர்களுக்காக பல முன்னேற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் வெகுசிலரே அந்த சேவையை பயன்படுத்திக்கொண்டனர். நேற்று முன்தினம் கேரளாவை சேர்ந்த ஒரு மாணவர் தனது வளர்ப்பு நாய் இல்லாமல்

Read More