லாவண்யா வழக்கு..! நியூஸ் செவன் பொய்யை அம்பலப்படுத்திய அண்ணாமலை..!
3-322/12.57pm சென்னை : தமிழக ஊடகங்கள் நடுநிலைதவறி ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளநிலையில் சிறுமி லாவண்யா வழக்கில் உண்மைக்குப்புறம்பாக நியூஸ் செவன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தஞ்சாவூர் மாவட்டம் அரியலூர் பகுதி மாணவி கட்டாய மதமாற்ற மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். மரணிக்கும் முன்னர் தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்கவிடாமல் காவல்துறைக்கு முட்டுக்கட்டை
Read More