Home > News (Page 19)

லாவண்யா வழக்கு..! நியூஸ் செவன் பொய்யை அம்பலப்படுத்திய அண்ணாமலை..!

3-322/12.57pm சென்னை : தமிழக ஊடகங்கள் நடுநிலைதவறி ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளநிலையில் சிறுமி லாவண்யா வழக்கில் உண்மைக்குப்புறம்பாக நியூஸ் செவன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தஞ்சாவூர் மாவட்டம் அரியலூர் பகுதி மாணவி கட்டாய மதமாற்ற மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். மரணிக்கும் முன்னர் தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்கவிடாமல் காவல்துறைக்கு முட்டுக்கட்டை

Read More

மாணவி லாவண்யா வழக்கு..! தடை போடும் தமிழக அரசு..!

2-3-22/11.35am சென்னை : அரியலூரை சேர்ந்த லாவண்யா எனும் மாணவி கட்டாய மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. மைக்கேல்பட்டியில் இயங்கிவரும் மிஷனரிக்கு சொந்தமான அந்த பள்ளி மீதான புகாரை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்திருந்த நிலையில் அந்த பள்ளியை சேர்ந்த ஆயா ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜாமீனில் வெளிவந்த அவரை திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சிறைவாசலுக்கே

Read More

சோகத்தில் ஆழ்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்..! தலைவர்கள் இரங்கல்..!

1-3-22/14.50pm புதுடில்லி : அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ ஓ வான சத்யா நாதெள்ளா அவரது மகன் இன்று காலமானார். அவருக்கு வயது 26. மரணமடைந்த தகவலை நாதெள்ளா தனது மெயில் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சத்யா நாதெள்ளா மற்றும் அனு தம்பதியினரின் மகன் ஜைன் நாதெள்ளா. இவருக்கு பிறக்கும்போதே பெருமூளைவாத குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 அக்டோபரில் சத்யா

Read More

காவல்துறை அதிரடி..! பிஜேபி கவுன்சிலர் உமா ஆனந்தனுக்கு வாக்கு சேகரித்தவர் கைது..!

1-3-22/10.16am சென்னை : சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் பிஜேபி வேட்பாளர் உமா ஆனந்தன் என்பவர் போட்டியிட்டார். 22ம் தேதி வாக்கு எண்ணப்படும் முன்னரே உமா ஆனந்தன் எட்டு வாக்குகள் பெற்று படுதோல்வியடைந்ததாக தமிழக தொலைக்காட்சிகள் செய்தி ஒளிபரப்பின. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் உமா ஆனந்தன் வெற்றிபெற்றார். இந்நிலையில் பல பிரபலங்கள் மாம்பலம் பகுதியில் அவருக்காக வாக்கு சேகரிக்க மக்களை

Read More

பிஜேபி கூட்டத்தில் கிஷோர்..! விமர்சித்த திமுக ஐடி விங்..! பதிலடி கொடுத்த சின்மயி..!

28-2-22/16.43pm சென்னை : நேற்று பிஜேபி சமூகவலைத்தள கூட்டம் கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கிஷோர் கே சாமியும் கலந்துகொண்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த கூட்டத்தை திமுக தொண்டர்கள் பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் திமுக ஐடி விங் பொறுப்பாளரான இசை என்பவர் " பெண்களை

Read More

உயர்நீதிமன்றத்தில் சிசிடிவி கேமரா..! சிக்கலில் பினராயி மருமகன்..!

28-2-22/15.50pm திருவனந்தபுரம் : கேரள உயர்நீதிமன்றம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்குதான் கம்யூனிஸ்டுகள் ஈடுபட்ட தங்க கடத்தல் வழக்கு சோலார் பேனல் வழக்கு ஆகியவை மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வழக்கு நடைபெற்று வருகிறது. இங்கு சிசிடிவி பொறுத்த கொடுக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரளா பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் பி.ஏ.முகம்மது ரியாஸ். இவர் முதல்வர் பினராயிவிஜயனின் மருமகனாவார்.

Read More

இஸ்லாமியரல்லாதோருக்கும் கட்டாய ஹிஜாப்..! மருத்துவ கல்லூரியின் அடாவடி..?

28-2-22/13.42pm பங்களாதேஷ் : பங்களாதேஷில் அமைந்துள்ள அட் தின் சகினா மருத்துவக்கல்லூரி இஸ்லாமியர் அல்லாதோரையும் ஹிஜாப் அணிய கட்டாயபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் 2010 ல் அளித்திருந்த தீர்ப்பின்படி மாணவ மாணவிகளை மத அடையாளங்களை உணர்த்தும் ஆடைகளை அணிய கட்டாயப்படுத்த கூடாது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் இந்த தீர்ப்பையும் மீறி இந்த மருத்துவக்கல்லூரி கடந்த வெள்ளிக்கிழமை ஹிந்து பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி

Read More

செய்தியை நீக்கிய நியூஸ் செவன்..! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!

27-2-22/9.43am சென்னை : தமிழக ஊடகங்கள் பல தவறான பொய்யான உள்நோக்கத்தோடு கூடிய செய்திகளை வெளியிடுவதும் பின்னர் அதில் சில செய்திகளை நீக்கிவருவதும் பலத்த விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.அந்த வகையில் நியூஸ் செவன் செய்தி ஊடகம் நேற்று செய்தியை நீக்கியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); புதியதலைமுறை நிருபரான நிரஞ்சன் குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் " உக்ரைனில் இருந்து இதுவரை 16 தமிழர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

Read More

கணவனை பழிதீர்க்க புது திட்டம்..! சினிமாபாணியில் சிக்கிய சிபிஎம் பிரமுகர்..!

26-2-22/19.20pm கேரளா : கணவனிடம் விவாகரத்து பெற நினைத்து விவகாரத்தில் சிக்கிக் கொண்ட சிபிஎம் பெண் பஞ்சாயத்து உறுப்பினர் பற்றிய செய்திகள் கேரளாவில் தீயாய் பரவிவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரளா மாநிலம் கட்டப்பனா பகுதி வண்டன்மேடு ஊராட்சி 11ஆவது வார்டு சிபிஎம் பிரதிநிதியாக இருப்பவர் சௌமியா ஆப்ரஹாம். இவரது கணவர் சுனில் வர்கீஸ். சௌமியா வினோத் என்பவருடன் திருமணம் கடந்த உறவை ஏற்படுத்திக்

Read More

பிஜேபி உறுப்பினர் படுகொலை..! மர்ம கும்பல் வெறிச்செயல்..!

26-2-22/18.10pm ராஜஸ்தான் : நேற்று வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பிஜேபி உறுப்பினர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுதொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோட்டா கைதுணிபோல் பகுதியில் அமைந்துள்ளது சபர்மதி காலனி. இங்கு குடும்பத்துடன் வசிப்பவர் விக்கி ஆர்யா. இவர் பாரதிய யுவ மோர்ச்சாவில் உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று ஆர்யா தனது பைக்கில்

Read More