Home > News (Page 17)

முதல்வர் யோகியின் வெற்றி ரகசியம்..! மோகன் சி லாசரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

12-3-22/10.12am சென்னை : நடந்துமுடிந்த ஐந்துமாநில தேர்தலில் பிஜேபி நான்குமாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த வெற்றியை பாராட்ட தமிழக முதல்வருக்கு மனதில்லை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தில் பெற்ற வெற்றியின் பின்னணியில் கர்த்தர் ஒளிந்திருக்கிறார் என்ற திடுக்கிடும் பின்னணியை கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் வெளியிட்டுள்ளார். அதில் " அவர்கள்

Read More

ரிசர்வ் தொகுதிகளை கவர தவறினாரா யோகி..! கைவிட்ட தொகுதிகள் ஓர் அலசல்..!

11-3-22/15.56PM உத்திரபிரதேசம் : 2022 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதாக பிஜேபியினர் கொண்டாடிவரும் வேளையில் பிஜேபியின் வளர்ச்சி குறைந்திருப்பதாக இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2017ல் 312 இடங்கள் வெற்றிபெற்று அட்டகாசமாக ஆட்சியை பிஜேபி இந்தமுறை சறுக்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மொத்தவாக்குகளின் எண்ணிக்கையில் சிறிய வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி

Read More

பஞ்சாப்பை கைப்பற்றிய ஆம் ஆத்மீ..! பாகிஸ்தானில் கொண்டாட்டமா…?

11-3-22/10.44am பஞ்சாப் : ஐந்துமாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. தேசிய கட்சியான காங்கிரஸ் மணிப்பூரில் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. அதேபோல பிஜேபி பஞ்சாப்பில் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதன்முறையாக பஞ்சாபில் போட்டியிட்ட ஆம் ஆத்மீ 92 இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு ஆட்சியமைக்க

Read More

உத்திரபிரதேசம் : ஏழு சாதனைகள் படைத்த யோகி ஆதித்யநாத்..!

10-3-22/13.39pm உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச தேர்தல் முடிவுகளில் பிஜேபி 267 இடங்களில் ஒரு மணி நிலவரப்படி முன்னிலை வகிக்கிறது. இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆட்சியமைக்க உள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த தேர்தலில் பிஜேபி மற்றும் யோகி கூட்டணி சத்தமில்லாமல் ஏழு சாதனைகளை படைத்துள்ளது. ஐந்துவருட பதவிக்காலத்தை நிறைவு செய்து மீண்டும் முதல்வராகிறார் யோகி அவர்கள். இந்தியாவில் அதிக மக்கள்தொகை

Read More

நாட்டுக்கு சேவை செய்ய இந்திய கடற்படை அழைப்பு..! இதோ விவரங்கள்..!

10-3-22/11.03AM சென்னை : இந்திய கடற்படை 153 காலியிடங்களுக்கான அழைப்பை வெளியிட்டுள்ளது. ஆண் பெண் இருபாலினத்தவருக்கும் இதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எக்சிகியூடிவ் பணிக்கான தேவை 40 (38+2). இவர்களுக்கு வருடாந்திர ஊதியம் தோராயமாக வருடத்திற்கு 17.8 லட்சம். ஏர் டிராபிக் கண்ட்ரோலர் பதவிக்கு 6 காலியிடங்கள். இவர்களுக்கு தோராயமாக வருடாந்திர ஊதியம் 8,000,00. அப்செர்வர் பதிவுக்கான காலியிடங்கள் 8 (ஆண்கள் மட்டும்). இந்த

Read More

புதுச்சேரி அருகே சோகம்…! திமுக எம்பியின் மகன் பரிதாப சாவு..!

10-3-22/10.10am புதுச்சேரி : திமுக எம்பியின் மகன் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக ராஜ்யசபா உறுப்பினராக இருப்பவர் என்.ஆர்.இளங்கோ. திமுக வழக்கறிஞராக இருந்து எம்பியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் ராகேஷ். இவர் சென்னையிலிருந்து புதுசேரிக்கு இசிஆர் சாலைவழியே சென்று கொண்டிருந்தார். இவருடன் அவரது நண்பர் ஒருவர் பயணித்ததாக கூறப்படுகிறது. அதிகாலை

Read More

கந்தகர் விமான கடத்தல் தீவிரவாதி சுட்டுக்கொலை..! இந்திய அமைப்புக்கு தொடர்பா..?

9-3-22/15.00pm கராச்சி : கடந்த 1999ல் ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி ஜாக்கூர் மிஸ்திரி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த செய்தியை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 24 டிசம்பர் 1999 அன்று ஏர் இந்தியா விமானம் நேபாளம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது.

Read More

ஒரே ட்வீட்..! கேமரா மற்றும் பைனாகுலர் விலை கிடுகிடு உயர்வு..!

9-3-22/12.00pm உத்திரபிரதேசம் : எழுகட்டங்களாக நடைபெற்று முடிந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பைனாகுலர் கேமரா சகிதமாக சுற்றித்திரிகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு சாதகமாக வெளிவந்திருக்கும் நிலையில் கொந்தளிப்பின் எல்லைக்கே சென்றுள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒரு புரளியை கிளப்பியுள்ளார். அதில் வாரணாசியில் EVM

Read More

நிராகரிக்கப்பட்டாரா..? தகுதி பெறவில்லையா..? பிரிவினையை விதைக்கும் தமிழக ஊடகங்கள்..?

9-3-22/10.18am சென்னை : உக்ரைன் ரஷ்யா மோதலில் உக்ரைன் சார்பாக போரிட எந்த நாட்டவரும் வரலாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து உக்ரைனை பல பெண்கள் மாணவர்கள் என ராணுவத்தில் சேர தொடங்கியுள்ளனர். மேலும் அந்நாட்டு வழக்கப்படி எந்த ஒரு அரசு சார்ந்த பணியில் சேரவேண்டும் என்றாலும் ராணுவத்தில் சிலகாலம் பணியாற்றியிருக்கவேண்டும் என்பது கட்டாயம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில்

Read More

அவிநாசி அருகே பரபரப்பு..! இரவுநேரத்தில் பெண்களை படமெடுக்கும் மர்ம ட்ரோன்கள்..!?அதிர்ச்சி வீடியோ

7-3-22/17.05pm திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இரவுநேரத்தில் பறக்கும் மர்ம ட்ரோன்களால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அவிநாசி அருகே அமைந்துள்ளது புலிப்பார் தத்தனூர் ஊராட்சிகள். இங்கு 10000 குடும்பத்திற்கு மேல் இந்த ஊராட்சி பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்கு சில நாட்களாக இரவு 7

Read More