Home > News (Page 16)

இதுதாண்டா போலீஸ்..! ரவுடிக்கு கட்டம் கட்டிய காவல்துறை..!

16-3-22/15.32pm நாங்குநேரி : நாங்குநேரி களக்காடு செல்லும் வழியில் காட்டுக்குள் ஆய்தங்களுடன் பதுங்கியிருந்த ரவுடியை திண்டுக்கல் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை ஒட்டியுள்ள நீராவிப்பேட்டையை சேர்ந்தவர் நீராவி முருகன். இவர் மீது சென்னை,தூத்துக்குடி ஈரோடு உள்ளிட்ட பலமாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் ஆள்கடத்தல்,கொலைமுயற்சி. கொலை, திருட்டு வழிப்பறி உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனைபோலீசார் வலைவீசி

Read More

ஹிஜாப் வழக்கு தீர்ப்பு வீடியோ உங்கள் பார்வைக்கு..!

15-3-22/14.00pm கர்நாடகா : ஹிஜாப் சர்ச்சை டிசம்பர் 31 அன்று உடுப்பி மாவட்டத்தில் உள்ள பி யூ பெண்கள் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவிகளால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கேம்பஸ் பிரண்ட் இந்தியா எனும் அமைப்பு இதை பூதாகரமாக மாற்றியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜனவரி 1 அன்று பெற்றோர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஒருமனதாக

Read More

ஹிஜாப் வழக்கு..! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

15-3-22/10.49am கர்நாடகா : பல தாசாப்தங்களாக இல்லாத நடைமுறையாக திடீரென கர்நாடகா உடுப்பியில் உள்ள அரசுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரியில் சில பெண்கள் ஹிஜாப் அணிந்துவந்து பிரச்சினைக்கு அடிகோலிட்டனர். அதைத்தொடர்ந்து நாடுமுழுவதும் போராட்டமாக பரவியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த ஹிஜாப் பிரச்சினையில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மூளையாக செயல்பட்டு மாநிலமெங்கும் போராட்டமாக முன்னெடுத்தது. ஹிஜாபுக்கு எதிராக கருது சொன்னவர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

Read More

கலக்கும் காஷ்மீரி பைல்ஸ்..! முதல்வர் யோகி அதிரடி..!

15-3-22/10.15am இந்தியா : 1990 களில் காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த ஹிந்துபண்டிட்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் இருப்பிடத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தை வைத்து ஹிந்தி இயக்குனர் விவேக் என்பவர் திரைப்படம் இயக்கியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்தப்படத்தை திரையிட கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகளால் அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் படம் வெளியாகி வசூலை

Read More

மக்களின் பாதுகாப்போடு சமரசம் செய்கிறதா பிஜேபி..? மீண்டும் 1985..?

15-3-22/9.23am புதுடில்லி : மத்திய விமானபோக்குவரத்துத்துறை அமைச்சகம் நேற்று மாலை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சீக்கியர்கள் கிர்பான் கத்தியை உள்நாட்டு விமானங்களில் பயணிக்கையில் எடுத்துச்செல்லலாம் கூறியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 23 ஜூன் 1985 கனடா டொரோண்டோவில் இருந்து லண்டன் டெல்லி வழியாக மும்பை வந்தடைய வேண்டிய ஏர் இந்தியா 182 கனிஷ்கா விமானம் அயர்லாந்து நெருங்குகையில் டயனமைட் குண்டுகளால்

Read More

மேற்குவங்கத்தில் உச்சகட்ட பதட்டம்..! இரு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை..!

14-3-22/15.24pm மேற்குவங்கம் : மமதா தலைமையிலான மேற்குவங்க அரசு சட்டம் ஒழுங்கை காப்பற்றாமல் சமூக விரோதிகளுக்கு துணைபோவதாக காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் சுடசுட ஜெயித்த கவுன்சிலர்கள் இருவர் சூடாக கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனிஹாடி நகராட்சி கிழக்கு பர்ஹனாஸ் 24 மாவட்டத்தை சேர்ந்தவர் அனுபம் தத்தா. இவர்

Read More

பதறிப்போன பினராயி..! செங்கொடியுடன் சூழ்ந்த பைக்குகள்..!

14-3-22/11.22am கேரளா : திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் முதல்வர் பினராயிவிஜயனின் கான்வாய் சென்றபோது அங்கு திடீரென வந்த பைக்குகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று ஞாயிற்றுக்கிழமை 11.30 அளவில் முதல்வர் பினராயிவிஜயன் பாதுகாப்பு வாகனங்களுடன் பொதுமருத்துவமனை ஏ.கே.ஜி. சென்டர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருபதிற்கும் மேற்பட்ட பைக்குகள் சிகப்பு கொடி கட்டிக்கொண்டு வந்தன. அதைக்கண்ட போலிசார் முதல்வரை

Read More

மசூதி மீது காவி சாயம்..! குவிக்கப்பட்ட போலீசார்..!

14-3-22/10.34am நர்மதாபுரம் : ஐம்பது வருட பழமையான மசூதி ஒன்றின் மீது காவி பெயிண்ட் அடிக்கப்பட்டதோடு அதன் உட்புறமிருந்த சமாதி மீதும் காவி பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மத்தியபிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டம் மாநில நெடுஞ்சாலை 22ல் அமைந்துள்ளது நர்மதாபுரம். இங்கு ஐம்பது வருட பழமையான மசூதி ஒன்று அமைந்துள்ளது. இதன் பாதுகாப்பாளராக இருப்பவர் அப்துல் சத்தார்.

Read More

களத்தில் இறங்கிய இந்து முன்னணியினர்..! கழற்றப்பட்ட அரபிக் பலகை..!

13-3-22/12.50PM வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் மரபுக்கு மீறி பொருத்தப்பட்ட அரபிக் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகை இந்து அமைப்பினரின் போராட்டத்தால் நீக்கப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பேர்ணாம்பட்டு நகராட்சி. 52 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் தோல் பதனிடும் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக இருப்பவர் எஸ்.ஏ. செய்யது ஹுசைன். இவர்

Read More

கேரளாவில் பயங்கரம்..! குத்திகொல்லப்பட்ட பிஜேபி இளைஞரணி பிரமுகர்..!

12-3-22/10.55am கேரளா : இந்தியாவில் மேற்கு வங்கத்தை அடுத்து அரசியல் படுகொலைகள் அதிகம் நடைபெறும் இடம் கேரளா என அறியப்படுகிறது. மாதம் தவறாமல் அங்கு கொலை விழுவது சர்வசாதாரண நிகழ்வாகிப்போயிருக்கிறது. ஆனால் முதல்வர் பினராயி மற்றும் காவல்துறை தரப்பில் இந்த குற்றசாட்டை முழுவதுமாக மறுக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரண்டு மாதங்களில் இது ஆறாவது அரசியல்ரீதியான கொலை என கூறப்படுகிறது. ஆலப்புழா மாவட்டம்

Read More