Home > spritual

வந்த வழி மறந்துபோச்சே..! திருடர்களை திண்டாடவிடும் மிருதங்க சைலேஸ்வரி ஆலயம்..!

கேரளா : இந்தியாவில் அவதாரங்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் கேரளா மற்றும் தமிழகத்திலேயே அதிகம் காணப்படுகின்றன. அதனால் தான் கேரளா கடவுளின் பூமி எனவும் தமிழகம் ஆன்மீக பூமி எனவும் இந்திய மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இறைமறுப்பாளர்கள் போர்வையில் ஹிந்துமத வெறுப்பாளர்களின் சிற்றறிவுக்கு புலப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத பல அறிவியல்பூர்வ உண்மைகள் கோவில்களுக்குள் மறைந்து கிடக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதற்கேற்றாற்போல கேரளாவில்

Read More

உலகின் மிக உயரமான முருகர் சிலை சேலத்தில்..!

6-4-22/16.33PM சேலம் : உலகின் மிக உயரமான முருகர் திருமேனி சிலை சேலம் மாவட்டம் புத்திரக்கவுண்டம்பாளையத்தில் இன்று திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மலேசியாவில் உள்ள முருகர் சிலை உலகிலேயே பெரிய சிலை என கூறப்பட்டது. அதன் உயரம் 140 அடியாகும். தற்போது சேலத்தில் திறக்கப்பட சிலையின் உயரம் 146 அடி என கருதப்படுகிறது. இந்த சிலையை

Read More

திருமேனி விக்ரகங்கள் சிறையிலா..? ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் ஆவேசம்..!

21-3-22/10.15AM கோயம்புத்தூர் : தெய்வ திருமேனி விக்ரகங்கள் சிறையில் சிறைப்பட்டு கிடப்பதை அனுமதிக்க கூடாது. விக்ரகங்களை கோவிலில் வைத்து பூஜை செய்யவேண்டும் என ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று அவிநாசி அருகே உள்ள பழங்கரையில் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்

Read More

மீண்டும் நிரூபணமானது..! தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி..!

20-3-22/11.10am காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட ஜேஷ்டாதேவி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் கண்டெடுக்கப்படும் ஏழாவது சிலை என செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது ஆரப்பாக்கம் எனும் கிராமம். இந்த கிராமத்தில் அமைத்துள்ள பிடாரி கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு கால்வாயில் தலைகள் மட்டுமே தெரிந்து மிச்ச பகுதிகள்

Read More

அடுத்த பூதம்…! லிப்ஸ்டிக் பவித்ரா..! முழு பின்னணி..!

6-1-22/13.10pm திண்டுக்கல் : நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கள்ளக்காதலனுக்கு சிலையெழுப்பி தன்னை அவதாரம் என கூறிக்கொண்டு தலைமறைவாக இருக்கும் அன்னபூரணி பற்றிய வதந்திகள் ஓய்வதற்கு முன்னரே தற்போது இன்னொரு பரபரப்பு தொற்றியுள்ளது. திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசிப்பவர் பபிதா என்ற பவித்ரா. 42 வயதான இவர் தன்னை காளியின் அவதாரம் என

Read More

மீட்கப்பட்ட 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம்…! தஞ்சாவூரில் பரபரப்பு..!

31-12-21/16.39pm தஞ்சாவூர் : 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் தஞ்சாவூரில் மீட்கப்பட்டது. இந்த மரகதலிங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தஞ்சாவூரில் உள்ள ஒரு வீட்டில் மிகப்பழமையான விலைமதிப்பற்ற கோவில் சிலைகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக சிலைதிருட்டு தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள்

Read More

தோண்ட தோண்ட ஆன்மிகம்..! ஆன்மீக பூமி தமிழகம் என நிரூபித்த சம்பவம்..!

28-12-21/17.10pm ஆரணி : தமிழகத்தில் எங்கு பூமி தோண்டப்பட்டாலும் அங்கு இந்துக்கடவுடர்களின் சிலைகள் பழங்கால பொக்கிஷங்கள் அடிக்கடி கிடைக்கப்பெறுகின்றன. இது தமிழகத்தை ஆன்மீக பூமி என்பதை நிரூபித்து வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் ஆரணி கண்ணமங்கலம் அருகிலுள்ள கிராமமான பெரிய அய்யம்பாளையத்தில் பொ.வ 14ம் நூற்றாண்டை சேர்ந்த சமணப்படுகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள பெரிய

Read More

கோவில் நிலத்தில் மீன் சந்தை..! இந்து சமய அறநிலைத்துறை அட்டூழியம்..?

28-12-21/15.41pm சென்னை : தமிழகத்தில் உள்ள இந்துக்களின் கோவில்களில் வரும் உண்டியல் நிதி மற்றும் நஞ்சை புஞ்சை மற்றும் அசையும் அசையா சொத்துக்களின் வருமானத்தை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல கோவில்களின் வருமானத்தை பொது சேம நிதிக்கென மாநில அரசு எடுத்துக்கொள்கிறது. மேலும் உள்ள வருமானங்கள் அரசு கருவூலத்திற்கும் கோவில்களின் புனரமைப்புக்கும் செலவிடப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை

Read More

கும்பகோணத்தில் அவலம்..! பிச்சைக்காரர்களுடன் கூட்டணி வைத்து ஏமாற்றும் வியாபாரிகள்..?

28-12-21/13.48pm கும்பகோணம் : உலகப்புகழ்பெற்ற பழமையான சனீஸ்வரபகவான் திருத்தலம் கும்பகோணம் அருகே உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ளது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும் பாவங்களில் இருந்து விடுபடவும் தரிசனத்திற்கு வருவது வழக்கம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முன்பு பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே சமைத்து பரிகார உணவாக யாசகர்களுக்கு வழங்குவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றால் கோவில் வளாகங்களில் சமையல் செய்ய தடைவிதிக்கப்பட்டதை அடுத்து பரிகார

Read More

அறிந்து கொள்வோம்…! திருப்பரங்குன்றம் ஸ்தல புராணம்..!

14-12-21/7.59 am திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரையிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஸ்தலம் தமிழ்கடவுளான முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இந்த ஸ்தலத்தில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு காணப்படும் சரவண பொய்கை புனித தீர்த்தமாக இந்திய மக்களால் போற்றப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முருகப்பெருமானின் அறுபடை

Read More