Home > News (Page 2)

விளக்கம் கேட்ட காவல்துறை..! பம்மிய காங்கிரஸ் மக்களவை தலைவர்..!

புதுதில்லி : உருவகப்படுத்தி புனையப்பட்ட கதைகளை அள்ளிவீசுவதில் கெட்டிக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் என டெல்லி பிஜேபியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி லோக்சபா காங்கிரஸ் எம்பியான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி டெல்லி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆதிர் ரஞ்சன் தனது ட்விட்டரில் ராஜீவகாந்தி கூறிய "பெரிய மரம் விழுந்தால் நிலமே அதிரும்" என மேற்கோள் காட்டி

Read More

ஜகா வாங்கிய திண்டுக்கல் லியோனி..! ஜெர்க் கொடுத்த பிஜேபி..!

சென்னை : திமுகவுக்கென ஒரு பாரம்பரியம் உண்டு என அதன் தலைவர்கள் மார்தட்டி சொல்வதுண்டு. ஆனால் ஆபாசகருத்துக்கள் மற்றும் தனிநபர் தாக்குதலே திமுகவின் பாரம்பரியம் என்று அதிமுக பிஜேபி போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக அமைப்பு செயலாளர் ஆன ஆர்.எஸ் பாரதி நீதிபதிகளையே நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். ஊடகங்களை ரெட் லைட் என

Read More

ஜாமீன்லாம் குடுக்க முடியாது..! தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நீதிமன்றம் சம்மட்டியடி..!

பெங்களுர் : இஸ்லாமிய பெருமக்களின் புனித நூலாக கருதப்படும் குர்ரானில் சொல்லாததை கூட நடைமுறைப்படுத்த முயற்சிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அதுபோன்ற அமைப்புகள் முயன்றுவருவதாக சமீபத்தில் ஒரு இஸ்லாமிய மதகுரு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல கேரளகவர்னர் ஆரிப் கானும் ஹிஜாப் அணிவது குறித்து எந்த ஒரு குறிப்பும் குர்ரானில் இல்லை என தெரிவித்திருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே கர்நாடகா மாநிலம்

Read More

திருடப்பட்ட கோவில் சிலைகள்..! அடுத்து நடந்த ருசிகரம்..!

உத்திரபிரதேசம் : தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கோவிலிலுள்ள இறைவன் திருமேனிகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் கோவிலை பராமரிக்கவும் அதன் வருவாயை கருவூலத்தில் சேர்க்கவும் மட்டுமே முயற்சி எடுப்பதாகவும் கண்காணிப்பில் அக்கறை காட்டுவதில்லை எனவும் ஆலய பாதுகாப்பு குழுவினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் சித்ரகூட்டில் 300 வருடம் பழமையான விஷ்ணு கோவில்

Read More

நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு ஜெயில்..! முழு பின்னணி..!

பஞ்சாப் : கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத் சித்து. காங்கிரஸுக்கே உண்டான உட்கட்சியில் குழப்பம் விளைவிக்கும் பாரம்பரியத்தை அப்படியே கடைபிடிப்பவர் இந்த நவ்ஜோத் சித்து. மேலும் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து மீண்டும் கட்சியில் இணைந்ததுடன் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை கடுமையாகவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்து மீது இருந்த பழைய வழக்கு ஒன்றில் தற்போது ஒருவருடம் சிறைத்தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார். அதுவும் முப்பது வருடங்கள் கழித்து

Read More

ட்விட்டரில் போலிக்கணக்கு..! ஆப்படிக்க தயாராகும் எலான் மஸ்க்..?

14-5-22/9.42AM இந்தியா : பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கிவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவிவந்தது. இதுகுறித்து பேசிய எலான் மஸ்க்கும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவிருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இடதுசாரிகளை அறவே வெறுக்கும் எலானின் இந்த செயல் பலரது ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர எதிர்கொண்டது. மேலும் ட்விட்டரின் 9.7 சதவிகித பங்குகளை கையில் வைத்திருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர்

Read More

பிஜேபி இளைஞரணி பிரமுகர் படுகொலை..! மேற்கு வங்கத்தில் பதட்டம்

7-5-22/8.22AM மேற்குவங்கம் : இந்தியாவில் அரசியல் படுகொலைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வது மேற்குவங்கம். அடுத்த இடத்தில் கேரள மாநிலம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் திரிணாமூல் தொண்டர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்த தொண்டர்களை தேடித்தேடி வேட்டையாடுவதாக மாநில பிஜேபி தலைவர்களுள் ஒருவரான சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே மேற்குவங்க திரிணாமூல் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் ஓராண்டு நினைவுதினத்தை நினைவுகூரும் விதமாக

Read More

மதம் மாற மறுத்ததால் படுகொலையா..! நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சிகள்

6-5-22/8.42AM ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் முகம் சிதைக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் ஒரு இளைஞர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து போலீசார் தரப்பில் நாகராஜு (25) மற்றும் செய்யது அஷ்ரின் சுல்தானா இருவரும் பாலிய நண்பர்கள்.இருவரும் காதலித்து

Read More

மாஸ் காட்டும் யோகி..! மகிழ்ச்சியில் விவசாயிகள்

5-5-22/12.00PM லக்னோ : அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் குறைந்தபட்சமாக ஒரு வேலைவாய்ப்பை வழங்குவது மாநில யோகி அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 2.10,00 தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க யோகி அரசு இலக்கு வைத்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விவசாயிகளின் வருடாந்திர வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதுடன் அவர்களை தொழில்முனைவோராகவும் மாற்ற உத்திரபிரதேச யோகி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அவர்களின்

Read More

இதையெல்லாம் மசூதின்னு சொல்லாதீங்க..! உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

3-5-22/17.32pm ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் சுரங்கம் அமைக்க ஜிண்டால் நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து மசூதி நிர்வாகம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நிர்வாகம் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கு சென்றது. அந்த வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியானது. ராஜஸ்தான் மாநிலம் புர்

Read More