Home > அரசியல் (Page 32)

செண்பகராமன் தமிழன் இல்லையா..! ஸ்டாலினுக்கு கே அண்ணாமலை சரமாரி கேள்வி…!

இன்று தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட மாவீரன் செண்பகராமன் பிள்ளை அவர்களின் 130 ஆவது பிறந்ததினமாகும். தமிழக பிஜேபி தலைவர்கள் மற்றும் தமிழர்கள் பலர் மாவீரன் செண்பகராமன் பிள்ளை அவர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் தமிழ் தமிழர்கள் என அடிவயிற்றிலிருந்து கூச்சலிடும் எந்த கட்சி தலைவர்களும் தமிழனான செண்பகராமன் பிள்ளை அவர்களின் எண்ணற்ற சாதனைகளை எடுத்துக்கூறவோ நினைவுகூரவோ

Read More

மே.வ தேர்தல் வன்முறை வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் திடீர் ராஜினாமா..! மம்தா நெருக்கடியா..?

மேற்கு வங்க தேர்தலையொட்டி திரிணாமூல் காங்கிரஸாரால் நடத்தப்பட்ட வன்முறையில் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஒண்ணரை லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை மாநிலத்திற்கு தப்பித்து ஓடினர். சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.100கோடிக்கும் மேலான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த பயங்கர வன்முறையை விசாரிக்க வந்த தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் குழுவினர்

Read More

ஒரு நிழற்குடை அமைக்க இரண்டு கோடியா..!? எம்பி கனிமொழியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

தூத்துக்குடி தொகுதி திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி அவர்கள். இவர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் செயின்ட்மேரிஸ் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று பள்ளி அருகே நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த மாதம் பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது நிழற்குடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த நிழற்குடை அமைக்க ஒரு கோடியே 54 லட்சம் செலவானதாக

Read More

முஸ்லீம் லீக் உறுப்பினரை கொன்ற கம்யூனிஸ்டுகளுக்கு ஜாமீன்..!!

2021 ஏப்ரல் 6 கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்பாவி முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் கம்யூனிஸ்ட் குண்டர்களால் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 10 CPM குண்டர்களுக்கும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேர்தல் நடந்த ஏப்ரல் 6 அன்று குத்துப்பரம்பா புல்லுக்கரா கிராமத்தில் தனது வீட்டில் இருந்த

Read More

எங்கே தவறு..? அரசியல் நாடகம் போடும் திமுக..! வெளுத்துவாங்கிய அண்ணாமலை கே..!!

திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. அதை நம்பிய மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகாமல் இருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீதிபதி AK ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த குழு நீட் தேர்வின் சாதக பாதகங்களை குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.ஆனால்

Read More

கடந்த வாரம் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம்..! இன்று முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

கடந்த செப்டம்பர் 3ம் தேதி அன்று திருநெல்வேலி பாளையம்கோட்டை சிறைச்சாலை அருகே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் போராட்டம் நடத்தினர். சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை பெற்ற இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பி முழக்கங்கள் எழுப்பியிருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

Read More

மாணவனின் உயிர் குடித்ததா திமுகவின் பொய்யான வாக்குறுதி..!! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் உதாரு விட்ட உதய்..!!

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவகுமார் என்பவரின் மகன் தனுஷ். தனுஷ் கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வில் பங்குபெற்று தேர்வாகாமல் இந்த வருடம் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என நம்பிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வருடம் நீட் தேர்வு நடக்காது என உறுதி அளித்த திமுக அரசு, சில நாட்கள் முன்பு

Read More

உள்ளாட்சி தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே பணப்பட்டுவாடா ஆரம்பம்..! சிக்கலில் மாட்டிய முக்கிய கட்சி..!!

திமுகவின் திருமங்கலம் பார்முலாவை மற்ற மாநில கட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. தமிழகத்திற்கு ஒவ்வொரு தேர்தலிலும் மக்களுக்கு இலவசம் என்ற வாக்குறுதி போல மற்ற மாநில கட்சிகளும் இதையே பின்தொடர்ந்து மக்களை மொட்டையடிக்கின்றனர் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சி தலைவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் வரப்போகிற தேர்தலுக்கு மக்கள் தனக்கு ஓட்டளிக்க

Read More

தப்பியோடிய 25000 குற்றவாளிகள்..! தேர்தல் சதி என ஆம் ஆத்மீ குற்றசாட்டு..!

பஞ்சாப் மாநிலத்தில் 25000த்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளை காங்கிரஸ் அரசு கைது செய்யாமல் தப்பியோட விட்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் அவர்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்த நினைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மீ எம் எல் ஏவும் எதிர்கட்சி சட்டமன்ற தலைவருமான ஹர்பால் சிங் சீமா பேசுகையில் "

Read More

குஜராத் அரசியலில் திடீர் திருப்பம்..! முதல்வர் ராஜினாமா..!!

1956 ஆகஸ்ட் 2 ல் பிறந்த விஜய் ரூபானி பர்மா ரங்கூனை சேர்ந்தவர் ஆவார். 1960களில் பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடியால் அவரது குடும்பம் குஜராத் ராஜ்கோட்டிற்கு இடம்பெயர்ந்தது. தர்மேந்தர் சிங் கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டம் வென்ற ரூபானி தனது சட்டப்படிப்பை சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் பயின்றார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாணவனாய் இருக்கும்போதே 1971ல் பிஜேபியின் ஜனசங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். காங்கிரஸ்

Read More