ஆளுநர் மிரட்டுகிறார்..! கம்யூனிஸ்டுகள் அலறல்..!
20-2-22/17.50pm திருவனந்தபுரம் : கவர்னர் ஆரிப் முகம்மது கான் மிரட்டல் அரசியலில் ஈடுபடுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கணம்ராஜேந்திரன் குற்றசாட்டை எழுப்பியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆளுநர் குறித்து கணம்ராஜேந்திரன் கூறுகையில் " எங்கள் கொள்கை உரையில் மாற்றங்களை கோர ஆளுநருக்கு உரிமையில்லை. அவர் ஆளுநர் இல்லை. அரசியல்வாதி. தினமும் காலையிலும் மாலையிலும் பேட்டி கொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். ஆளுநரின்
Read More