பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது
பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது. குறிப்பிட்ட மதத்தை தாக்கி முழக்கங்கள் எழுப்பியதாக குற்றசாட்டு. ஆகஸ்ட் 8 ஞாயிறன்று டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்தது. அதில் இரு வேறு பிரிவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிஜேபிக்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பேசியதாக தெரிகிறது. அந்த போராட்டத்துக்கு எதிரான போராட்டமாக பிஜேபி முன்னாள் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய் தலைமையிலும்
Read More