நான்கு முறை எம்.எல்.ஏ..! இரண்டு முறை எம்பி..! எகிறும் பிஜேபி மவுசு..!
சண்டிகர் : சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் காங்கிரஸ் கட்சி மறுசீரமைக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ராகுல்காந்தியும் சொன்ன மறுநாளே பஞ்சாப் குஜராத் மற்றும் சில மாநிலங்களில் இருந்து பல முக்கிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகியதுடன் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொண்டனர். அஸ்ஸாமில் சில முக்கிய தலைவர்களும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தலைமையில் தங்களை பிஜேபியில் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் பிஜேபிக்கு வாக்களித்ததாக
Read More