Saturday, April 20, 2024
Home > செய்திகள் > கொடூரமாக தாக்கிய போராட்ட கும்பல்..!உயிருக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய பெண் நிருபர்..!

கொடூரமாக தாக்கிய போராட்ட கும்பல்..!உயிருக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய பெண் நிருபர்..!

விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்தும் ராகேஷ் டகாய்ட் பஞ்சாப் சட்டிஸ்கர் டெல்லி என அனைத்து மாநிலங்களிலும் கூட்டம் கூ ட்டி போராட்டம் நடத்தி வருகிறார். இவர் டெல்லி காவல்துறையில் காவலராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேராடூன் மும்பை காசியாபாத் டெல்லி சட்டீஸ்கர் புஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இவருக்கு பண்ணை வீடு பங்களா உட்பட 200 கோடிக்கும் மேலான சொத்துக்கள் இருக்கிறது. இவர் மீது கடந்த மாதம் உத்திரபிரதேச காவல்துறை வழக்கு பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

`

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை நிகழ முக்கிய காரணமாக இருந்தார் என செய்திகள் தெரிவிக்கிறது. பஞ்சாபில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மேற்குவங்க பெண் சமூக ஆர்வலரை விவசாயிகள் போராட்ட கும்பல் கற்பழித்து வழக்காக பதிவானது.

```
```

இந்நிலையில் இன்று முஜாபர் நகரில் ராகேஷ் தலைமையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஆஜ் தக் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் நிருபரை கொடூரமாக தாக்கினர். உயிருக்கு பயந்த அந்த பெண் ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

..உங்கள் பீமா