Home > Madras Telegram (Page 146)

கடந்த வாரம் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம்..! இன்று முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

கடந்த செப்டம்பர் 3ம் தேதி அன்று திருநெல்வேலி பாளையம்கோட்டை சிறைச்சாலை அருகே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் போராட்டம் நடத்தினர். சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை பெற்ற இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பி முழக்கங்கள் எழுப்பியிருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

Read More

திருவாரூரில் ஐஜி கார் உடைப்பு..!! போலீசார் மீது கடும்தாக்குதல்..! “அமைதி” கும்பல் வெறிச்செயல்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் கஞ்சா கடத்தல் பற்றி துப்பு கொடுத்த வாசிம் அக்ரம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் தமிழக ஊடகங்கள் எதிலும் பேட்டி செய்தியாக கூட வந்ததாக தெரியவில்லை. ஏனெனில் ஒரே சமூகத்திற்குள் நடந்த பிரச்சினை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் திருச்சி மண்டல ஐஜி திருவாரூர் முத்துப்பேட்டை பகுதிக்கு ஒரு விசாரணைக்காக சென்றதாக

Read More

சுவிஸ் வங்கியில் சட்டத்துக்கு புறம்பாக பணத்தை பதுக்கியவர்களின் அடுத்த பட்டியலைவெளியிடுகிறது எப்.டி.ஏ..!

அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை சட்டத்திற்கு புறம்பாக தங்களது கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு AEOI உருவாக்கப்பட்டது. AEOI ஸ்விசர்லாந்தின் பெடரல் டாக்ஸ் அட்மினிஸ்ட்ரேசன் உடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி சுவிஸ் லக்ஸம்பேர்க் பஹாமா, மொரிசியஸ், விர்ஜின் ஐலேண்ட் உட்பட 96 நாடுகளில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை வருடந்தோறும் வெளியிட அரசியல் ரீதியான பேச்சுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Read More

இவ்வளவு தாங்க பாரீஸ்..! இந்திய ஊடகங்கள் சொல்ல மறுக்கும் உண்மை வீடியோவாக..!

கடந்த வருடம் பரவிய சீனத்தொற்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி பல கோடி மக்களின் உயிரை குடித்தது. அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. இரண்டாவது வருடமாக சீன தயாரிப்பு ஒன்று வெற்றிநடை போடுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட இந்தியா மலிவான விலையில் தயாரித்து சந்தைப்படுத்தியதுடன் மக்களுக்கு இலவசமாக கொடுக்க ஆரம்பித்தது. இந்திய ஊடகங்கள் சில வெளிநாட்டு பெருமை

Read More

தந்தையாய் உச்சிமுகர்ந்த பிரதமர் மோடி..! நெகிழ்ந்த பாராலிம்பிக் வீரர்கள்..!

மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதே அளவுக்கு மற்றதுறைகளிலும் தனது பங்களிப்பை விஸ்தாரமாக கொடுத்துவருகிறது. ஒவ்வொரு துறையின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என மத்திய அரசு சரியாக புரிந்துகொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளும் அவ்வாறே இருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதற்க்கு எடுத்துக்காட்டாட்க இந்த முறை டோக்கியோவில் நடந்த ஒளியம்பிக்கிலும் பாராலிம்பிக்கிலும் இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். பாராலிம்பிக்கில்

Read More

கேரளாவில் கொடூரம்..!ஆன்லைனில் காதல் வலை விரித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய அமைதி கும்பல்..!

கொல்லம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் டிக்டாக் செயலி மூலம் இரண்டு ஆண்டுகளாக அஜினஸ் (26) என்பவனுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முடிவெடுத்து அந்த பெண்ணை கோழிக்கோடு வர சொல்லியிருக்கிறான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த பெண்ணும் 300கிலோமீட்டர் தாண்டி அவனை சந்திக்க வந்தார். அங்கு வந்த பெண்ணை அஜினஸ் ஒரு ஒதுக்குப்புறமான ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளான்.

Read More

பரபரப்பு..! அஸ்ஸாமில் அவசர நிலை பிரகடனம்..!

கடந்த மாதம் அஸ்ஸாம் மிசோராம் இடையே எல்லையில் நடந்த மோதலில் அஸ்ஸாமை சேர்ந்த ஆறு காவல்துறையினர் மிசோராம் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவி வந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் விபசாரத்துக்காக பெண்கள் கடத்தப்படுத்தல் மற்றும் எல்லைகளில் ஊடுருவல் என சமூக குற்றங்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு பல வகையில் முயன்று வருகிறது. பிஜேபி தலைமையிலான

Read More

மாணவனின் உயிர் குடித்ததா திமுகவின் பொய்யான வாக்குறுதி..!! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் உதாரு விட்ட உதய்..!!

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவகுமார் என்பவரின் மகன் தனுஷ். தனுஷ் கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வில் பங்குபெற்று தேர்வாகாமல் இந்த வருடம் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என நம்பிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வருடம் நீட் தேர்வு நடக்காது என உறுதி அளித்த திமுக அரசு, சில நாட்கள் முன்பு

Read More

“காரியம் ஆகணும்னா … “என மார்க் சூபர்க் மானத்தை வாங்கிய ட்ரம்ப்..!

நேற்று பாக்ஸ் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஊடகங்களையும் மார்க் சூபர்க்கையும் வெளுத்து வாங்கிவிட்டார். "நான் பதவியிலிருந்த போது மார்க் சூபர்க்கும் அவரது அழகான மனைவியும் ஒயிட் ஹவுஸுக்கு விருந்துக்கு வருவார்கள். தனக்கு காரியம் ஆகவேண்டுமெனில் எந்த எல்லைக்கும் செல்பவர் மார்க். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஹி இஸ் ரெடி டு கிஸ் மை ஆ.. " என

Read More

சம்சா சாப்பிட்டவனை சம்பவம் பண்ணிய தாரிக்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!

உத்திரபிரதேசம் லக்னோ சடாட்கஞ்ச் தம்பக்கூ மாண்டிபகுதியை சேர்ந்தவன் அன்வர். இவன் மீது 17க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் ஆள் நடமாட்டம் மிகுந்த சடாட்கஞ்ச் கேம்பல் ரோட்டில் ஒரு கடையில் நின்று சமோசா சாப்பிட்டு கொண்டிருந்தான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அபோது அங்கு வந்த இன்னொரு இளைஞன் அன்வருடன் தகராறில் ஈடுபட்டான். திடீரென

Read More