கடந்த வாரம் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம்..! இன்று முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!
கடந்த செப்டம்பர் 3ம் தேதி அன்று திருநெல்வேலி பாளையம்கோட்டை சிறைச்சாலை அருகே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் போராட்டம் நடத்தினர். சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை பெற்ற இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பி முழக்கங்கள் எழுப்பியிருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
Read More