சென்னையில் இஸ்லாமியர்கள் முற்றுகை போராட்டம்..! கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட திமுக..!!
கடந்த 3 ஆகஸ்ட் 2021ல் கொரோனா விதிமுறைகளை மீறி தனிமனித இடைவெளியின்றி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அதற்கு திமுக அரசு பாதுகாப்பு கொடுத்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதயடுத்து வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொரோனா தொற்றை காரணம் காட்டி தடை விதித்தது. தற்போது மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இன்று கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சென்னையில்
Read More