Home > Madras Telegram (Page 146)

சென்னையில் இஸ்லாமியர்கள் முற்றுகை போராட்டம்..! கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட திமுக..!!

கடந்த 3 ஆகஸ்ட் 2021ல் கொரோனா விதிமுறைகளை மீறி தனிமனித இடைவெளியின்றி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அதற்கு திமுக அரசு பாதுகாப்பு கொடுத்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதயடுத்து வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொரோனா தொற்றை காரணம் காட்டி தடை விதித்தது. தற்போது மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இன்று கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சென்னையில்

Read More

முஸ்லீம் லீக் உறுப்பினரை கொன்ற கம்யூனிஸ்டுகளுக்கு ஜாமீன்..!!

2021 ஏப்ரல் 6 கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்பாவி முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் கம்யூனிஸ்ட் குண்டர்களால் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 10 CPM குண்டர்களுக்கும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேர்தல் நடந்த ஏப்ரல் 6 அன்று குத்துப்பரம்பா புல்லுக்கரா கிராமத்தில் தனது வீட்டில் இருந்த

Read More

எங்கே தவறு..? அரசியல் நாடகம் போடும் திமுக..! வெளுத்துவாங்கிய அண்ணாமலை கே..!!

திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. அதை நம்பிய மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகாமல் இருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீதிபதி AK ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த குழு நீட் தேர்வின் சாதக பாதகங்களை குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.ஆனால்

Read More

விவசாயி குடும்பத்தை அடைத்துவைத்து சித்திரவதை..! பாராமுகமாய் பஞ்சாப் காங்கிரஸ்..!

உத்திரபிரதேசம் பிரோஸாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜு. இவர் விவசாய கூலித்தொழிலாளி. பிழைப்புக்காக குடும்பத்துடன் பஞ்சாப் சென்றிருக்கிறார். அங்கு முக்தார் சாஹிப் மாவட்டம் கானே கே தாப் கிராமத்தை சேர்ந்த ரகுபிர்சிங் ரன்பவரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் பாபு சிங் என்பவர் அதிக கூலி தருவதாக கூறவே அவரிடம் கூலி வேலைக்கு சென்றிருக்கிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அங்கு போனதும் பாபுசிங்

Read More

கடந்த வாரம் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம்..! இன்று முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

கடந்த செப்டம்பர் 3ம் தேதி அன்று திருநெல்வேலி பாளையம்கோட்டை சிறைச்சாலை அருகே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் போராட்டம் நடத்தினர். சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை பெற்ற இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பி முழக்கங்கள் எழுப்பியிருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

Read More

திருவாரூரில் ஐஜி கார் உடைப்பு..!! போலீசார் மீது கடும்தாக்குதல்..! “அமைதி” கும்பல் வெறிச்செயல்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் கஞ்சா கடத்தல் பற்றி துப்பு கொடுத்த வாசிம் அக்ரம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் தமிழக ஊடகங்கள் எதிலும் பேட்டி செய்தியாக கூட வந்ததாக தெரியவில்லை. ஏனெனில் ஒரே சமூகத்திற்குள் நடந்த பிரச்சினை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் திருச்சி மண்டல ஐஜி திருவாரூர் முத்துப்பேட்டை பகுதிக்கு ஒரு விசாரணைக்காக சென்றதாக

Read More

சுவிஸ் வங்கியில் சட்டத்துக்கு புறம்பாக பணத்தை பதுக்கியவர்களின் அடுத்த பட்டியலைவெளியிடுகிறது எப்.டி.ஏ..!

அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை சட்டத்திற்கு புறம்பாக தங்களது கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு AEOI உருவாக்கப்பட்டது. AEOI ஸ்விசர்லாந்தின் பெடரல் டாக்ஸ் அட்மினிஸ்ட்ரேசன் உடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி சுவிஸ் லக்ஸம்பேர்க் பஹாமா, மொரிசியஸ், விர்ஜின் ஐலேண்ட் உட்பட 96 நாடுகளில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை வருடந்தோறும் வெளியிட அரசியல் ரீதியான பேச்சுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Read More

இவ்வளவு தாங்க பாரீஸ்..! இந்திய ஊடகங்கள் சொல்ல மறுக்கும் உண்மை வீடியோவாக..!

கடந்த வருடம் பரவிய சீனத்தொற்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி பல கோடி மக்களின் உயிரை குடித்தது. அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. இரண்டாவது வருடமாக சீன தயாரிப்பு ஒன்று வெற்றிநடை போடுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட இந்தியா மலிவான விலையில் தயாரித்து சந்தைப்படுத்தியதுடன் மக்களுக்கு இலவசமாக கொடுக்க ஆரம்பித்தது. இந்திய ஊடகங்கள் சில வெளிநாட்டு பெருமை

Read More

தந்தையாய் உச்சிமுகர்ந்த பிரதமர் மோடி..! நெகிழ்ந்த பாராலிம்பிக் வீரர்கள்..!

மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதே அளவுக்கு மற்றதுறைகளிலும் தனது பங்களிப்பை விஸ்தாரமாக கொடுத்துவருகிறது. ஒவ்வொரு துறையின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என மத்திய அரசு சரியாக புரிந்துகொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளும் அவ்வாறே இருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதற்க்கு எடுத்துக்காட்டாட்க இந்த முறை டோக்கியோவில் நடந்த ஒளியம்பிக்கிலும் பாராலிம்பிக்கிலும் இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். பாராலிம்பிக்கில்

Read More

கேரளாவில் கொடூரம்..!ஆன்லைனில் காதல் வலை விரித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய அமைதி கும்பல்..!

கொல்லம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் டிக்டாக் செயலி மூலம் இரண்டு ஆண்டுகளாக அஜினஸ் (26) என்பவனுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முடிவெடுத்து அந்த பெண்ணை கோழிக்கோடு வர சொல்லியிருக்கிறான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த பெண்ணும் 300கிலோமீட்டர் தாண்டி அவனை சந்திக்க வந்தார். அங்கு வந்த பெண்ணை அஜினஸ் ஒரு ஒதுக்குப்புறமான ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளான்.

Read More