பெருகும் மக்கள் செல்வாக்கு..! இடைத்தேர்தலில் மொத்தமாக வெற்றியை சுருட்டிய பிஜேபி..!
2-11-21 / 13.55 பிரதமர் மோடிக்கு மக்களிடம் நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகிவருகிறது என்பது தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் உணர்த்தியது. அதே போல தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தமாக அனைத்து இடங்களையும் பிஜேபி மொத்தமாக சுருட்டி எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்திருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு மக்கள் பணியாற்றிவருகிறது. இங்கு கொசைகான்
Read More