தனித்து நின்றால் எங்களுக்கே நஷ்டம்..! திருமாவளவன் ஒப்புதல் வாக்குமூலம்..!
21-2-22/12.20pm சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் நேற்று தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற்றார். அதில் அந்த பெண் நிருபர் திருமாவின் மனம்கோணாத அளவில் கேள்வியெழுப்ப திருமாவும் பூசிமெழுகியபடியே பதிலளித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபி தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தடாலடியான கேள்விகளை எழுப்பிய அந்த பெண் நிருபர் திருமாவளவனிடம் பம்மியபடி கேள்வியெழுப்பியது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. நடந்து முடிந்த நகர்ப்புற
Read More