Home > News (Page 8)

புறக்கணியுங்கள்..! நடிகை மற்றும் தேசியவாதி கங்கனா ரணாவத் ஆவேசம்

5-4-22/16.22PM மும்பை : ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகள் மெமோரியல் அட்டவணையில் மறைந்த மாண்புமிகு லதா மங்கேஸ்கர் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து கங்கனா ஆவேசமடைந்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மெமோரியல் விழாவில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டது. இதுகுறித்த தனது ஏமாற்றத்தை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தினார். முன்னதாக நடைபெற்ற அகாடமி பட்டியலிலும் லதா அவர்களின் பெயர்

Read More

மசூதியில் ஒலிபெருக்கி..! கர்நாடக முதல்வர் திட்டவட்டம்

5-4-22/16.00PM/ UPDATED 6-4-22/15.03PM கர்நாடகா : கடந்த வாரம் அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் மசூதியில் ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என ராஜ்தாக்கரே கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக சிவசேனா அரசின் மீது குற்றம்சுமத்தப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); "ஒலிபெருக்கிகளை அகற்ற கோரி கோவில்கள் மசூதிகள் உட்பட 310 க்கும் அதிகமான வழிபாட்டுதலங்களுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது" இந்த சர்ச்சைகளில்

Read More

அயோத்தியில் சோகம்..! மூன்று பேர் பரிதாப பலி..!

5-4-22/14.11PM உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசம் அயோத்தியில் தனியாருக்கு சொந்தமான இரண்டடுக்கு பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டெல்லியில் இருந்து பஸ்தி மற்றும் சித்தார்த் நகர் செல்லும் இரண்டடுக்கு தனியார் பேருந்து ஒன்று கண்டோன்மெண்ட் காவல்நிலையத்திற்குட்பட்ட மும்தாஜ் நகர் அருகே காலை 7.30 மணியளவில் லக்னோ கோரக்பூர் தேசியநெடுஞ்சாலையில் இன்னொரு வாகனத்தை முந்திச்செல்ல

Read More

இறைச்சிக்கடைகளுக்கு தடை..! மேயர் அதிரடி உத்தரவு

5-4-22/13.44PM புதுதில்லி : நவராத்திரி கொண்டாட்டங்களை முன்னிட்டு இறைச்சிக்கடைகள் கண்டிப்பாக மூடப்படும் என தெற்கு டில்லி மேயர் தெரிவித்துள்ளார். மேலும் அரேபியநாடுகளில் ரமலான் மாதத்தில் பொதுவெளிகளில் தண்ணீர் குடிக்க தடை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தெற்கு டில்லி மேயராக இருப்பவர் முகேஷ் சூர்யன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தற்போது பேட்டியளித்துள்ளார். ஹிந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு ஏப்ரல் 8,9 மற்றும்

Read More

இதெல்லாம் சின்ன அமவுண்ட்..! ஆஹா உயர்நீதிமன்றங்கள்..!

5-4-22/13.00PM புதுதில்லி : நன்கொடை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் ராணா அய்யூப் மீது வழக்கு தொடுத்துள்ளது. மேலும் இரண்டு கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் ராணா லண்டன் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் 29 அன்று அவர் லண்டனுக்கு செல்ல மும்பை விமான நிலையம் வந்தபோது அவரை கையும்களவுமாக அதிகாரிகள்

Read More

NDTVயின் விஷமத்தனம்..? வெளியான உண்மைகள்

5-4-22/12.10PM உத்திரபிரதேசம் : நேற்று முன்தினம் கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் திருக்கோவிலும் நுழையமுயன்ற அஹமத் முர்தஸா அப்பாஸி என்பவன் தடுக்க முயன்ற காவலர்களை கடுமையாக தாக்கினான். பின்னர் அல்லாஹு அக்பர் என கோஷமிட்டுக்கொண்டே பொதுமக்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே அவன் ஐஐடி பட்டதாரி என்றும் அவனுக்கு மனநிலை சரியில்லை என்றும் NDTV போன்ற கையூட்டு ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பி

Read More

இதெல்லாமா பாடப்புத்தகத்தில் வரும்..? தலையில் கைவைத்த சமூக ஆர்வலர்கள்

5-4-22/11.40AM புதுதில்லி : செவிலியர்களுக்கான பாடத்திட்டத்தில் சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அத்தியாயம் சமூகவலர்கள் மற்றும் செவிலியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டி.கே.இந்திராணி என்பவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் வரதட்சிணை வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எழுதியுள்ளார். வரதட்சிணை வாங்குவதால் அது ஒரு புதிய குடும்பத்தை நிறுவுகிறது என்றும் ஒரு வீட்டில் உபகரணங்கள் தளவாடங்கள் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள்

Read More

இனி கஞ்சா குடிப்பியா..? நூதன தண்டனை..! வைரலாகும் வீடியோ

5-4-22/11.00AM தமிழ்நாடு : இந்தியாவில் போதைகலாச்சாரம் மெல்ல மெல்ல தலைதூக்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போதைவஸ்துக்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து 28 மார்ச் முதல் 30 மார்ச் வரை திருநெல்வேலி பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்

Read More

வீட்டை மசூதியாக்க முயற்சி..! போராட்டத்தில் இறங்கிய ஹெச்.ராஜா

4-4-22/16.22PM புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீடுகட்டுவதற்கு அனுமதிவாங்கிவிட்டு மசூதி எழுப்பப்பட்டு வருகிறது.இதை எதிர்த்து ஹெச்.ராஜா தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு பகுதியில் வசிப்பவர் முகம்மது அலி. இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சம்சுல் பீவி எனவராது பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார். அதோடு விளைநிலத்தில் ஒரு கட்டிடம்

Read More

ஜெய்ஸ்ரீராம் என் கூறிய மாணவர்கள் இடைநீக்கம்..! முதல்வர் நடவடிக்கை

4-4-22/15.34PM ஜார்கண்ட் : ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியான ஜார்கன்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜார்கண்ட் மாநிலம் ஜெகந்நாத்பூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை ஹிந்துக்களின் புத்தாண்டின் முதல்நாளான நவ் ஸம்வத்சர் கொண்டாட கல்லூரியில் மாணவர்கள் ஒன்றுகூடினர். அப்போது மாணவர்கள்

Read More