யோகியை கொல்ல முயற்சி..? இரண்டு காவலர்கள் படுகாயம்
4-4-22/14.37PM உத்திரபிரதேசம் : நேற்று இரவு உதிர்ப்பிரதேசமாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்குள் அல்லாஹு அக்பர் என கூறிக்கொண்டு கூரிய ஆயுதத்தோடு நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. அதே கோவில் வளாகத்திற்குள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தனிப்பட்ட வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோவில் தலைமை பூசாரியாக உள்ளார். அதே கோவில் வளாகத்தில்
Read More