முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு..! கலங்கும் எம்.எல்.ஏக்கள்
10-4-22/16.00PM உத்திரபிரதேசம் : மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் யோகி தான் ஒரு புல்டோசர் பாபா என மீண்டும் நிரூபித்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வர் யோகி தலைமையில் நடந்த அதிகாரிகளுடனான சந்திப்பில் " சட்டவிரோதமாக சம்பாரித்தவர்கள் ஏழை கல் மற்றும் வணிகர்களின் இடத்தை ஆக்கிரமித்தவர்களிடம் பாகுபாடு காட்டாதீர்கள். புல்டோசர் தனது வேலையை செய்யட்டும். அதேபோல
Read More