Home > News (Page 7)

முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு..! கலங்கும் எம்.எல்.ஏக்கள்

10-4-22/16.00PM உத்திரபிரதேசம் : மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் யோகி தான் ஒரு புல்டோசர் பாபா என மீண்டும் நிரூபித்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வர் யோகி தலைமையில் நடந்த அதிகாரிகளுடனான சந்திப்பில் " சட்டவிரோதமாக சம்பாரித்தவர்கள் ஏழை கல் மற்றும் வணிகர்களின் இடத்தை ஆக்கிரமித்தவர்களிடம் பாகுபாடு காட்டாதீர்கள். புல்டோசர் தனது வேலையை செய்யட்டும். அதேபோல

Read More

ஜெய்ஸ்ரீராம் என பதிவிட்ட முனாவர் அன்சாரி..! நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

10-4-22/13.40pm மத்தியபிரதேசம் : போபால் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஜேபியை சேர்ந்த ராமேஸ்வர் ஷர்மா. இவரது பதிவு ஒன்றில் அவரது தீவிர ஆதரவாளரான முனாவர் அன்சாரிஜெய்ஸ்ரீராம் என பதிவிட்டார். அதையடுத்து அவரை அக்கம்பக்கத்தில் இருக்கும் சக இஸ்லாமியர்கள் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); போபால் கோகடா பகுதியில் வசிப்பவர் முனாவர் அன்சாரி. இவர் ஒரு தச்சு தொழிலாளி. இவருக்கு இரண்டு

Read More

மீண்டும் சைபர் அட்டாக்..! விழி பிதுங்கும் அரசுத்துறை நிறுவனங்கள்

10-4-22/10.32AM புதுதில்லி : இந்தியாவில் அடுத்தடுத்து நிகழும் சைபர் அட்டாக்கால் இந்திய நுண்ணறிவு மற்றும் இணையங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகியிருப்பதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த வருடம் இந்திய ஜானதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு சிலமணிநேரம் ஹேக் செய்யப்பட்டது. https://twitter.com/ANI/status/1512932200294981635?t=RUSacx6u7NHBFwiggdM8WA&s=19 அதை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்திரபிரதேச முதல்வர் யோகியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்

Read More

மணிஹீஸ்ட் சீரிஸை மிஞ்சிய திருட்டு..! பலே கொள்ளையர்கள்

9-4-22/12.21PM பிஹார் : மணி ஹீஸ்ட் எனும் பிரெஞ்சு வெப் சீரிஸில் திருடர்கள் பேங்கை கொள்ளையடிப்பது போல கதையமைப்பு வரும். அதையே மிஞ்சிவிட்டனர் பிஹார் கொள்ளையர்கள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஹார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் அமியாவார் கிராமத்தில் கடந்த ஐந்துவருடங்களுக்கு முன்னர் அரா-சோன் கால்வாயில் 500 டன் எடையுள்ள இரும்பு பாலம் ஒன்று கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்தது. இந்த பாலத்தை ஒரே இரவில்

Read More

எங்கள் பெண்களை தொட்டால்..! சாமியாரின் சர்ச்சை பேச்சு

9-4-22/11.18AM உத்திரபிரதேசம் : சமூக வலைதளத்தில் ஹிந்து துறவி ஒருவர் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து உத்திரபிரதேச காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கைராபாத் பகுதியை சேர்ந்த துறவியான பஜ்ரங் முனிதாஸ் என்பவர் சிதாப்பூர் பகுதியில் தனது வாகனத்தில் இருந்துகொண்டே மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் "எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணை யாராவது தொட்டால் உங்கள்

Read More

சைபர் அட்டாக்..! முதல்வரின் அக்கவுண்ட்டை ஹேக் செய்த மர்ம நபர்கள்..!

9-4-22/10.21AM உத்திரபிரதேசம் : முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று அதிகாலை ஹேக் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அடையாளம் தெரியாத மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் அதிகாலை ஹேக் செய்யப்பட்டது. நான்குமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கணக்கு ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஹேக்கர்கள் பதிவிட்ட

Read More

உலகின் மிக உயரமான முருகர் சிலை சேலத்தில்..!

6-4-22/16.33PM சேலம் : உலகின் மிக உயரமான முருகர் திருமேனி சிலை சேலம் மாவட்டம் புத்திரக்கவுண்டம்பாளையத்தில் இன்று திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மலேசியாவில் உள்ள முருகர் சிலை உலகிலேயே பெரிய சிலை என கூறப்பட்டது. அதன் உயரம் 140 அடியாகும். தற்போது சேலத்தில் திறக்கப்பட சிலையின் உயரம் 146 அடி என கருதப்படுகிறது. இந்த சிலையை

Read More

அனுமதிக்காவிட்டாலும் யாத்திரை நடக்கும்..! விஹெச்பி

6-4-22/15.32PM மேற்குவங்கம் : ராமநவமி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஹிந்து அமைப்புகள் தயாராகிவருகின்றன. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பிஜேபி அதற்க்கான சிறப்பு பூஜைகள் பிரார்த்தனைகள் என ஈடுபட்டுக்கொண்டிருக்க காங்கிரசும் ராம்லீலா நாடகம் மாநிலமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே மேற்குவங்கம் முழுவதும் ஆயிரம் யாத்திரைகளை நடத்த விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய

Read More

ராமநவமி..! காங்கிரஸ் கடிதம்..! உள்துறை அமைச்சர் கிண்டல்

6-4-22/13.22PM மத்திய பிரதேசம் : ராமநவமி மற்றும் ஹனுமான் ஜெயந்தி போன்ற விழாக்களில் சிறப்பு பிராத்தனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த காங்கிரஸாரை தலைமை கேட்டுக்கொண்டதோடு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காங்கிரஸ் தலைவர்களான ராகுல் மற்றும் ப்ரியங்கா இருவரும் எந்த ஒரு மாநில தேர்தல் வந்தாலும் கோவிலுக்கு செல்வது திருநீறு மற்றும் சந்தனம் பூசுவது என தங்களை ஹிந்துக்களாக காட்டிக்கொள்ள முயல்வர்.

Read More

மத்திய அரசு அதிரடி..! 22 யூ ட்யூப் சேனல்கள் முடக்கம்

6-4-22/11.40AM புதுதில்லி : இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும் ரஷ்ய உக்ரைன் போர் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிட்டதற்காகவும் 22 யூ ட்யூப் சேனல்கள் மூன்று ட்விட்டர் கணக்குகள் ஒரு முகநூல் கணக்கு மற்றும் ஒரு இணையதள செய்தி தளம் ஆகியவை முடக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஐடி விதிகள் 2021ஐ மீறியதற்காக சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

Read More