அனல் பறக்கும் அரசியல்..! வாயை கொடுத்த வைகோபால்சாமி…! சீறிப்பாய்ந்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!
13-11-21/ 14.00pm சென்னை : மதிமுக தலைவர் வை.கோபால்சாமி அளித்த பேட்டி ஒன்று தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையை சீறிப்பாய வைத்திருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதிமுக தலைவர் வை.கோபால்சாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் " முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அண்ணாமலைக்கு அகரம் தெரியாது. இப்போது வந்து பாஜகவில் சேர்ந்திருக்கிற அண்ணாமலை முதலில் ஒரு சாதாரண போலீஸ்காரர்தான். அண்ணாமலை வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது. என்பெயரை உச்சரிக்க
Read More