Home > spritual (Page 2)

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் பெருமைகள் : தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று #சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக்

Read More

திமுக அரசின் மெத்தன போக்கு..! தெருநாய்களின் கூடாரமாகும் தஞ்சை பெருவுடையார் கோவில்..!

21--11-21/14.01pm தஞ்சாவூர் : திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் மெத்தன போக்கால் தஞ்சை பெருவுடையார் கோவில் தெருநாய்களின் கூடாரமாக மாறிவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவில் விதிமுறைகளை நாகரிக முன்னேற்றம் கருதி மாற்றிவிட இயலாது. எத்தனை காலம் ஆனாலும் அம்மாவையம் அப்பாவையும் பெயர் மாற்றி கூற இயலாது. இது இயற்கையின் நியதி. இதை புரிந்து கொண்டோரே கோவில் ஆகம விதியை புரிந்து

Read More

கோவில் வருமானம் வேண்டும்..! கோவில்கள் வேண்டாமா..! அழிந்து வரும் நீடாமங்கலம் அரவூர் கோவில்..!

20-11-21/10.30am நீடாமங்கலம் : தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் இன்று பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஆனால் அரசோ கோவில்களின் வருமானத்தை பொது நல நிதி என்கிற பெயரில் எடுத்துக்கொள்கிறது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சந்தை நிலவரத்திலிருந்து பலமடங்கு குறைவாக குத்தகைக்கு விட்டு அந்த வருமானத்தையும் எடுத்துக் கொள்வதாக பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவில்களின் நிதியை பயன்படுத்த அரசுக்கு எவ்வளவு உரிமை

Read More