Home > News (Page 6)

பாகிஸ்தான் ஜிந்தாபாத்..!? வைரலாகும் வீடியோ..!

16-4-22/11.32am உத்திரபிரதேசம் : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கவும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த பாரத தேசத்தின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும் சில தேசவிரோத சக்திகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் செயல்பட்டு வருவதாக மஹாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பூட்டா காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சிங்ஹாய் காலன் கிராமத்தில் பெட்டிக்கடை

Read More

ஓ…! இதுக்குதான் ட்ரெண்டிங்கா..?

16-4-22/10.28AM இந்தியா : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிஜாப் சர்ச்சையை கிளப்பி சில தேசவிரோத சக்திகள் குளிர்காய நினைக்கையில் நீதிமன்றங்கள் அதற்க்கு முட்டுக்கட்டை போட்டது. அதையடுத்து ஹிந்து பண்டிகைகளின் கொண்டாட்டத்தின்போது வன்முறையை தூண்ட சில அந்நிய சக்திகள் முயற்சித்து வருகையில் அதற்க்கு சில அரசியல் கட்சிகளும் மறைமுக ஆதரவு கொடுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் ராமநவமி

Read More

திடீரென ட்ரெண்டாகும் இளையராஜாவாவது (..)யிராவது..! பின்னணி

15-4-22/12.12PM சென்னை : இன்று திடீரென ட்விட்டரில் இளையராஜாவாவது மயிராவது என திமுக ஆதரவாளர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. எதற்கு இந்த ட்ரெண்ட் என தேடிப்பார்த்தால் இசைஞானி இளையராஜா அம்பேத்காருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியது தான் காரணம் என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இசைஞானி கூறுகையில் "பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கார் இருவரும் இந்தியாவை பற்றி பெரிதாக கனவுகண்டவர்கள். செயலின்மீது நம்பிக்கை

Read More

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை பேச்சு..? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

15-4-22/10.48AM புதுதில்லி : சிறுபான்மையினர் என அழைக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் ஹரித்துவார் மற்றும் டெல்லியில் ஹிந்து யுவ வாஹினி அமைப்பு மற்றும் நரசிங்காநந்த் ஸ்வாமிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த17 மற்றும் டிசம்பர் 2021 ல் டெல்லி மற்றும் ஹரித்துவாரில் இஸ்லாமியர்களை கொலை செய்யுங்கள் என ஹிந்து அமைப்புகள் கூறியதாக பாடினா பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள்

Read More

கொந்தளிக்கும் கம்யூனிஸ்டுகள்..! என்ன செய்தார் தமிழக ஆளுநர்..?

13-4-22/12.42PM சென்னை : தமிழகத்தில் ஆளுநரை ஆட்டுக்கு தாடி என விமர்சிக்கும் தரமற்ற பண்பு பலகாலமாக புரையோடிப்போய் இருக்கிறது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநரை ஒரு பெண்ணின் கன்னத்தை தட்டினார் என தரம்தாழ்ந்து விமர்சித்தனர் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவு மீடியாக்கள். இதனிடையே தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்கும் முன்னரே அவரை நீக்கக்கோரி திருமா மற்றும் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் குரல்கொடுத்து வந்தனர். (adsbygoogle =

Read More

தஞ்சாவூரில் பரபரப்பு..! பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க வற்புறுத்தல்..!

13-4-22/10.11AM தஞ்சாவூர் : திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இருக்கும் பிரதமர்மோடி அவர்களின் புகைப்படத்தை ஆளும்கட்சி ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக அகற்றி வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் பிரதமர் இலவச தடுப்பூசி முகாமில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்த பேனரை அகற்றக்கோரி அறந்தாங்கி பகுதியில் பிரச்சினை எழுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் மீது

Read More

அயோத்யா மண்டப சர்ச்சை..! தமிழக பிஜேபியினர் போராட்டம்

11-4-22/15.13PM சென்னை : சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம சமாஜத்துக்கு சொந்தமான அயோத்யா மண்டபத்தை தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்ற முனைந்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக அரசு ஒருபுறம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கட்டியிருப்பதாக கூறி பலகோவில்களை இடித்துவரும் நிலையில் ஒருபுறம் ஹிந்து கோவில்களின் தங்க ஆபரணங்களை உருக்க முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான அயோத்யாமண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி

Read More

தேர்தல் ஆணையத்தின் புதுமுயற்சி..? அசந்து போன திருச்சி வாக்காளர்

11-4-22/11.39AM FlashNews : பஞ்சாப் மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சைபர்க்ரைம் போலிசார் மீட்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 500 க்கு மேலான ட்வீட்டுகள் பதிவு. திருச்சி : தேர்தல் ஆணையம் வாக்காளரின் புகைப்படம் இல்லாமலேயே வாக்காளர் அட்டையை விநியோகித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்சி மாவட்டம் மன்னார்புரம் செங்குளம்காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர்

Read More

இதென்னடா பித்தலாட்டம்..? வெளிச்சத்துக்கு வந்த JNUSU தகிடுதத்தம்

11-4-22/10.38AM புதுதில்லி : இந்தியாவெங்குமுள்ள மாணவர்கள் பலர் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் நுழைவு சீட்டுகிடைக்காமல் பரிதவித்துக்கொண்டிருக்க இடஒதுக்கீடு மற்றும் இன்னபிற காரணிகளால் ஜேஎன்யு போன்ற பல்கலைகழகங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வித்தரத்தை மேம்படுத்த முயற்சிக்காமல் மற்ற விவகாரங்களில் மூழ்கியிருப்பதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று ராமநவமியை ஒட்டி ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள் பூஜை செய்து கொண்டாடியுள்ளனர். அப்போது அங்குவந்த இடதுசாரி

Read More

ராமநவமி..! நான்கு மாநிலங்களில் பதட்டம்..! ஒருவர் பலி..!

11-4-22/9.45AM இந்தியா : நேற்று ராமநவமி பண்டிகை பெரும்பான்மையினரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் நான்கு மாநிலங்களில் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்தது. இதில் அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்கப்பட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); குஜராத், மத்தியபிரதேசம், ஜார்கண்ட் மாற்றம் மேற்குவங்கத்தில் அமைதியாக சென்ற பேரணியில் சிறுபான்மையினர் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. குஜராத் மாநிலம் ஆனந்த்

Read More